Skip to content

May 2025

திருச்சியில் பெண்ணிடம் அத்துமீறிய காவலர் சஸ்பெண்ட்

https://youtu.be/rTQJmzrfx0Q?si=OH7sk8Eg03APxlgiதிருச்சி காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து அண்மையில் எடமலைப்பட்டி புதூர் குற்றப்பிரிவு காவல்துறைக்கு ஒரு எச்சரிக்கை தகவல் வந்தது. அதில் ‘100’ அவசர அழைப்பைத் தொடர்ந்து, அடையாளம் தெரியாத ஒருவர் ஒரு வீட்டின் சுற்றுச்சுவர் ஏறி… Read More »திருச்சியில் பெண்ணிடம் அத்துமீறிய காவலர் சஸ்பெண்ட்

திருச்சியில் கல்லூரி மாணவர்களிடம் வழிப்பறி- 2 பேருக்கு 7 ஆண்டு சிறை

https://youtu.be/rTQJmzrfx0Q?si=OH7sk8Eg03APxlgiதிருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் கீழரசூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆர். ராஜ்கரன் (19). இவர் நண்பர் மற்றும் உடன் படித்த தஞ்சாவூர் மாவட்டம் திருவிடை மருதுôர் மதகுசாலை கீழத்தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (18) இருவரும்… Read More »திருச்சியில் கல்லூரி மாணவர்களிடம் வழிப்பறி- 2 பேருக்கு 7 ஆண்டு சிறை

கடையில் பணத்தை வாங்கி மின்னல் வேகத்தில் பறந்த ஆசாமி…

https://youtu.be/rTQJmzrfx0Q?si=OH7sk8Eg03APxlgiகோவை கரும்பு கடை சாரமேடு பகுதியில் பி.பி சம்சுதீன் என்பவருக்கு சொந்தமான அரஃபா டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் மர்ம ஆசாமி ஒருவர் பொருட்கள் வாங்கிக் கொண்டு அந்த கடைக்கு செல்வதை தேவையான சில்லறை ரூபாய் நோட்டுகள்… Read More »கடையில் பணத்தை வாங்கி மின்னல் வேகத்தில் பறந்த ஆசாமி…

பிரியாணியில் பல்லி இருந்த விவகாரம்-சதி- கடையின் உரிமையாளர் புகார்

https://youtu.be/rTQJmzrfx0Q?si=OH7sk8Eg03APxlgiகோவை ஆர்.எஸ் புரம் அருகே இயங்கி வரும் கோவை பிரியாணி உணவகத்தில் நேற்று முன் தினம் பல்லி இருந்ததாக வீடியோ காட்சிகள் வெளியான விவகாரம் தொடர்பாக கடையின் உரிமையாளர் உமாபதி மாநகர காவல் ஆணையர்… Read More »பிரியாணியில் பல்லி இருந்த விவகாரம்-சதி- கடையின் உரிமையாளர் புகார்

திருச்சி திருவெறும்பூரில் நாளை மின்தடை

https://youtu.be/rTQJmzrfx0Q?si=OH7sk8Eg03APxlgiதிருச்சி , 110/11 கி.வோ திருவெறும்பூர் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட மின்பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற வேண்டி இருப்பதால் வருகின்ற 30.05.2025 வெள்ளிகிழமை அன்று காலை 9.45 மணி முதல் மாலை 16.00 மணி… Read More »திருச்சி திருவெறும்பூரில் நாளை மின்தடை

திருச்சி திருவெறும்பூரில் 31ம் தேதி மின்தடை…

https://youtu.be/rTQJmzrfx0Q?si=OH7sk8Eg03APxlgiதிருச்சியில்  110/11 கி.வோ திருவெறும்பூர் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட மின்பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற வேண்டி இருப்பதால் வருகின்ற 31.05.2025 சனிக்கிழமை அன்று காலை 9.45 மணி முதல் மாலை 16.00 மணி வரை… Read More »திருச்சி திருவெறும்பூரில் 31ம் தேதி மின்தடை…

தலித் கிறிஸ்தவர்களுக்கு 4.6% உள்ஒதுக்கீடு வேண்டும் மாநாட்டில் தீர்மானம்

https://youtu.be/rTQJmzrfx0Q?si=OH7sk8Eg03APxlgiமயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் தமிழ் சுவிஷேச லுத்தரன் திருச்சபையின் லுத்தரன் முன்னேற்ற பேரியக்கம் சார்பில் சமூக நீதி உரிமை கோரும் 23-வது மாநில மாநாடு நடைபெற்றது. லுத்தரன் முன்னேற்ற பேரியக்க தலைவர் ஜெயச்சந்திரன் தலைமை … Read More »தலித் கிறிஸ்தவர்களுக்கு 4.6% உள்ஒதுக்கீடு வேண்டும் மாநாட்டில் தீர்மானம்

கலைஞர் பன்னாட்டு மாநாடு மையம்- ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

சென்னை, கலைவாணர் அரங்கத்தில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினையொட்டி 2.6.2023 அன்று நடைபெற்ற முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு இலச்சினையை வெளியிட்டு விழாவில், நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பியான தலைவர் கலைஞர் பெயரால், சென்னையில்… Read More »கலைஞர் பன்னாட்டு மாநாடு மையம்- ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு செல்வது யார்? பெங்களூரு, பஞ்சாப் இன்று மோதல்

 ஐபிஎல் டி20 கிரிக்​கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு முலான்​பூரில்  நடக்கிறது. பிளே ஆப் சுற்​றின் முதல் தகுதி சுற்று ஆட்​டமான  இதில்  பஞ்​சாப் கிங்​ஸ்,  பெங்களூரு ராயல் சாலஞ்​சர்ஸ் அணி​கள் மோதுகின்​றன.… Read More »ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு செல்வது யார்? பெங்களூரு, பஞ்சாப் இன்று மோதல்

ராஜேஷ் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி

நடிகர் ராஜேஷ் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் இன்று  காலை  அவரது உடல் நிலை மிகவும் மோசமானது. இதனால்  அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் அவர் இறந்து விட்டார்.… Read More »ராஜேஷ் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி

error: Content is protected !!