Skip to content

January 2025

விராலிமலை கோவிலில் யோகிபாபு சாமிதரிசனம்…

  • by Authour

புதுக்கோட்டை , விராலிமலை முருகன் கோவிலுக்கு நடிகர் யோகிபாபு வருகை புரிந்தார். இதனையடுத்து முருகன் கோவிலில் யோகிபாபுவிற்கு கோவில் சார்பில் வரவேற்பு அளித்தனர். முருகன் கோவிலில் சாமிதரிசனம் செய்தார். திருத்தளத்தில் தனது அடுத்தடுத்த படங்களின்… Read More »விராலிமலை கோவிலில் யோகிபாபு சாமிதரிசனம்…

தஞ்சை அருகே திடக்கழிவு குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பயிற்சி…

  • by Authour

தஞ்சாவூர் அருகே வல்லம் வளம் மீட்பு பூங்காவில் திடக்கழிவு மேலாண்மை குறித்து கலைமகள் பள்ளியை சேர்ந்த நூற்றுக்கும் அதிகமான மாணவர்களுக்கு விளக்கப்பயிற்சி அளிக்கப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது வல்லம் தேர்வுநிலை பேரூராட்சி. இங்கு 15… Read More »தஞ்சை அருகே திடக்கழிவு குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பயிற்சி…

கோவையில் கார் திருடிய இளைஞர்கள் போலீசில் சரண்…

கோவையில் கார் கடத்தலில் ஈடுபட்ட இளைஞர்கள், போலீசாரின் தீவிர விசாரனைக்கு பயந்து காருடன் காவல் நிலையத்தில் சரண்டர் அடைந்தனர்.மேலும் காரை திருடி செல்லும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கேரளா மாநிலம்… Read More »கோவையில் கார் திருடிய இளைஞர்கள் போலீசில் சரண்…

வெள்ளலூர் குப்பை கிடங்கை அகற்ற வேண்டும்… தவெக’ கட்சியினர் கலெக்டரிடம் மனு….

சென்னை தவெக தலைமை அலுவலகத்தில் நேற்றைய தினம் மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் மக்களுக்காக தவெக கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் மக்களுக்காக நீங்கள் செயல்பட வேண்டும் என கட்சி… Read More »வெள்ளலூர் குப்பை கிடங்கை அகற்ற வேண்டும்… தவெக’ கட்சியினர் கலெக்டரிடம் மனு….

ஸ்ரீரங்கம் ரவுடி கொலை வழக்கில்…. போலீசாருக்கு அரிவாள் வெட்டு… 3 ரவுடிகள் படுகாயம்..

  • by Authour

திருச்சி பிரபல ரவுடி  திலீப்பின் ஆதரவாளர் , ஸ்ரீரங்கம் ரவுடி அன்பு (எ) அன்பரசன் ( 32) நேற்று முன்தினம் காலை  இவர் ஸ்ரீரங்கத்தில் ஓட ஓட விரட்டி  வெட்டி கொலை செய்யப்பட்டார்.   பட்டப்பகலில் … Read More »ஸ்ரீரங்கம் ரவுடி கொலை வழக்கில்…. போலீசாருக்கு அரிவாள் வெட்டு… 3 ரவுடிகள் படுகாயம்..

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை… ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி முகாம்..

தஞ்சை அருகே வல்லம் அரசு பெண்கள் மாதிரிப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை மற்றும் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் இந்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது. இதில் தஞ்சை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு… Read More »குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை… ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி முகாம்..

கரூர்… டூவீலரில் அதிகாலை மணல் கடத்தல்…

கரூரில் அதிகாலை நேரத்தில் அமராவதி ஆற்றிலிருந்து சட்டவிரோதமாக இரு சக்கர வாகனத்தில் மணல் கடத்தல் – சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ. கரூர் மாநகரின் மையப்பகுதியில் அமராவதி ஆறு பாய்கிறது. மாநகராட்சியின் குடிநீர் ஆதாரமாகவும்… Read More »கரூர்… டூவீலரில் அதிகாலை மணல் கடத்தல்…

புதுகை திமுக செயலாளர் சகோதரர் தூக்கிட்டு தற்கொலை….

புதுக்கோட்டை மாநகர திமுக செயலாளர் சகோதரர் தூக்கு போட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.  புதுக்கோட்டை திமுக முன்னாள் மாநகர செயலாளர் செந்தில் ( கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக இவர் மாரடைப்பால் இறந்து போனார்) .… Read More »புதுகை திமுக செயலாளர் சகோதரர் தூக்கிட்டு தற்கொலை….

கரூரில் உயிரிழந்த போலீஸ் ஏட்டு குடும்பத்திற்கு…. ரூ.28.34 லட்சம் உதவிய 5668 போலீசார்…

தமிழ்நாடு காவல் துறையில் கடந்த 01.12.2003 அன்று பணியில் சேர்ந்த கரூர் மாவட்டம், வெள்ளியணை காவல் நிலையத்தில் பணிபுரிந்த தலைமை காவலர் பிரகாஷ் உடல் நலக் குறைவால் கடந்த 30.05.2024 அன்று உயிரிழந்தார். அவருக்கு… Read More »கரூரில் உயிரிழந்த போலீஸ் ஏட்டு குடும்பத்திற்கு…. ரூ.28.34 லட்சம் உதவிய 5668 போலீசார்…

தவறவிட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகை பெட்டி… திருச்சியில் உரியவரிடம் ஒப்படைப்பு.. நெகிழ்ச்சி

  • by Authour

சென்னையிலிருந்து ஜனவரி 29 புதன்கிழமை பிற்பகலில் புறப்பட்ட பல்லவன் விரைவு ரயில் அன்று இரவு திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. இதில் சென்னையிலிருந்து திருச்சி வந்த சென்னையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வங்கி மேலாளர்… Read More »தவறவிட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகை பெட்டி… திருச்சியில் உரியவரிடம் ஒப்படைப்பு.. நெகிழ்ச்சி

error: Content is protected !!