Skip to content

May 2025

வளர்த்த கடா இடித்ததில் நிலைகுலைந்தேன்- ராமதாஸ் கண்ணீர்பேட்டி

பாமக நிறுவனர் ராமதாசுக்கும்,  அவரது மகன் அன்புமணிக்கும் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, அன்புமணியை கட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிட்டதாகவும், அவரை செயல் தலைவராக ஆக்கி விட்டதாகவும் ராமதாஸ் கூறினார்.தொடர்ந்து தந்தை, மகன் இடையே… Read More »வளர்த்த கடா இடித்ததில் நிலைகுலைந்தேன்- ராமதாஸ் கண்ணீர்பேட்டி

பிரபல நடிகர் ராஜேஷ் காலமானார்

தமிழ்த்திரைப்பட நடிகர் ராஜேஷ் இன்று  காலை 8.15 மணி அளவில்  காலமானார்.  அவருக்கு 75  அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு       சிகிச்சை பெற்று வந்த நிலையில்  இன்று  காலமானார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை… Read More »பிரபல நடிகர் ராஜேஷ் காலமானார்

”உங்கைளைத் தேடி, உங்கள் ஊரில்” .. அரியலூரில் கலெக்டர் ஆய்வு..

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும், “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி… Read More »”உங்கைளைத் தேடி, உங்கள் ஊரில்” .. அரியலூரில் கலெக்டர் ஆய்வு..

திருச்சியில் விறகு திருடியதாக தேமுதிக மா.செ மீது வழக்கு..

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதி சன்னியாசிப்பட்டியை ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான நிலத்தில், 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள சீமை கருவேல மரங்களை வெட்டி, விறகுக்காக திருடியதாக திருச்சி தேமுதிக தெற்கு மாவட்டச் செயலாளர் பாரதிதாசன்.… Read More »திருச்சியில் விறகு திருடியதாக தேமுதிக மா.செ மீது வழக்கு..

  மன்னிப்பு கேட்க முடியாது…..கமல் பதிலடியால் தக் லைப் பாதிக்குமா? மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள ‘தக் லைப்’ திரைப்படம் வரும் ஜூன் 5ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.  பெரும் பொருட்செலவில் … Read More »

தமிழ்நாட்டில் 11 நகராட்சிகளின் தரம் உயர்வு

தமிழ்நாட்டில் 11 நகராட்சிகளின் தரத்தை உயர்த்தியது தமிழ்நாடு அரசு. திருச்செங்கோடு, உடுமலைப்பேட்டை, பழனி சிறப்புநிலை நகராட்சிகளாகவும், நந்திவரம்-கூடுவாஞ்சேரி, ராமேஸ்வரம் பல்லடம் தேர்வுநிலை நகராட்சிகளாவும், மாங்காடு, குன்றத்தூர், வெள்ளக்கோயில், அரியலூர், அம்பாசமுத்திரம் ஆகியவை முதல்நிலை நகராட்சிகளாகவும் தரம்… Read More »தமிழ்நாட்டில் 11 நகராட்சிகளின் தரம் உயர்வு

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 18 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவிகிறது. இதன் காரணமாக… Read More »தமிழகத்தில் 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

பாடகி சுசித்ரா மீது ஆர்த்தி ரவியின் தந்தை போலீஸ் ஸ்டேசனில் புகார்…

பாடகி சுசித்ரா மீது ஆர்த்தி ரவியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ரவி மோகன் – ஆர்த்தி தொடர்பான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இவர்களது விவாகரத்துக்கு பாடகி கெனிஷா தான்… Read More »பாடகி சுசித்ரா மீது ஆர்த்தி ரவியின் தந்தை போலீஸ் ஸ்டேசனில் புகார்…

கமலின் குரல் மாநிலங்களவையில் ஓங்கி ஒலிக்கும் – உதயநிதி ஸ்டாலின்

மாநிலங்களவைத் தேர்தல் வரும் ஜூன் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் திமுக சார்பில் ராஜ்யசபா வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி  மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் நடிகரும் மக்கள் நீதி மைய கட்சித் தலைவருமான… Read More »கமலின் குரல் மாநிலங்களவையில் ஓங்கி ஒலிக்கும் – உதயநிதி ஸ்டாலின்

மனநல காப்பகத்தில் வாலிபர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் கைது

https://youtu.be/_5_M7WxKygs?si=uLSQ5uOCE3j-wt6-கோவை மாவட்டம் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் அருகே உள்ள முல்லை நகர் மருத்துவர்கள் குடியிருப்பு வளாக பகுதியில் யுத்திரா சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற பெயரில் மனநலம் குன்றிய குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளி மற்றும் காப்பகம் செயல்பட்டு… Read More »மனநல காப்பகத்தில் வாலிபர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் கைது

error: Content is protected !!