Skip to content

May 2025

அரியலூர் – ஜல்லிக்கட்டு… காளைகள், காளையர்கள் பதிவு செய்ய அழைப்பு…

https://youtu.be/ninXduCBiNs?si=3_3Ocb6Yg2aIzHEWஅரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், எறவாங்குடி மதுரா மாதாபுரம் கிராமத்தில் எதிர்வரும் 30.05.2025 அன்று ஜல்லிகட்டு நிகழ்வானது அரசால் பிறப்பிக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடத்தப்படவுள்ளது. மேற்படி ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளவுள்ள மாடுகளுக்கான பதிவுகள், மாடுபிடி… Read More »அரியலூர் – ஜல்லிக்கட்டு… காளைகள், காளையர்கள் பதிவு செய்ய அழைப்பு…

தஞ்சை-சிறுமிக்கு பாலியல் தொல்லை… வாலிபருக்கு ஆயுள் தண்டனை

https://youtu.be/ninXduCBiNs?si=3_3Ocb6Yg2aIzHEW8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.15,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், நகர உட்கோட்டம், தஞ்சாவூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 30.06.2023-ம்… Read More »தஞ்சை-சிறுமிக்கு பாலியல் தொல்லை… வாலிபருக்கு ஆயுள் தண்டனை

தஞ்சையில் உதயகுமார் தலைமையில் அதிமுக ஆா்ப்பாட்டம்

https://youtu.be/ninXduCBiNs?si=3_3Ocb6Yg2aIzHEWபாலியல் வன்கொடுமைகளை தடுக்க கோரி,  தஞ்சை தலைமை தபால் நிலையம் அருகே இன்று அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தஞ்சாவூர் மத்திய மாவட்ட  அதிமுக செயலாளரும், ஒரத்தநாடு பேரூராட்சி மன்ற தலைவருமான மா.சேகர் வரவேற்றார். அமைப்புச்… Read More »தஞ்சையில் உதயகுமார் தலைமையில் அதிமுக ஆா்ப்பாட்டம்

ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறப்பு- அமைச்சர் மகேஸ் தகவல்

https://youtu.be/ninXduCBiNs?si=3_3Ocb6Yg2aIzHEWபள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் திருச்சியில் இன்று கூறியதாவது: கோடை விடுமுறைக்குப்பின் ஜூன் 2-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும்.  வெயிலின் தாக்கம் குறைவாகவே உள்ளதால் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் / இவ்வாறு அவர் கூறினார்.  

தஞ்சையில் விவசாயிகள், மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம்

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் கோட்டத்திற்கு உட்பட்ட கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 27ம் தேதி காலை 10 மணியளவில் தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது. தஞ்சாவூர், திருவையாறு,… Read More »தஞ்சையில் விவசாயிகள், மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம்

நகை கடன் பெற ரிசர்வ் வங்கியின் புதிய நிபந்தனையை திரும்ப பெற வேண்டும் – ஈபிஎஸ் வலியுறுத்தல்

https://youtu.be/ninXduCBiNs?si=3_3Ocb6Yg2aIzHEWநகைக் கடன் பெற ரிசர்வ் வங்கி விதித்துள்ள புதிய நிபந்தனைகளை திரும்பப் பெற வேண்டும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடார்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய மக்கள் தொகையில்… Read More »நகை கடன் பெற ரிசர்வ் வங்கியின் புதிய நிபந்தனையை திரும்ப பெற வேண்டும் – ஈபிஎஸ் வலியுறுத்தல்

மாணவர்களுக்கு வழங்க 20 லட்சம் மடிக்கணினி கொள்முதல்

https://youtu.be/ninXduCBiNs?si=3_3Ocb6Yg2aIzHEWதமிழகத்தை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளின் முன்னேற்றத்திற்காகவும், கல்வியில் தமிழகம் முன்னோடி மாநிலமாக சிறந்து விளங்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில்  மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்பட்டு வந்தது. பின்னர் கொரோனா… Read More »மாணவர்களுக்கு வழங்க 20 லட்சம் மடிக்கணினி கொள்முதல்

சதயவிழா: முத்தரையர் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை

https://youtu.be/ninXduCBiNs?si=3_3Ocb6Yg2aIzHEWபேரரசர்  பெரும்பிடுகு முத்தரையரின்  1350 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் அமைந்துள்ள அவரது உருவ சிலைக்கு அரசு சார்பில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். … Read More »சதயவிழா: முத்தரையர் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை

சென்னை-போதை மாத்திரை விற்பனை… 2 பேர் கைது

https://youtu.be/ninXduCBiNs?si=3_3Ocb6Yg2aIzHEWசென்னை ராமாபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், பெரியார் சாலை சந்திப்பில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.… Read More »சென்னை-போதை மாத்திரை விற்பனை… 2 பேர் கைது

தமிழக காங். பெண் எம்.எல்.ஏவுக்கு ரூ.1000 அபராதம்

https://youtu.be/ninXduCBiNs?si=3_3Ocb6Yg2aIzHEWமுன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு தினத்தையொட்டி நேற்று முன்தினம் காங்கிரஸ் கட்சி சார்பில் பளுகல் பகுதியில் இருசக்கர வாகன பேரணி நடந்தது. இந்த பேரணியை விளவங்கோடு தொகுதி எம்.எல்.ஏ. தாரகை கத்பர்ட் தலைமை தாங்கி… Read More »தமிழக காங். பெண் எம்.எல்.ஏவுக்கு ரூ.1000 அபராதம்

error: Content is protected !!