Skip to content

June 2025

அகமதாபாத் விமான விபத்து, காரணத்தை கண்டுபிடிப்பதில் சிக்கல், அமெரிக்கா சென்றது கருப்பு பெட்டி

அகமதாபாத் விமான விபத்து, காரணத்தை கண்டுபிடிப்பதில் சிக்கல், அமெரிக்கா சென்றது கருப்பு பெட்டி   உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய  அகமதாபாத் விமான விபத்து நடந்து இன்று  எட்டாவது நாள்…… கடந்த வாரம்  வியாழக்கிழமை மதியம் … Read More »அகமதாபாத் விமான விபத்து, காரணத்தை கண்டுபிடிப்பதில் சிக்கல், அமெரிக்கா சென்றது கருப்பு பெட்டி

போட்டோவை மார்பிங் செய்வதாக காதலியை மிரட்டிய காதலன் கைது

ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர், திருப்பத்துாரில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கும்,கிருஷ்ணகிரி மாவட்டம் மத்துார் பகுதியை சேர்ந்த மணி என்பவரின் மகன் கிருஷ்ணன்(28). கார் டிரைவர். என்பவருக்கும்… Read More »போட்டோவை மார்பிங் செய்வதாக காதலியை மிரட்டிய காதலன் கைது

காதல் திருமணம்- மணமகனை கடத்திய உறவினர்கள்.. காதல் மனைவி புகார்

கரூர் மாவட்டம், மாயனூர் அருகே உள்ள பொரணி கிராமத்தை சேர்ந்தவர் சதயவர்த்தினி (19). இவரும் தோகமலை அடுத்த நல்லமுத்துபாளையம் கிராமத்தை சேர்ந்த கணபதி (21) என்பவரும் சிறுவயது முதலே காதலித்து வந்துள்ளனர். இவர்கள் காதலுக்கு இரு… Read More »காதல் திருமணம்- மணமகனை கடத்திய உறவினர்கள்.. காதல் மனைவி புகார்

ராமேஷ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு…. இலங்கை கடற்படை அட்டூழியம்..

மீன்பிடி தடைக்காலம் முடிந்து  கடலுக்குச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். தமிழகத்தில்  ஏப்ரல் 15 முதல்  ஜூன் 15 வரை  61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்தது.… Read More »ராமேஷ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு…. இலங்கை கடற்படை அட்டூழியம்..

கரூரில் பிரபல ரவுடி பென்சில், துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு

கரூர்  சின்ன ஆண்டாங்கோவில் பகுதியை சேர்ந்தவர் பென்சில் தமிழழகன் (30). இவரது கூட்டாளிகள்  வஞ்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பிரகாஷ், ஹரிஹரன், மனோஜ்.   நேற்று முன்தினம் இரவு லைட் ஹவுஸ் கார்னர் பஸ் ஸ்டாப்… Read More »கரூரில் பிரபல ரவுடி பென்சில், துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு

மத்திய அரசை கண்டித்து… விவசாயிகள் கையில் திருவோடு ஏந்தி… நூதன போராட்டம்..

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாநிலத் தலைவர் விஸ்வநாதன் தலைமையில் மத்திய மாநில அரசை கண்டித்து தலையில் முக்காடு போட்டு கையில் திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டம்… Read More »மத்திய அரசை கண்டித்து… விவசாயிகள் கையில் திருவோடு ஏந்தி… நூதன போராட்டம்..

மணல் திருட்டு… திருச்சி கலெக்டரிடம் புகார் அளித்த குடும்பத்தை தாக்கிய அதிமுக நிர்வாகி…

  • by Authour

https://youtu.be/kRIMOoXqsiw?si=2sZ6TdvuLVOzRlNAதிருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள வெங்கடாஜலபுரம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் சட்ட விரோதமாக சிலர் கடந்த 5 ஆண்டுகளாக மணல் திருட்டில் ஈடுபட்டு வருவதாக அதே பகுதியை சேர்ந்த ஆனந்தகுமார்… Read More »மணல் திருட்டு… திருச்சி கலெக்டரிடம் புகார் அளித்த குடும்பத்தை தாக்கிய அதிமுக நிர்வாகி…

1 ஆண்டுக்கு ரூ.3 ஆயிரம்: சுங்கச்சாவடி புதிய பாஸ் அறிமுகம்

  • by Authour

https://youtu.be/kRIMOoXqsiw?si=2sZ6TdvuLVOzRlNAகார்களுக்கு சுங்கச்சாவடி பாஸ் ஆக.15 முதல்  புதிதாக அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஆண்டுக்கு ரூ.3,000 செலுத்தி பாஸ் வாங்கினால் 200 முறை சுங்கச்சாவடிகளை கடந்து செல்லலாம். கார், ஜீப், வேன் போன்ற தனிநபர் பயன்பாட்டு… Read More »1 ஆண்டுக்கு ரூ.3 ஆயிரம்: சுங்கச்சாவடி புதிய பாஸ் அறிமுகம்

குடிப்பதற்கு பணம் கேட்டு தாயை அடித்து கொன்ற மகன் கைது.. திருச்சியில் பரபரப்பு

  • by Authour

https://youtu.be/kRIMOoXqsiw?si=2sZ6TdvuLVOzRlNAதிருச்சி மாவட்டம், முசிறி அருகே காமாட்சிபட்டி குடித்தெருவை சேர்ந்தவர் அமராவதி (75) கணவனை இழந்தவர். இவரது மகன் வேலுமணி (47). கூலி வேலை செய்து வந்தவர் தற்போது வேலைக்கு எதுவும் செல்லாமல் குடித்துவிட்டு ஊதாரித்தனமாக… Read More »குடிப்பதற்கு பணம் கேட்டு தாயை அடித்து கொன்ற மகன் கைது.. திருச்சியில் பரபரப்பு

1275 பேருக்கு பட்டா வழங்கிய VSB- கரூர் மக்கள் வாழ்த்து முழக்கம்

  • by Authour

https://youtu.be/kRIMOoXqsiw?si=2sZ6TdvuLVOzRlNAமுன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட திமுக செயலாளருமான  செந்தில் பாலாஜி கரூர் மாவட்ட வளர்ச்சி பணிகளில் தீவிர  கவனம் செலுத்தி வருகிறார். அத்துடன்  மக்களுக்கான நலத்திட்டங்களையும் உடனுக்குடன்   செயல்படுத்தி வருகிறார். கடந்த 10 தினங்களாக… Read More »1275 பேருக்கு பட்டா வழங்கிய VSB- கரூர் மக்கள் வாழ்த்து முழக்கம்

error: Content is protected !!