Skip to content

March 2025

மாநில மொழிகளுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் கொடுக்கிறது- அமித்ஷா பேச்சு

  • by Authour

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில்  மத்திய தொழில் பாதுகாப்பு படை(cisf)  56வது உதயதின  விழா இன்று கொண்டாடப்பட்டது.  இதில் மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா கலந்து கொண்டார். அவர் முன்னிலையில்,  பாதுகாப்பு படை … Read More »மாநில மொழிகளுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் கொடுக்கிறது- அமித்ஷா பேச்சு

தற்கொலைக்கு முயன்றேனா? பாடகி கல்பனா வீடியோ வெளியீடு

பிரபல பின்னணி பாடகி கல்பனா. தெலுங்கு, தமிழ் உள்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் பின்னணி பாடகியாக பணியாற்றியுள்ளார். தமிழில் தாஜ்மகால், ரஜினி முருகன், மாமன்னன், மனிதன், என் ராசவின் மனசுல உள்பட பல்வேறு படங்களில் … Read More »தற்கொலைக்கு முயன்றேனா? பாடகி கல்பனா வீடியோ வெளியீடு

கோ-ஆப்டெக்ஸில் ரூ.20 கோடி லாபம்….. அமைச்சர் காந்தி தகவல்….

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் 54 வது புதிய கோ ஆப் டெக்ஸ் கிளை திறப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி… Read More »கோ-ஆப்டெக்ஸில் ரூ.20 கோடி லாபம்….. அமைச்சர் காந்தி தகவல்….

டாக்டரிடம் ரூ.6.5 லட்சம் மோசடி செய்த பெண் டைரக்டர்- பெங்களூரில் பரபரப்பு

கர்நாடக மாநிலம் பெங்களூரு பசவேஸ்வராநகரில் வசித்து வருபவர் பிந்து. இவர், டாக்டர் . பிந்துவுக்கு, இன்ஸ்டாகிராம் மூலமாக கடந்த 2019-ம் ஆண்டு கன்னட சினிமா இளம்   பெண்  இயக்குனரான விஸ்மயா கவுடாவுடன் பழக்கம் ஏற்பட்டது.… Read More »டாக்டரிடம் ரூ.6.5 லட்சம் மோசடி செய்த பெண் டைரக்டர்- பெங்களூரில் பரபரப்பு

கரூரில் பால் வியாபாரிகள் சங்க தலைவரை கடத்த முயற்சி…

  • by Authour

கரூர் தாலுகா பால் வியாபாரிகள் சங்கத் தலைவராகவும், கரூர் மாவட்ட வர்த்தக சங்கத்தின் துணைத் தலைவராகவும் இருந்து வரும் பழனிச்சாமி கரூர் மாநகராட்சிக்குட்பட்ட செங்குந்தபுரம் பகுதியில் பால் பண்ணை நடத்தி வருகிறார். இவர் தினசரி… Read More »கரூரில் பால் வியாபாரிகள் சங்க தலைவரை கடத்த முயற்சி…

நெல்லை ரவுடி கொலையில் ஒருவருக்கு தூக்கு.. 4 பேருக்கு ஆயுள்

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை அருகே பாளையஞ்செட்டிகுளத்தை சேர்ந்தவர் பெருமாள். இவரை கடந்த 2016 மார்ச் 11ம் தேதி அதே பகுதியை சேர்ந்த ராஜன், அருள்பிலிப் உட்பட 5 பேர் கும்பல் வெட்டிக் கொலை செய்ய… Read More »நெல்லை ரவுடி கொலையில் ஒருவருக்கு தூக்கு.. 4 பேருக்கு ஆயுள்

குடியிருப்பு பட்டா வழங்கக்கோரி.. மா.கம்யூ., கட்சியினர் சாலை மறியல்..

மயிலாடுதுறை மல்லியம் மஞ்சவாய்க்கால் தெருவில் வசித்துவரும் 100க்கும் மேற்பட்டோருக்கு பல ஆண்டுகளாகப் பட்டா கோரியும் இதுநாள்வரை வழங்கவில்லை என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்.கம்யூ கட்சியினர் மயிலாடுதுறை கும்பகோணம் சாலை மல்லியம் பகுதியில்… Read More »குடியிருப்பு பட்டா வழங்கக்கோரி.. மா.கம்யூ., கட்சியினர் சாலை மறியல்..

ஜெயங்கொண்டம் அருகே மின் கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து கேங்மேன் பலி..

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே அர்த்தனேரி கிராமத்தில் இன்று காலை 9 மணி முதல் மின்சார பராமரிப்பு பணி நடைபெற்றது. அப்போது மின்கம்பத்தில் ஏற்படும் பழுதுகளை சரி செய்யவும் அடிக்கடி ட்ரிப் ஆவதால் அதனை… Read More »ஜெயங்கொண்டம் அருகே மின் கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து கேங்மேன் பலி..

ஜெயங்கொண்டம் அருகே வாகனம் மோதி கூலி தொழிலாளி பலி…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உத்திரக்குடி கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த தவசிநாதன் மகன் தமிழ்கலவன். (21) இவர் தனியார் கம்பெனி ஒன்றில் சேல்ஸ்மேன் ஆக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் நேற்று இரவு… Read More »ஜெயங்கொண்டம் அருகே வாகனம் மோதி கூலி தொழிலாளி பலி…

குடும்பதகராறு…. மூதாட்டியை 15 இடத்தில் கத்தியால் குத்திய… பட்டதாரி வாலிபர் கைது..

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை காவல் சரகம், சேந்தங்குடி மதுரா நகர், நியூ டெலிகாம் நகர் பகுதியை சேர்ந்தவர் சேது மாதவன் (65) தனது மனைவி நிர்மலா (61) என்பவருடன் வசித்து வருகிறார். சேது மாதவன்… Read More »குடும்பதகராறு…. மூதாட்டியை 15 இடத்தில் கத்தியால் குத்திய… பட்டதாரி வாலிபர் கைது..

error: Content is protected !!