Skip to content

January 2025

கோவையில் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு நடைப்பயணம்…

  • by Authour

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை, தமிழ்நாடு உறுப்பு மாற்று உறுப்பு நியமன ஆணையம் மற்றும் தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து, ஒரு லட்சம் உறுப்புதானதாரர்கள் பதிவு செய்வதை… Read More »கோவையில் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு நடைப்பயணம்…

பொள்ளாச்சி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் பலி….

  • by Authour

கோவை மாவட்டம் கோவை சாலை பொள்ளாச்சி அருகே உள்ள சந்தேகவுண்டன் பாளையம் பகுதி ஒட்டி நீரோடைகள் தென்னந்தோப்புகள் மலை குன்றுகள் என ஏராளமாக உள்ளன இதில் அரிய வகை புள்ளிமான் அதிக அளவில் வசித்து… Read More »பொள்ளாச்சி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் பலி….

திருச்சி ஏர்போர்ட்டில் தொழுகைக்கூடம் : துரை வைகோ எம்.பிக்கு மஜக நன்றி

  • by Authour

தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய விமான நிலையமாக திருச்சி சர்வதேச விமான நிலையம் உருவாகியுள்ளது. இந்த விமான நிலையத்தில் அதிகமான முஸ்லிம் பயணிகளின் பங்கேற்பு உள்ளதால் அவர்களுக்கான பிரத்யேக தொழுகை கூடம் தேவை என்பதை அவர்… Read More »திருச்சி ஏர்போர்ட்டில் தொழுகைக்கூடம் : துரை வைகோ எம்.பிக்கு மஜக நன்றி

பஞ்சப்பூர் புதிய பஸ்நிலைய பணி- அமைச்சர் நேரு இன்று நேரில் ஆய்வு

திருச்சி -மதுரை தேசிய நெடுஞ்சாலை அருகே பஞ்சப்பூரில் ரூ.350 கோடியில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பேருந்து முனையமானது நாள்தோறும் 50ஆயிரத்திற்கும் அதிகமானோர் பயன்படுத்தும் அளவிற்கு மிக பிரமாண்டமாக… Read More »பஞ்சப்பூர் புதிய பஸ்நிலைய பணி- அமைச்சர் நேரு இன்று நேரில் ஆய்வு

பாதித்த நெற்பயிர்களுக்கு உரிய நிவாரணம் வேண்டும்…. தஞ்சையில் விவசாயிகள் மனு…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல் ஈரப்பதம் குறித்து ஆய்வு மேற்கொள்ள வந்துள்ள மத்திய குழுவினர் சித்திரக்குடி பகுதியில் வயலில் சாய்ந்து கிடக்கும் நெற்பயிர்களை பார்வையிட வேண்டும். பாதித்த நெற்பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று… Read More »பாதித்த நெற்பயிர்களுக்கு உரிய நிவாரணம் வேண்டும்…. தஞ்சையில் விவசாயிகள் மனு…

புதுக்கோட்டை உழவர் சந்தையில் கலெக்டர் திடீா் ஆய்வு

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  ஆணைக்கிணங்க உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்கீழ் புதுக்கோட்டை மாநகராட்சி பகுதியில் அமைந்துள்ள உழவர் சந்தை யின் செயல்பாடுகள்குறித்து  கலெக்டர்  மு.அருணா  இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உழவர் சந்தை… Read More »புதுக்கோட்டை உழவர் சந்தையில் கலெக்டர் திடீா் ஆய்வு

மாவட்ட காவல் துறையை கண்டித்து வழக்கறிஞர் தொடர் உண்ணா நிலை போராட்டம்.

மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்கறிஞரும் நாம் மக்கள் இயக்க தலைவருமான சங்கமித்திறன் மூன்று அம்ச கோரிக்கையில் வலியுறுத்தி மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக முன்பு தொடர் உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் அவரை பல்வேறு… Read More »மாவட்ட காவல் துறையை கண்டித்து வழக்கறிஞர் தொடர் உண்ணா நிலை போராட்டம்.

வணிகர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவோம்-முதல்வர் உறுதி

தமிழ்நாடு  தொழில் வர்த்தக சங்கத்தின் நூற்றாண்டு  நிறைவு விழா  இன்று மதுரையில் நடந்தது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது: திமுக அரசு  எப்போதும் வணிகர்களுக்கு  ஆதரவாக  இருக்கிறது. … Read More »வணிகர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவோம்-முதல்வர் உறுதி

பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து… 9 பேர் பலி…

கர்நாடக மாநிலம் உத்தர கன்னட மாவட்டத்தில் காய்கறி ஏற்றிக்கொண்டு அதிகாலை நேரத்தில் ஒரு லாரி வந்துகொண்டிருந்தது. அந்த லாரியில் மொத்தம் 25 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. குல்லாபுரா என்ற இடத்தில் வந்துகொண்டிருந்த போது… Read More »பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து… 9 பேர் பலி…

இன்னும் 116 வாக்குறுதிகள் தான்- விரைவில் நிறைவேற்றுவோம், முதல்வர் உறுதி

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்  2 நாள் கள ஆய்வுக்காக  நேற்று சிவகங்கை மாவட்டம் சென்றார்.  நேற்று காரைக்குடியில் நடந்த  நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இன்று  மருது  சகோதரர்களுக்கு ரூ.1.06 கோடியில் சிலை அமைக்க அடிக்கல்… Read More »இன்னும் 116 வாக்குறுதிகள் தான்- விரைவில் நிறைவேற்றுவோம், முதல்வர் உறுதி

error: Content is protected !!