January 2025
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எதிரான திட்டத்தை எதிர்த்து வெற்றி காண்போம்..முதல்வர் ஸ்டாலின் உறுதி
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எதிரான எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அதனை எதிர்த்து வெற்றி காண்பதில் திராவிட மாடல் அரசு உறுதியாக இருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,… Read More »தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எதிரான திட்டத்தை எதிர்த்து வெற்றி காண்போம்..முதல்வர் ஸ்டாலின் உறுதி
பைக் ரேஸில் சென்ற சிறுவர்கள் பலி…. கதறிய உறவினர்கள்..
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியில் நேற்று இரவு 9 மணியளவில் மூன்று டூவீலர்களில் ஐந்து முனை சந்திப்பிலிருந்து நான்கு முனை சந்திப்பு வழியாக ஆவியூர் நோக்கி மூன்று இருசக்கர வாகனம் அதிவேகமாக சென்றுள்ளது. ஒரு… Read More »பைக் ரேஸில் சென்ற சிறுவர்கள் பலி…. கதறிய உறவினர்கள்..
ஓசூர் அருகே சிலிண்டர் ஏற்றி சென்ற லாரி தீ விபத்து… பரபரப்பு..
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே சின்ன எலசகிரி பகுதியில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. திடீரென ஒரு சிலிண்டரில் இருந்து கியாஸ் கசிந்ததால் அதில் இருந்து தீ பற்றி… Read More »ஓசூர் அருகே சிலிண்டர் ஏற்றி சென்ற லாரி தீ விபத்து… பரபரப்பு..
மாதந்தோறும் பெண்களுக்கு ரூ.2100- டில்லி ஆம் ஆத்மி வாக்குறுதி
டில்லி சட்டமன்ற பொதுத் தேர்தல் வரும் பிப்ரவரி 5ம் தேதி நடக்கிறது. இதையொட்டி பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே தேர்தல் வாக்குறுதிகள் அளித்துள்ளன. இந்த நிலையில் டில்லியில் இன்று நடந்த நிகழ்ச்சியில் ஆம்… Read More »மாதந்தோறும் பெண்களுக்கு ரூ.2100- டில்லி ஆம் ஆத்மி வாக்குறுதி
பேச்சு, கவிதை போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு- கலெக்டர் வழங்கினார்
புதுக்கோட்டை கலெக்டர் அருணா இன்று கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தினார். முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 458 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.… Read More »பேச்சு, கவிதை போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு- கலெக்டர் வழங்கினார்
முன் அறிவிப்பு இன்றி மூடப்பட்ட ஐ.டி நிறுவனம்… 200க்கும் மேற்பட்டவர்கள் கோவை கலெக்டர் அலுவலகம் முற்றுகை
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் இயங்கி வந்த போக்கஸ் எஜுமேட்டிக் பிரைவேட் லிமிடெட். என்ற நிறுவனத்தில் கோவையைச் சேர்ந்த மூவாயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள், சுங்கம் கிளை, ஆர்.எஸ் புரம் கிளை மற்றும் work from home… Read More »முன் அறிவிப்பு இன்றி மூடப்பட்ட ஐ.டி நிறுவனம்… 200க்கும் மேற்பட்டவர்கள் கோவை கலெக்டர் அலுவலகம் முற்றுகை
மத்திய நிதி அமைச்சருடன், தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சந்திப்பு
100 நாள் வேலைத் திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கவேண்டிய ரூ.1,056 கோடி நிலுவைத் தொகையை விடுவிக்கக்கோரி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு,மனு அளித்துள்ளார்.இந்த சந்திப்பின்போது திமுக எம்.பி. கனிமொழி, தமிழ்நாடு… Read More »மத்திய நிதி அமைச்சருடன், தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சந்திப்பு
பாஜக செயலாளர் வேலூர் இப்ராஹிம் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு..
தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் நவாஸ் கனி எம்பியை அவதூறாக சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து வரும் பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் மீது சட்டரீதியான நடவடிக்கை… Read More »பாஜக செயலாளர் வேலூர் இப்ராஹிம் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு..