அரியலூர் – ஜல்லிக்கட்டு… காளைகள், காளையர்கள் பதிவு செய்ய அழைப்பு…
https://youtu.be/ninXduCBiNs?si=3_3Ocb6Yg2aIzHEWஅரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், எறவாங்குடி மதுரா மாதாபுரம் கிராமத்தில் எதிர்வரும் 30.05.2025 அன்று ஜல்லிகட்டு நிகழ்வானது அரசால் பிறப்பிக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடத்தப்படவுள்ளது. மேற்படி ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளவுள்ள மாடுகளுக்கான பதிவுகள், மாடுபிடி… Read More »அரியலூர் – ஜல்லிக்கட்டு… காளைகள், காளையர்கள் பதிவு செய்ய அழைப்பு…