Skip to content

January 2025

கோவையில் தனியார் ஆலையில் 250 கிலோ கஞ்சா அழிப்பு…

கோவை, செட்டிபாளையம் பகுதியில் உள்ள தனியார் ஆலையில் 250 கிலோ கஞ்சா எரியூட்டப்பட்டு அழிக்கப்பட்டது. திருப்பூர், நீலகிரி, கோவை, ஈரோடு மாவட்டங்களில் இருந்து 250 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கோவை சரக டிஐஜி… Read More »கோவையில் தனியார் ஆலையில் 250 கிலோ கஞ்சா அழிப்பு…

“வாக்கிங் வித் எம்.எல்.ஏ” நிகழ்ச்சி மூலம் மக்கள் குறைகேட்கும் எம்எல்ஏ

புதுக்கோட்டை மாநகராட்சி வார்டு 16க்கு உட்பட்ட பகுதிகளில் “வாக்கிங்_வித்_எம்.எல்.ஏ” என்ற நிகழ்வில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜாவீடு வீடாக சென்று மக்களை சந்தித்து மக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார். இந்நிகழ்வின் போது பொதுமக்கள் குடிநீர் குழாய்,… Read More »“வாக்கிங் வித் எம்.எல்.ஏ” நிகழ்ச்சி மூலம் மக்கள் குறைகேட்கும் எம்எல்ஏ

சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு போட்டி… கல்லூரி மாணவர்களுக்கு அரியலூர் எஸ்பி பரிசு வழங்கினார்…

  • by Authour

அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 23.01.2025 நேற்று “36வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு” (ஆண்டுதோறும் ஜனவரி மாதம் சாலை பாதுகாப்பு மாதமாக கொண்டாடப்படுகிறது) சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு… Read More »சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு போட்டி… கல்லூரி மாணவர்களுக்கு அரியலூர் எஸ்பி பரிசு வழங்கினார்…

வேங்கைவயல் விவகாரம்: 3 பேர் குற்றவாளிகள்- அரசு தகவல்

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த… Read More »வேங்கைவயல் விவகாரம்: 3 பேர் குற்றவாளிகள்- அரசு தகவல்

கோடையில் தடையில்லாமல் மின்சாரம் வழங்க நடவடிக்கை- அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

  • by Authour

கோடை காலத்தில் தமிழ்நாடு முழுவதும் தடையில்லா சீரான மின் விநியோகம் வழங்குவது குறித்து சென்னையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமையகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்… Read More »கோடையில் தடையில்லாமல் மின்சாரம் வழங்க நடவடிக்கை- அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

பஞ்சாபில், தமிழக கபடி வீராங்கனைகள் மீது கொடூர தாக்குதல்

பல்கலைக்கழக மாணவிகளுக்கான  அகில இந்திய கபடி போட்டி பஞ்சாபில்  நடந்து வருகிறது. இந்த போட்டியில்  தமிழக வீராங்கனைகள் விளையாடிக்கொண்டிருந்தபோது . நடுவர் தவறாக அளித்த தீர்ப்புக்கு தமிழக வீராங்கனை எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது நடுவர்… Read More »பஞ்சாபில், தமிழக கபடி வீராங்கனைகள் மீது கொடூர தாக்குதல்

முதியவரிடம் ரூ. 49 லட்சம் பணம், சொத்து பத்திரம் மோசடி…. திருச்சி மாவட்ட க்ரைம்..

முதியவரிடம் ரூ 49 லட்சம் பணம், சொத்து பத்திரம் மோசடி.. தம்பதி உட்பட 4 பேர்  மீது வழக்கு.. திருச்சி காந்தி மார்க்கெட் தையல்காரர் தெருவை சேர்ந்தவர் சதாசிவம் 85. இவருக்கு சொந்தமான பணம்… Read More »முதியவரிடம் ரூ. 49 லட்சம் பணம், சொத்து பத்திரம் மோசடி…. திருச்சி மாவட்ட க்ரைம்..

திருச்சி பெரியகடை வீதியில் 2 வீலர் கொள்ளையர் அட்டகாசம்

  • by Authour

திருச்சி பெரியகடைவீதியில் உள்ள 20 வது வார்டு வளையல்காரத் தெரு, சக்திமிகு மாரியம்மன் மற்றும் கண் திறந்த மாரியம்மன் கோவில் அருகே  நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் ஆறு பேர் கொண்ட கும்பல்… Read More »திருச்சி பெரியகடை வீதியில் 2 வீலர் கொள்ளையர் அட்டகாசம்

தேசிய பெண் குழந்தைகள் தினம்… அரியலூர் கலெக்டர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு…

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தேசிய பெண் குழந்தைகள் தினத்தினை முன்னிட்டு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி வாசிக்க… Read More »தேசிய பெண் குழந்தைகள் தினம்… அரியலூர் கலெக்டர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு…

புதுகை செந்தில் உருவப்படத்திற்கு ஆர்.எஸ். பாரதி மாலை அணிவித்து மரியாதை

மறைந்த  புதுக்கோட்டை மாநகர திமுக செயலாளரும்,  மாநகராட்சி மேயர்  திலகவதியின் கணவருமான  ஆ. செந்தில் இல்லத்திற்று இன்று திமுக அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி வந்தார். அவர் மேயர்  திலகவதி மற்றும் அவரது… Read More »புதுகை செந்தில் உருவப்படத்திற்கு ஆர்.எஸ். பாரதி மாலை அணிவித்து மரியாதை

error: Content is protected !!