Skip to content

January 2025

கோவை குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்….

பொங்கல் பண்டிகையை ஒரு பகுதியான காணும் பொங்கல் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கிராமங்களில் காணும் பொங்கலுக்கு தனியிடம் உண்டு. இப்பண்டிகையின் நிகழ்வுகளில் உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல்… Read More »கோவை குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்….

திருப்பதி அருகே பஸ் விபத்து: திருச்சியை சேர்ந்த 4 பேர் பலி

திருப்பதியில் இருந்து திருச்சி நோக்கி வந்த   பேருந்து  ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே  கங்கசாகரம் என்ற இடத்தில்  இன்று அதிகாலை வந்தபோது லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.  இதில் பஸ்சில் இருந்த பயணிகள்  உள்பட… Read More »திருப்பதி அருகே பஸ் விபத்து: திருச்சியை சேர்ந்த 4 பேர் பலி

சட்டீஸ்கரில் 12 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

  • by Authour

 இந்தியாவில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக சட்டீஸ்கர் உள்ளது. இம்மாநிலத்தில், நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் சிறப்பு அதிரடிப்படை வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். சட்டீஸ்கர் மாநிலம் தெற்கு பிஜாப்பூர்… Read More »சட்டீஸ்கரில் 12 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

இந்தியாவிலேயே சுத்தமான காற்றுள்ள நகரம் திருநெல்வேலி

  • by Authour

நாடு முழுவதும் உள்ள காற்று மாசு காரணமாக அதிகம் பாதித்த நகரங்கள் மற்றும் பாதுகாப்பான காற்றை கொண்டிருக்கும் நகரங்களின் பட்டியலை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டது. அதில், தரமுள்ள  சுத்தமான காற்று இருக்கும்… Read More »இந்தியாவிலேயே சுத்தமான காற்றுள்ள நகரம் திருநெல்வேலி

சென்னை எஸ்எஸ்ஐக்கள் குறித்த பரபரப்பு தகவல்கள்

கடந்தாண்டு, டிசம்பர் 16ம் தேதி இரவு, திருப்பத்துாரில் இருந்து சென்னைக்கு 20 லட்சம் ரூபாயுடன் வந்த முகமது கவுஸ் என்பவரிடம் வழிப்பறி செய்தது தொடர்பாக, சென்னை திருவல்லிக்கேணி போலீஸ் எஸ்எஸ்ஐ ராஜா சிங் கைது… Read More »சென்னை எஸ்எஸ்ஐக்கள் குறித்த பரபரப்பு தகவல்கள்

காசிமேட்டில் மீனவர் படுகொலை… 8 பேர் கொண்ட கும்பல் கைது….

சென்னை  காசிமேட்டில் நாகூரான் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் வினோத்(33). இவர் மீன் பிடித் தொழிலை செய்து வருகிறார். இவருக்கு கெளசல்யா என்ற மனைவியும் இரண்டு வயதில் ஒரு குழந்தை இருப்பதாகவும், மனைவி மற்றும் குழந்தைகள்… Read More »காசிமேட்டில் மீனவர் படுகொலை… 8 பேர் கொண்ட கும்பல் கைது….

ஆர்.டி.மலை ஜல்லிக்கட்டு…. பார்வையாளர் பலி…

குளித்தலை அருகே உள்ள ஆர்.டி.மலை ஜல்லிக்கட்டு விழாவில் பார்வையாளர் ஒருவர் மாடு முட்டி சிகிச்சை பலனின்றி திருச்சி அரசு மருத்துவமனையில் உயிரிழப்பு. கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள ஆர்.டி.மலை என்கிற இராட்சண்டார் திருமலையில்… Read More »ஆர்.டி.மலை ஜல்லிக்கட்டு…. பார்வையாளர் பலி…

திருச்சியில் 28ம் தேதி முதல் பிப்.3 ம் தேதி வரை சாரண-சாரணியர் விழா…. கலெக்டர் ஆய்வு..

  • by Authour

பாரத சாரண சாரணியர் ,இயக்க, தேசிய தலைமையகத்தின் அனுமதியோடு  தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் வழிகாட்டுதலின் படி,   பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ்   ஆலோசனையின்படி திருச்சி… Read More »திருச்சியில் 28ம் தேதி முதல் பிப்.3 ம் தேதி வரை சாரண-சாரணியர் விழா…. கலெக்டர் ஆய்வு..

ஆர்.டி.மலை ஜல்லிக்கட்டு ….. ஒருவர் பலி…

  • by Authour

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே செந்தாரப்பட்டியில் எருதாட்டம் நிகழ்ச்சியில் காளை முட்டி ஒருவர் உயிரிழந்தார். காளை முட்டியதில் சாலையோரம் நடந்து சென்ற தொழிலாளி மணிவேல் (43) உயிரிழந்தார். அனுமதியின்றி நடத்தப்பட்ட விழாவை வருவாய் துறை… Read More »ஆர்.டி.மலை ஜல்லிக்கட்டு ….. ஒருவர் பலி…

கரூர் கோல போட்டியில் வெற்றிபெற்ற பெண்களுக்கு பரிசு…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருமாநிலையூர், கலைஞர் நகர் பகுதியில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டு விழாவை ஒட்டி பெண்களுக்கான கோலப்போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் கலைஞர் நகர் பகுதியை சேர்ந்த மூதாட்டிகள்,… Read More »கரூர் கோல போட்டியில் வெற்றிபெற்ற பெண்களுக்கு பரிசு…

error: Content is protected !!