Skip to content

February 2025

ராமேஸ்வர மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையால் கைது..

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடல் எல்லையில் மீன்பிடித்ததாக 3 விசைப்படகுகள், 10-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 10 மீனவர்களையும் காங்கேசன்… Read More »ராமேஸ்வர மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையால் கைது..

அரியலூரில் வீட்டின் கதவை உடைத்து 48 சவரன் நகை திருடிய…. 5 பேர் கைது….

  • by Authour

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கட்சிபெருமாள் கிராமத்தில் வசந்தா என்பவர் அவரது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் 14.02.2025 அன்று வேலைக்கு செல்வதற்காக வீட்டின் கதவை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார். மதியம்… Read More »அரியலூரில் வீட்டின் கதவை உடைத்து 48 சவரன் நகை திருடிய…. 5 பேர் கைது….

சாம்பியன்ஸ் டிராபி: இந்தியா- வங்கதேசம் இன்று மோதல்

  • by Authour

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர்  பாகிஸ்தானில் நேற்று பாகிஸ்தானில்  தொடங்கியது. இந்தத் தொடரில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் இன்று… Read More »சாம்பியன்ஸ் டிராபி: இந்தியா- வங்கதேசம் இன்று மோதல்

’கொசுவை” பிடித்துத் தந்தால் சன்மானம்… பிலிப்பைன்ஸ் நூதன முயற்சி..

பிலிப்பைன்ஸில் கொசுவை உயிருடனோ அல்லது கொன்றோ தந்தால் சன்மானம் வழங்கப்படும் என அறிவிகப்பட்டுள்ளது. பொதுமக்கள் கொசுவை உயிருடனோ, கொன்றோ கொண்டுவந்து தந்தால் 5 கொசுவுக்கு ரூ.1.50 வழங்கப்படும். பிலிப்பைன்ஸ் தலைநகரில் பரவிவரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த உள்ளூர்… Read More »’கொசுவை” பிடித்துத் தந்தால் சன்மானம்… பிலிப்பைன்ஸ் நூதன முயற்சி..

தஞ்சை அருகே மகாமக குளத்தில் மூழ்கி சிறுமி பலி….

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாதுளம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகள் காவியா ( 5). இவர் நேற்று தனது நண்பர்களுடன் மகாமகம் குளத்திற்கு விளையாட வந்தார். அப்போது எதிர்பாராமல் காவ்யா குளத்திற்குள் தவறு… Read More »தஞ்சை அருகே மகாமக குளத்தில் மூழ்கி சிறுமி பலி….

வாரணாசியில் தவித்த தமிழக வீரர்கள், விமானம் மூலம் அழைத்து வர உதயநிதி நடவடிக்கை

  • by Authour

மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி  உ.பி. மாநிலம் வாரணாசியில் நடைபெற்றது. தென்னிந்தியா அணி சார்பில் தமிழ்நாட்டில் இருந்து 6 வீரர்கள் கிரிக்கெட் போட்டியில்  கலந்துகொண்டனர். போட்டியில் பங்கேற்ற பின்னர் நள்ளிரவு ஒரு மணி அளவில் கங்கா… Read More »வாரணாசியில் தவித்த தமிழக வீரர்கள், விமானம் மூலம் அழைத்து வர உதயநிதி நடவடிக்கை

திருச்சி அருகே 2 புதிய டிரான்ஸ்பார்மர்… மின்சார வாரியத்திற்கு பொதுமக்கள் நன்றி…

திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அருகே தாளக்குடி ஊராட்சியில் உள்ள சாய்நகர் பிரிவு சாலை மற்றும் கீரமங்கலம் ,கிருஷ்ணா நகர்கிராமத்தில் குறைந்த மின்னழுத்தம் வந்ததால் அடிக்கடி வீட்டு உபயோக மின்சாதன பொருட்கள் பழுதடைந்து கடும்… Read More »திருச்சி அருகே 2 புதிய டிரான்ஸ்பார்மர்… மின்சார வாரியத்திற்கு பொதுமக்கள் நன்றி…

25ம் தேதி, தமிழக அமைச்சரவை கூட்டம்

  • by Authour

தமிழ்நாடு சட்டப் பேரவையில் வரும் மார்ச் 14ம் தேதி தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர்  தங்கம் தென்னரசு  தாக்கல் செய்கிறார்.  அதைத் தொடர்ந்து 2025-26ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை மார்ச்… Read More »25ம் தேதி, தமிழக அமைச்சரவை கூட்டம்

சாம்பியன்ஸ் டிராபி.. நியூசிலாந்திடம் பாகிஸ்தான் சரண்டர்..

  • by Authour

பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறும் ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டிகள் நேற்று துவங்கின. கராச்சியில் நடந்த முதல் போட்டியில் ‘நடப்பு சாம்பியன்’ பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற பாகிஸ்தான் கேப்டன்… Read More »சாம்பியன்ஸ் டிராபி.. நியூசிலாந்திடம் பாகிஸ்தான் சரண்டர்..

கவுன்சிலர் டூ சிஎம்.. புதிய முதல்வர் ரேகா குப்தா..

மொத்தம் 70 தொகுதிகளைக் கொண்ட டில்லி சட்டசபைக்கு பிப்.5ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற்றது. இதில் 48 தொகுதிகளில் பா.ஜ., வென்று 27 ஆண்டுகள் கழித்து ஆட்சியை கைப்பற்றிய பா.ஜ.,வில் அடுத்த முதல்வர் என்ற கேள்வி… Read More »கவுன்சிலர் டூ சிஎம்.. புதிய முதல்வர் ரேகா குப்தா..

error: Content is protected !!