Skip to content

May 2025

அமெரிக்காவில், இஸ்ரேலிய காதல் ஜோடி சுட்டுக்கொலை

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் இஸ்ரேல் நாட்டு தூதரகம் உள்ளது.  இங்கு  பணியாற்றி வந்த ஊழியர்களான ஒரு ஆணும், பெண்ணும், அந்த பகுதியில் உள்ள மியூசியத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு சென்றிருந்தனர். நிகழ்ச்சி முடிந்து வெளியே… Read More »அமெரிக்காவில், இஸ்ரேலிய காதல் ஜோடி சுட்டுக்கொலை

ஸ்ரீரங்கம் ரயில் நிலைய திறப்பு விழா-பழனியாண்டி பேசும்போது சலசலப்பு

தமிழ்நாட்டில்  ஸ்ரீரங்கம் , சாமல்பட்டி, சிதம்பரம்,  திருவண்ணாமலை,  மன்னார்குடி,  விருத்தாசலம், போளூர், பரங்கிமலை ,   குழித்துறை ஆகிய  நவீன வசதிகளுடன் சீரமைக்கப்பட்டுள்ளது. இதன்படி மேற்கண்ட ரயில் நிலையங்களில்  கூடுதல் அறைகள், லிப்ட், நடை மேம்பாலம்,… Read More »ஸ்ரீரங்கம் ரயில் நிலைய திறப்பு விழா-பழனியாண்டி பேசும்போது சலசலப்பு

புனரமைக்கப்பட்ட 103 ரயில்வே ஸ்டேசனை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

தமிழகத்தில் புனரமைக்கப்பட்ட 9 புதிய ரயில் நிலையங்கள் உட்பட நாடு முழுவதும் 103 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார். நாடு முழுவதும் அம்ரித் பாரத் திட்டத்தில் 508 ரயில் நிலையங்கள் ரூ.24,470… Read More »புனரமைக்கப்பட்ட 103 ரயில்வே ஸ்டேசனை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

வால்பாறை அருகே யானை தாக்கி மூதாட்டி பலி… மற்றொருவர் காயம்

கோவை மாவட்டம், வால்பாறை அருகே உள்ள சோலையார் டேம் இடது கரை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டு யானை உணவைத் தேடி வீட்டின் கதவை உடைத்துள்ளது அப்போது வீட்டினுள் இருந்த மேரி, மற்றும் தெய்வானை… Read More »வால்பாறை அருகே யானை தாக்கி மூதாட்டி பலி… மற்றொருவர் காயம்

டாஸ்மாக்கில் விசாரணை நடத்த EDக்கு தடை- உச்சநீதிமன்றம் அதிரடி

தமிழ்நாட்டில் டாஸ்மாக் நிறுவனம் மூலம் மதுபான கடைகள் நடத்தப்பட்டு வருகிறது.  இந்த நிறுவனத்தில் முறைகேடுகள் நடந்துள்ளது என  கடந்த மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள்,  சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.… Read More »டாஸ்மாக்கில் விசாரணை நடத்த EDக்கு தடை- உச்சநீதிமன்றம் அதிரடி

நாட்றம்பள்ளி அருகே கலெக்டர் காலில் விழுந்து மனு அளித்த மூதாட்டி..

https://youtu.be/ja1ip3P1nxY?si=favRXQNUyJ5tp-LQதிருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த நெக்குந்தி ஊராட்சிக்குட்பட்ட பெத்தகல்லுபள்ளி பகுதியில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் வார சந்தை, நியாயவிலை கடை, கலைஞர் கனவு இல்லம் திட்டப் பயனாளிகள், மகளிர் சுய… Read More »நாட்றம்பள்ளி அருகே கலெக்டர் காலில் விழுந்து மனு அளித்த மூதாட்டி..

சென்னையில் ரூ.32 லட்சம் ஹவாலா பணம் சிக்கியது

சென்னை மாம்பலம்  ரயில் நிலையத்தில், போதைப்பொருள் மற்றும் ஹவாலா பணம் கடத்தப்படுவதாக  மத்திய வருவாய் புலனாய்வு பிரிவுக்கு தகவல் வந்தது.  அதன்பேரில் அதிகாரிகள் அங்கு சென்று ரயில் நிலையத்தில், சந்தேகத்தின் பேரில் நின்றுகொண்டிருந்த  ஒரு… Read More »சென்னையில் ரூ.32 லட்சம் ஹவாலா பணம் சிக்கியது

முத்துப்பேட்டையில், ஹெச். ராஜா , கருப்பு முருகானந்தம் மீது வழக்கு

https://youtu.be/ja1ip3P1nxY?si=favRXQNUyJ5tp-LQதிருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கடந்த  17ம் தேதி  மாலை 6 மணிக்கு பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.  பஹல்காம் தாக்குதலை கண்டித்தும்,  வக்பு வாரிய சட்ட திருத்தத்தை ஆதரித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில்… Read More »முத்துப்பேட்டையில், ஹெச். ராஜா , கருப்பு முருகானந்தம் மீது வழக்கு

விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘மார்கன்’ படத்தின் மோஷன் போஸ்டர்..

https://youtu.be/ja1ip3P1nxY?si=favRXQNUyJ5tp-LQதன்’ திரைப்படம் வெளியானது. தற்போது மீரா விஜய் ஆண்டனி தயாரிப்பில் லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மார்கன் என்ற படத்தில் நடிக்கிறார். ‘சூது கவ்வும்’, ‘இன்று நேற்று நாளை’ உள்ளிட்ட படங்களுக்கு… Read More »விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘மார்கன்’ படத்தின் மோஷன் போஸ்டர்..

அரபிக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி

https://youtu.be/ja1ip3P1nxY?si=favRXQNUyJ5tp-LQமத்திய கிழக்கு அரபிக்கடலில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 12 மணிநேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்த நிலையில், தெற்கு… Read More »அரபிக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி

error: Content is protected !!