Skip to content

January 2025

கலைமாமணி விருதை காணோம்…. நடிகர் கஞ்சா கருப்பு பரபரப்பு புகார்….

  • by Authour

சென்னை, மதுரவாயல் பகுதியில் தான் தங்கியிருக்கும் வாடகை வீட்டில் இருந்த பணம், ஆவணங்கள், கலைமாமணி விருதுகள் என பல பொருட்களை காணவில்லை என வீட்டின் உரிமையாளர் ரமேஷ் மீது நடிகர் கஞ்சா கருப்பு புகார்… Read More »கலைமாமணி விருதை காணோம்…. நடிகர் கஞ்சா கருப்பு பரபரப்பு புகார்….

தஞ்சை அருகே இரத்த தான முகாம்..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத், தஞ்சாவூர் இராஜா மிராசுதார் மருத்துவமனை இணைந்து பாபநாசம் அடுத்த ராஜகிரியில் இரத்த தான முகாமை நடத்தின. இரத்த தான முகாமிற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட மருத்துவ அணிச்… Read More »தஞ்சை அருகே இரத்த தான முகாம்..

104 நாள் பெய்த வடகிழக்கு பருவமழை விடைபெற்றது

இந்தியாவில்  தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை இரண்டும்  மழைப்பொழிவை தருகிறது.  தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் முதல்  செப்டம்பர்  10ம் தேதி வரை பெய்யும் தென்மேற்கு பருவமழை தான் இந்தியாவின்  பெரும்பாலான மாவட்டங்களில் நல்ல… Read More »104 நாள் பெய்த வடகிழக்கு பருவமழை விடைபெற்றது

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மாற்றம்- எடப்பாடி அதிரடி

  • by Authour

திருச்சி  மாநகர் மாவட்ட அதிமுகவின் சார்பு அணிகளில்  பல்வேறு  நிர்வாகிகள் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதில் புதிய நிர்வாகிகளை   அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி  பழனிசாமி நியமனம் செய்துள்ளார். இது தொடர்பாக எடப்பாடி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:… Read More »திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மாற்றம்- எடப்பாடி அதிரடி

இளையராஜாவை ”அவன் இவன்” என பேசிய மிஷ்கின்….. நடிகர் விஷால் காட்டம்…

  • by Authour

பாட்டில் ராதா என்கிற படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு மிஷ்கின் பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. விழாவில் பேசிய மிஷ்கின் “நான்… Read More »இளையராஜாவை ”அவன் இவன்” என பேசிய மிஷ்கின்….. நடிகர் விஷால் காட்டம்…

டாக்டர் எனக் கூறி 4 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி கைது

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திட்டை ஊராட்சி குளங்கரை தெருவை சேர்ந்தவர் ஜீவா மகன் சிவசந்திரன். தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். சிவசந்திரனின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லாததால் சிதம்பரம் ராஜா முத்தையா ஆஸ்பத்திரியில்… Read More »டாக்டர் எனக் கூறி 4 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி கைது

தஞ்சை அருகே ரூ. 85ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்… 2 பேர் கைது…

தஞ்சாவூர் அருகே வல்லம் பிரிவு சாலை பகுதியில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வல்லம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை… Read More »தஞ்சை அருகே ரூ. 85ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்… 2 பேர் கைது…

முதல் இதய மாற்று ஆபரேசன் செய்த டாக்டர் செரியன் மரணம்

இந்தியாவில் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்த மருத்துவர் செரியன், உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில்   நேற்று  இரவு  காலமானார். அவருக்கு வயது 82. மருத்துவர் செரியன், குழந்தைகள்… Read More »முதல் இதய மாற்று ஆபரேசன் செய்த டாக்டர் செரியன் மரணம்

பள்ளிக்கல்வி கலைத் திருவிழா…..பொள்ளாச்சி துவக்கப்பள்ளி மழலை மாணவர்கள் மாநில அளவில் முதலிடம்….

  • by Authour

தமிழக பள்ளிக்கல்வித்துறையின் 2024- 25 ஆண்டு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கலைத் திருவிழா கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. இதில் பல்வேறு சுற்றுகளைத் தாண்டி பொள்ளாச்சி ஆலங்கடவு கிராமத்தைச் சேர்ந்த தொடக்கப்பள்ளி மாணவர்கள் மாநில… Read More »பள்ளிக்கல்வி கலைத் திருவிழா…..பொள்ளாச்சி துவக்கப்பள்ளி மழலை மாணவர்கள் மாநில அளவில் முதலிடம்….

30ம் தேதி 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

  • by Authour

தமிழகத்தில் வருகிற 30ம் தேதி 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை அடுத்த இரு தினங்களில் தென்னிந்திய பகுதிகளிலிருந்து விலகுவதற்கான வாய்ப்புள்ளது.   27-01-2025:… Read More »30ம் தேதி 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

error: Content is protected !!