Skip to content

January 2025

நடிகர் சயீப் அலிகானை கத்தியால் குத்தியவர் கைது

மகாராஷ்டிராவின் மும்பையில் உள்ள பாந்த்ராவில், ‘சத்குரு ஷரண்’ என்ற அடுக்குமாடி குடியிருப்பில், பாலிவுட் நடிகர் சயீப் அலிகான்(54) குடும்பத்துடன் வசித்து வருகிறார். நடிகர் சயீப் அலி கான் வீட்டுக்குள் கடந்த ஜன., 16ம் தேதி… Read More »நடிகர் சயீப் அலிகானை கத்தியால் குத்தியவர் கைது

கெஜ்ரிவால் கார் மீது கல்வீச்சு..

  • by Authour

டில்லி சட்டசபைக்கு பிப்.,5 ல் தேர்தல் நடைபெற உள்ளது. ஆட்சியை தக்க வைக்க ஆம் ஆத்மியும், ஆட்சியை பிடிக்க காங்கிரஸ், பா.ஜ.,வும் தீவிரமாக உள்ளன. தேர்தல் நெருங்குவதால் பிரசாரம் விறுவிறுப்பு அடைந்துள்ளது. ஒருவர் மீது… Read More »கெஜ்ரிவால் கார் மீது கல்வீச்சு..

திருச்சி அம்மாப்பேட்டை பகுதிகளில் 21ம் தேதி மின்தடை….

திருச்சி 110/11 கி.வோ அம்மாப்பேட்டை துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புபணிகள் நடைபெற வேண்டி இருப்பதால் வருகின்ற 21.01.2025 செவ்வாய் கிழமைஅன்றுகாலை 09.45 மணி முதல் மாலை 16.00 மணிவரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.… Read More »திருச்சி அம்மாப்பேட்டை பகுதிகளில் 21ம் தேதி மின்தடை….

மொழிபெயர்க்கப்பட்ட 30 நூல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்….

  • by Authour

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் பதிப்பித்த 75 நூல்கள் மற்றும் மொழி பெயர்ப்பு மானியம் வாயிலாக மொழிபெயர்க்கப்பட்ட 30 நூல்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். பின்னர்  பதிப்பாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள்,… Read More »மொழிபெயர்க்கப்பட்ட 30 நூல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்….

நடிகர் ஜெயம் ரவி – ஆர்த்தி வழக்கு…சமரச பேச்சுக்குப் பின் விசாரணை..

  • by Authour

நடிகர் ரவி – ஆர்த்தி இடையே சமரசப் பேச்சு முடிந்த பிறகு விவாகரத்து வழக்கு விசாரிக்கப்படும் என சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் ஜெயம் ரவி, தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள்… Read More »நடிகர் ஜெயம் ரவி – ஆர்த்தி வழக்கு…சமரச பேச்சுக்குப் பின் விசாரணை..

திமுக இளைஞரணிக்கு சமூக வலைதள பயிற்சி… அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்பு..

  • by Authour

  கரூர் மாவட்டத்திலுள்ள கரூர் & அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த கழக இளைஞர் அணியின் பாக இளைஞர்களுக்கான சமூக வலைதளப் பயிற்சி இன்று கரூர் பிரேம் மகாலில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்த பயிற்சியில்… Read More »திமுக இளைஞரணிக்கு சமூக வலைதள பயிற்சி… அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்பு..

திருச்சி வாழவந்தான் கோட்டையில் 21ம் தேதி மின்தடை….

  • by Authour

110/11 கி.வோ வாழவந்தான்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற வேண்டி இருப்பதால் வருகின்ற 21.01. 2025 செவ்வாய் கிழமை அன்று காலை 09.45 மணி முதல் மாலை 16.00 மணி… Read More »திருச்சி வாழவந்தான் கோட்டையில் 21ம் தேதி மின்தடை….

கரூரில் விளையாட்டு போட்டி…. ஆர்வமுடன் பங்கேற்ற மாற்றுதிறனாளிகள்…

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள மகாகவி மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு நல சங்க அலுவலகம் முன்பு, மாற்றுத்திறனாளிகளுக்கான பொங்கல் விளையாட்டு போட்டி நிர்வாக இயக்குனர் கந்தசாமி தலைமையில் நடைபெற்றது. மகாகவி மாற்றுத்திறனாளிகள் சமூக… Read More »கரூரில் விளையாட்டு போட்டி…. ஆர்வமுடன் பங்கேற்ற மாற்றுதிறனாளிகள்…

சாம்பியன்ஷிப் கிரிக்கெட் … இந்திய அணி அறிவிப்பு..

  • by Authour

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியை பிசிசி அறிவித்துள்ளது.  சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடர் பிப்ரவரி மாதம் 19ம் தேதி தொடங்குகிறது. சாம்பியன் ட்ராஃபி தொடரில் விளையாடும் ரோஹித் சர்மா தலைமையிலான… Read More »சாம்பியன்ஷிப் கிரிக்கெட் … இந்திய அணி அறிவிப்பு..

திருச்சி…. ஓய்வு என்எல்சி அதிகாரி, ரயில்வே ஊழியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை…

ஓய்வு என்எல்சி  அதிகாரி வீட்டில் நகை பணம் திருட்டு.. திருச்சி ஏர்போர்ட் பகுதி அன்பில் நகர் நக்கீரன் தெருவை சேர்ந்தவர் சந்திரன் சண்முகம் (வயது 64)ஓய்வு பெற்ற என் எல்சி அதிகாரி கடந்த 10… Read More »திருச்சி…. ஓய்வு என்எல்சி அதிகாரி, ரயில்வே ஊழியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை…

error: Content is protected !!