Skip to content

June 2025

நடிகர்ஸ்ரீகாந்த்தை தொடர்ந்து மேலும் பலர் கைதாகலாம்…. அதிர்கிறது கோலிவுட்

நடிகர் ஸ்ரீகாந்த்தை தொடர்ந்து மேலும் பலர் கைதாகலாம்…. அதிர்கிறது கோலிவுட்   பிரபல தமிழ் நடிகர் ஸ்ரீகாந்த்,  46 வயதான  இவர், ரோஜாக்கூட்டம்  என்ற திரைப்படத்தின் மூலம்  அறிமுகமானார்.   பல வெற்றிப்படங்களையும் கொடுத்தவர்.  தெலுங்கு,… Read More »நடிகர்ஸ்ரீகாந்த்தை தொடர்ந்து மேலும் பலர் கைதாகலாம்…. அதிர்கிறது கோலிவுட்

திருநங்கை ஜென்சி உதவி பேராசிரியராக நியமனம்… முதல்வரிடம் வாழ்த்து

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்  இன்று (23.6.2025) தலைமைச் செயலகத்தில், லயோலா கல்லூரியில் ஆங்கிலத் துறையில் முனைவர் பட்டம் பெற்று அக்கல்லூரியிலேயே உதவி பேராசிரியராக நியமனம் செய்யப்பட்டுள்ள திருநங்கை முனைவர் ஜென்சி சந்தித்து வாழ்த்து… Read More »திருநங்கை ஜென்சி உதவி பேராசிரியராக நியமனம்… முதல்வரிடம் வாழ்த்து

செய்தி மக்கள் தொடர்புத்துறை PROக்கள் பதவி உயர்வு

தமிழ்நாட்டின் பல்வேறு  மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை  அலுவலர்கள் பதவி உயர்வு பெற்று  புதிய  பொறுப்புகளில் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதன் விவரம் வருமாறு: திருநெல்வேலி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஆர்.ஜெய அருள்பதி… Read More »செய்தி மக்கள் தொடர்புத்துறை PROக்கள் பதவி உயர்வு

அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் அதிரடி தாக்குதல்.. நன்றி கூறிய டிரம்ப்..!!

  • by Authour

தங்களின் 3 அணுசக்தி மையங்களின் தாக்கியதற்கு பதிலடியாக கத்தாரில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது இதனால் மத்திய கிழக்கு பெரும் பதற்றம் உருவாகியுள்ளது. கத்தார் தலைநகர் தோஹாவில்… Read More »அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் அதிரடி தாக்குதல்.. நன்றி கூறிய டிரம்ப்..!!

தஞ்சை அதிகாரி மயங்கி விழுந்து சாவு…

தஞ்சாவூர், சீனிவாசபுரம் அருகே சேவப்பநாயக்கன்வாரி பகுதியை, சேர்ந்த தெய்வபாலன்54. இவர் தஞ்சாவூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில், முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளராகப் (இடைநிலை) பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று கலெக்டர் அலுவலகத்தில்,… Read More »தஞ்சை அதிகாரி மயங்கி விழுந்து சாவு…

ஜெகன் மோகன் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு..

ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, பால்நாடு மாவட்டத்தில் உள்ள ரெண்டபல்லா கிராமத்தில் தற்கொலை செய்து கொண்ட ஒய்.எஸ்.ஆர்.சி.பி. தொண்டரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காக பயணித்து கொண்டிருந்தார். அப்போது, அவரது கான்வாயைப்… Read More »ஜெகன் மோகன் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு..

தண்ணீர் லாரி கவிழ்ந்து விபத்து…கார் ஷோரூமில் பணியாற்றிய வாலிபர் பலி

கோவை, அவிநாசி சாலையில் ஹோப்ஸ் சிக்னல் அருகே உள்ள ஜி.ஆர்.டி கல்லூரி அருகே உள்ள சி.ஏ.ஐ கார் ஷோரூம் முன்பு அங்கு பணியாற்றி வந்த பிரசாந்த் என்ற வாலிபர் நின்று கொண்டு இருந்தார். அந்த… Read More »தண்ணீர் லாரி கவிழ்ந்து விபத்து…கார் ஷோரூமில் பணியாற்றிய வாலிபர் பலி

நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம்தான் விளையாடுகிறது- முதல்வர் ஸ்டாலின்

  • by Authour

நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம்தான் விளையாடுகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டமாக கூறியுள்ளார். மும்பையில் நீட் தேர்வு முறைகேட்டில் இருவரை சிபிஐ கைது செய்தது குறித்த செய்தியை மேற்கோள் காட்டியுள்ள… Read More »நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம்தான் விளையாடுகிறது- முதல்வர் ஸ்டாலின்

திருப்பதியில் பிரசாதம் சூப்பரா இருந்துச்சு”- விக்ரம் பிரபு பேட்டி

  • by Authour

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் விக்ரம் பிரபு சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோயிலுக்கு வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய விக்ரம் பிரபு, “இந்த மாதம் 27ஆம் தேதி லவ் மேரேஜ் எனும் தமிழ்… Read More »திருப்பதியில் பிரசாதம் சூப்பரா இருந்துச்சு”- விக்ரம் பிரபு பேட்டி

9 மாவட்ட கலெக்டர்கள் உள்பட 53 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்

  • by Authour

9 மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 53 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் பெரம்பலூர் – அருண்ராஜ் ஐஏஎஸ் திருப்பூர் – நாரணவரே மனிஷ் ஷங்கர்ராவ் ஐஏஎஸ் திருச்சி – சரவணன் ஐ.ஏ.எஸ் செங்கல்பட்டு –… Read More »9 மாவட்ட கலெக்டர்கள் உள்பட 53 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்

error: Content is protected !!