Skip to content

January 2025

நாதக வளர்ச்சிக்காக சீமான் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை… திருச்சியில் முன்னாள் நிர்வாகி பேட்டி..

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய வழக்கறிஞர் பிரபு பேசியது : நாம் தமிழர் கட்சியிலிருந்து அண்மையில் நான் எனது… Read More »நாதக வளர்ச்சிக்காக சீமான் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை… திருச்சியில் முன்னாள் நிர்வாகி பேட்டி..

மயிலாடுதுறை மாவட்டத்தில் மத்திய குழுவினர் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு…

டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக பருவம் தவறிய மழை மற்றும் அதிக அளவிலான பனிப்பொழிவு காரணமாக சம்பா அறுவடை பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அறுவடை செய்த நெல்மணிகளை உலர்த்த முடியாமலும் விற்பனை செய்ய… Read More »மயிலாடுதுறை மாவட்டத்தில் மத்திய குழுவினர் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு…

டி20 போட்டி: ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துவோம்- இங்கி கேப்டன் பட்லர்

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற  முதல் டி20  போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து தோல்வி குறித்து இங்கிலாந்து கேப்டன்  ஜாஸ் பட்லர் கூறியதாவது:… Read More »டி20 போட்டி: ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துவோம்- இங்கி கேப்டன் பட்லர்

ஈரோடு கிழக்கு தேர்தல் பணிக்கு 1194 அலுவலர்கள் நியமனம்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 5-ந்தேதி நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 12 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. நேற்று 85 வயதுக்கு மேற்பட்டவர்கள்,… Read More »ஈரோடு கிழக்கு தேர்தல் பணிக்கு 1194 அலுவலர்கள் நியமனம்

செல்போன் அடிப்படையில் கட்டணம்…..புகார்…. ஓலா-உபேர் நிறுவனத்திற்கு நோட்டீஸ்….

செல்போன்கள் அடிப்படையில் கட்டணம் வசூலிப்பதாக எழுந்த புகாரில் ஓலா, உபேர் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்ட் போன்களில் குறைந்த கட்டணமும், ஐபோன்களில் அதிக கட்டணமும் நிர்ணயிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. வாடிக்கையாளர்கள் புகாரை அடுத்து ஓலா,… Read More »செல்போன் அடிப்படையில் கட்டணம்…..புகார்…. ஓலா-உபேர் நிறுவனத்திற்கு நோட்டீஸ்….

இரும்பு நாகரீகம்…. ராகுல்காந்தி புகழாரம்….

  • by Authour

இரும்பு நாகரீகம் தமிழ் மண்ணில் இருந்து துவங்கியதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தது குறித்து ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.  அவர் கூறியதாவது… இரும்பு யுகத்தின் இந்தியாவின் ஆரம்ப முன்னேற்றங்களைக் காட்டுகிறது. இந்தியாவின் செழுமையான பாரம்பரியம்… Read More »இரும்பு நாகரீகம்…. ராகுல்காந்தி புகழாரம்….

புதுகையில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி…. கலெக்டர் தொடங்கி வைத்தார்..

  • by Authour

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் பொது அலுவலகவளாகத்தில் புதுக்கோட்டை மாவட்ட சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் வட்டார போக்குவரத்து அலுவலகம் , புதுக்கோட்டை வருவாய் மாவட்ட அனைத்து ரோட்டரி சங்கங்கள் ஆகியவை இணைந்து… Read More »புதுகையில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி…. கலெக்டர் தொடங்கி வைத்தார்..

சரக்கு வாகனம் மோதி மனைவி பலி… கணவன் படுகாயம்…

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சாலையை கடக்க முயன்ற தம்பதி மீது சரக்கு வாகனம் மோதியதில், மனைவி விசயலட்சுமி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். கணவர் பாலமுருகன் படுகாயம் அடைந்துள்ளார். விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள்… Read More »சரக்கு வாகனம் மோதி மனைவி பலி… கணவன் படுகாயம்…

புதுகையில் மறியல்- 90 மாற்றுத்திறனாளிகள் கைது

மாதாந்திர உதவித் தொகையை உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் மாற்றுத் திறனாளிகள்   மற்றும் சிறை நிரப்பும்  மறியல் போராட்டத்தில்  ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற போராட்டத்திற்கு தமிழ்நாடு அனைத்துவகை… Read More »புதுகையில் மறியல்- 90 மாற்றுத்திறனாளிகள் கைது

பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை மசோதாவுக்கு, கவர்னர் ஒப்புதல்

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில், பெண்ணுக்கு துன்பம் விளைவித்தலை தடை செய்யும் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதா மற்றும் மத்திய அரசு கடந்த 2023-ம் ஆண்டு கொண்டு வந்த பாரதிய… Read More »பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை மசோதாவுக்கு, கவர்னர் ஒப்புதல்

error: Content is protected !!