Skip to content

2025

மயிலாடுதுறை அருகே சாலை விபத்தில் 2 வாலிபர்கள் பலி..

மயிலாடுதுறை மாவட்டம் மங்கைநல்லூர் அருகே உள்ள வாளவராயன்குப்பம் கிராமத்தை சேர்ந்த கீர்த்திவாசன்(26). இவரது உறவினர் கடலூரைசேர்ந்த அஸ்வின்(23) என்பவரை பைக்கில் அழைத்துக் கொண்டு நள்ளிரவு மயிலாடுதுறையை நோக்கி சென்றுள்ளனர், , அந்த நேரத்தில் வாளவராயன்குப்பம்… Read More »மயிலாடுதுறை அருகே சாலை விபத்தில் 2 வாலிபர்கள் பலி..

சட்டப்படி பாமகவை கைப்பற்ற அன்புமணி அதிரடி

பாமக தலைவர் யார் என்பதில் டாக்டர் ராமதாசுக்கும்,   அவரது மகன் அன்புமணிக்கும் இடையே  மோதல் ஏற்பட்டு  உள்ளது.  கடந்த ஆண்டு  டிசம்பர் 24ம் தேதி  புதுச்சேரியில் நடந்த  பாமக  பொதுக்குழு கூட்டத்தில்  இந்த மோதல்… Read More »சட்டப்படி பாமகவை கைப்பற்ற அன்புமணி அதிரடி

பள்ளி நுழைவு வாயில் முன்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை… அமைச்சர் மகேஷ் தகவல்

திருச்சி செம்மொழி மன்றம் மற்றும் திருச்சி தமிழ் சங்கம் இணைந்த நடத்தும் தன்னோர் இலாத தமிழ், முத்தமிழ் மாநாடு திருச்சி தமிழ் சங்க வளாகத்தில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில்… Read More »பள்ளி நுழைவு வாயில் முன்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை… அமைச்சர் மகேஷ் தகவல்

கோவை மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலில்… பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சாமிதரிசனம்..

  • by Authour

கோவை, மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சுவாமி தரிசனம் செய்தார் . கோவையில் உள்ள பிரபல கங்கா மருத்துவமனையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனைவி சிகிச்சை பெற்று வருகிறார்.… Read More »கோவை மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலில்… பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சாமிதரிசனம்..

அமைச்சர் நேரு முன்னிலையில் திமுக கூட்டத்தில் ரகளை… திருச்சியில் பரபரப்பு

  • by Authour

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இன்று பிற்பகல் திமுக சார்பில் பாக முகவர்கள் கூட்டம் நடந்தது. அமைச்சர் நேரு தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் எம்பி அருண்நேரு, எம்எல்ஏக்கள் பழனியாண்டி, சவுந்தரபாண்டியன், மத்திய மாவட்ட செயலாளர்… Read More »அமைச்சர் நேரு முன்னிலையில் திமுக கூட்டத்தில் ரகளை… திருச்சியில் பரபரப்பு

கீழடியில் கிடைத்த மண்டை ஓடுகள்.. 2,500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்கள் முகம் வடிவமைப்பு..

கீழடியில் கிடைத்த மண்டை ஓடுகளை வைத்து, 2500  ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு… Read More »கீழடியில் கிடைத்த மண்டை ஓடுகள்.. 2,500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்கள் முகம் வடிவமைப்பு..

”பறந்து போ” படம் ஜூலை 4ம் தேதி ரிலீஸ்..

இயக்குனர் ராம் இயக்கத்தில் நடிகர்கள் சிவா, பாலாஜி சக்திவேல் பாடகர் விஜய் யேசுதாஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள பறந்து போ திரைப்படம் ஜூலை 4 தேதி வெளியாகிறது. இந்த திரைப்படத்தின் பிரீமியர் ஷோ கோவை… Read More »”பறந்து போ” படம் ஜூலை 4ம் தேதி ரிலீஸ்..

விசாரணையின் போது வாலிபர் உயிரிழப்பு.. 6 போலீஸ் சஸ்பெண்ட்..!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பிரசித்திபெற்ற மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு திருமங்கலத்தைச் சேர்ந்த சிவகாமி (73)என்பவர்,  நேற்று முன்தினம் தனது மகளுடன் தரிசனம் செய்ய வந்திருந்தார்.  சிவகாமியால் நடக்க முடியாது என்பதால்,… Read More »விசாரணையின் போது வாலிபர் உயிரிழப்பு.. 6 போலீஸ் சஸ்பெண்ட்..!

திருப்பத்தூரில் தங்க தேவதை விருது வழங்கும் விழா

திருப்பத்தூர் திருச்சி ரதிபாரதி அகாடெமி & திருப்பத்தூர் ஜெயந்தி டெய்லரிங் இன்ஸ்டிட்யூட் இணைந்து வழங்கிய தங்க தேவதை விருது வழங்கும் விழா, இன்று (28) திருப்பத்தூர், இரயில் நிலையம் சாலையில் உள்ள லயன்ஸ் கிளப்… Read More »திருப்பத்தூரில் தங்க தேவதை விருது வழங்கும் விழா

திருச்சியில் யங் இந்தியன்ஸ்… எம்பி துரைவைகோ பங்கேற்பு

  • by Authour

திருச்சி தொகுதியில், Young Indians (Trichy Chapter) மற்றும் தளிர் இணைந்து திருமதி இந்திரா காந்தி மகளிர் கல்லூரியில் நடத்திய, பல்வேறு பள்ளிகளின் மேல்நிலை வகுப்பில் பயிலும் மாணவர்கள் பங்கேற்ற Young Indians Parliament… Read More »திருச்சியில் யங் இந்தியன்ஸ்… எம்பி துரைவைகோ பங்கேற்பு

error: Content is protected !!