Skip to content

May 2025

கவிஞர் சல்மா, சேலம் சிவலிங்கம் திமுக எம்.பி. வேட்பாளர்கள்

ராஜ்ய சபா  தேர்தல் வரும் ஜூன் 19ம் தேதி நடக்கிறது. இதில் திமுக சார்பில் கமல்ஹாசன்,   வக்கீல் வில்சன்,   திருச்சி மாவட்டம் மணப்பாறை    அடுத்த துவரங்குறிச்சியை சேர்ந்த கவிஞர்  சல்மா,   சேலம் கிழக்கு … Read More »கவிஞர் சல்மா, சேலம் சிவலிங்கம் திமுக எம்.பி. வேட்பாளர்கள்

பலாத்கார வழக்கு: ஞானசேகரன் குற்றவாளி…. ஜூன் 2ல் தண்டனை அறிவிப்பு

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில்  பொறியியல்  2ம் ஆண்டு மாணவி ஒருவர் கடந்த ஆண்டு டிசம்பர் 23ம் தேதி  பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.  இது குறித்து பாதிக்கப்பட்ட அந்த மாணவி மறுநாள்  சென்னை கோட்டூர்புரம்… Read More »பலாத்கார வழக்கு: ஞானசேகரன் குற்றவாளி…. ஜூன் 2ல் தண்டனை அறிவிப்பு

வங்க கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைந்தது!..

வங்க கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் நிலவிய வளிமண்டல வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக நேற்று வலுவடைந்தது. இந்த நிலையில், காற்றழுத்த… Read More »வங்க கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைந்தது!..

சென்னை விஜிபி பொழுதுபோக்கு பூங்கா திறக்க காவல்துறை தடை

சென்னையில் விஜிபி பொழுதுபோக்கு பூங்காவை திறப்பதற்கு தற்காலிமாக தடை விதித்தது காவல்துறை. ராட்டின விபத்து தொடர்பாக விளக்கம் கேட்டு விஜிபி பொதுமேலாளருக்கு நீலாங்கரை போலீஸ் நோட்டீஸ். விளக்கம் அளித்து ஆவணங்களை சமர்ப்பித்த பின் பொழுதுபோக்கு பூங்காவை… Read More »சென்னை விஜிபி பொழுதுபோக்கு பூங்கா திறக்க காவல்துறை தடை

இன்று மநீம நிர்வாகக்குழு, செயற்குழு அவசரக்கூட்டம்..

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக்குழு, செயற்குழு அவசரக்கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், நிர்வாகக்குழு, செயற்குழு அவசரக்கூட்டம்  அன்புடையீர், வணக்கம், மக்கள் நீதி… Read More »இன்று மநீம நிர்வாகக்குழு, செயற்குழு அவசரக்கூட்டம்..

அண்ணா பல்கலை., பாலியல் வன்கொடுமை வழக்கு – இன்று தீர்ப்பு!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சென்னை மகளிர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது. சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும்… Read More »அண்ணா பல்கலை., பாலியல் வன்கொடுமை வழக்கு – இன்று தீர்ப்பு!

கோவை, குற்றாலத்தில் காட்டாற்று வெள்ளம்

ஆண்டுதோறும் ஜூன் முதல் வாரத்தில் கேரளாவில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன் கூட்டியே மே மாதம் 25 ஆம் தேதி அன்று கேரளாவில் தொடங்கியது. இதன் எதிரொலியாக தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி… Read More »கோவை, குற்றாலத்தில் காட்டாற்று வெள்ளம்

“பொறுமை கடலினும் பெரிது.. பொறுத்திருங்கள்”… பிரேமலதா விளக்கம்

https://youtu.be/87U_Q06E2vE?si=OXRxt5wtyeSDt32Uதற்போது தான் மாநிலங்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது, பொறுத்து இருந்து பார்ப்போம் என ராஜ்யசபா எம்.பி. சீட் குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா… Read More »“பொறுமை கடலினும் பெரிது.. பொறுத்திருங்கள்”… பிரேமலதா விளக்கம்

உலக பட்டினி தினத்தில் அன்னதானம் வழங்க வேண்டும்”- தவெக நிர்வாகிகளுக்கு உத்தரவு

https://youtu.be/87U_Q06E2vE?si=OXRxt5wtyeSDt32Uஉலக பட்டினி தினத்தில் கழகத் தோழர்கள் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்க வேண்டும் என தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்து நாடுகளிலும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்து,… Read More »உலக பட்டினி தினத்தில் அன்னதானம் வழங்க வேண்டும்”- தவெக நிர்வாகிகளுக்கு உத்தரவு

கோவையில் மே28ம் தேதி முதல் 5 நாட்கள் தேசிய அளவில் கூடைப்பந்து போட்டி

https://youtu.be/87U_Q06E2vE?si=OXRxt5wtyeSDt32Uகோவையில் வரும் மே 28 ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற உள்ள தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியில் இந்திய விமானப்படை அணி, கப்பல் படை அணி என பல்வேறு… Read More »கோவையில் மே28ம் தேதி முதல் 5 நாட்கள் தேசிய அளவில் கூடைப்பந்து போட்டி

error: Content is protected !!