Skip to content

2025

இந்தியா- இங்கி. 2வது டெஸ்ட் யாருக்கு சாதகமாக இருக்கும்?

 இங்கிலாந்து சென்று உள்ள இந்திய டெஸ்ட்  கிரிக்கெட் அணி அங்கு 5 தொடர்களில் ஆடுகிறது. முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து  வெற்றி பெற்ற நிலையில், நேற்று  பிற்பகல் பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டன் மைதானத்தில்  2வது டெஸ்ட்… Read More »இந்தியா- இங்கி. 2வது டெஸ்ட் யாருக்கு சாதகமாக இருக்கும்?

களத்துக்கு வந்துவிட்டார் தவெக தலைவர் விஜய்

களத்துக்கு வந்துவிட்டார் தவெக தலைவர் விஜய்   ‘களம் எப்போதும் தயாராகவே இருக்கிறது. -வீரர்கள் தான் அவ்வப்போது வந்து போகிறார்கள்’ என்ற பழமொழிக்கு ஏற்ப  தவெக தலைவர்  நடிகர் விஜய் இப்போது களத்துக்கு நேரடியாக… Read More »களத்துக்கு வந்துவிட்டார் தவெக தலைவர் விஜய்

மாநிலத்தின் உரிமைக்கான நிதியை தராமல் மிரட்டி பார்க்கும் பாஜக கூட்டம்… அமைச்சர் சிவசங்கர் பேச்சு

அரியலூரில் மாவட்ட திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு எனும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய போக்குவரத்து துறை அமைச்சரும் திமுக மாவட்ட செயலாளருமான எஸ்.எஸ்.சிவசங்கர், தமிழ்நாட்டை 3 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் படுபாதக… Read More »மாநிலத்தின் உரிமைக்கான நிதியை தராமல் மிரட்டி பார்க்கும் பாஜக கூட்டம்… அமைச்சர் சிவசங்கர் பேச்சு

தஞ்சை அருகே தம்பிக்கோட்டை வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்..

தம்பிக்கோட்டை வராகி அம்மன் கோவிலில் ஆசார நவராத்திரி எட்டாம் நாள் திருவிழா நடைபெற்ற வருகிறது எட்டாம் நாள் நவராத்திரி விழா முன்னிட்டு திருக்கோவில் வராகி அம்மனுக்கு பக்தர்கள் முளைப்பாரி எடுத்தல் மற்றும் அக்கினி குண்டத்தில்… Read More »தஞ்சை அருகே தம்பிக்கோட்டை வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்..

பாஜகவுடன் கூட்டணி.. அதிமுக தொண்டர்களுக்கு பிடிக்கவில்லை…திருச்சியில் கே.என்.நேரு பேச்சு..

2026 -ஆம் ஆண்டு சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு 30 விழுக்காடு வாக்காளர்களை உறுப்பினர்களாக சேர்த்தல் குறித்த ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை விளக்க பொதுக்கூட்டம் திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் பள்ளிக்கல்வித்துறை… Read More »பாஜகவுடன் கூட்டணி.. அதிமுக தொண்டர்களுக்கு பிடிக்கவில்லை…திருச்சியில் கே.என்.நேரு பேச்சு..

மதுரையில் கொள்ளைபோனது ரூ.42 லட்சம் தானா? மாஜி அமைச்சரின் டிரைவர் கைது

மதுரையைச் சேர்ந்த  முன்னாள்  அதிமுக அமைச்சர் ஒருவருக்கு சொந்தமான பண்ணை வீடு மற்றும் அபார்ட்மெண்ட் வீட்டில்  ரூ.15 கோடி  கொள்ளை போனதாக  சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.யார் அந்த அமைச்சர், அவருக்கு… Read More »மதுரையில் கொள்ளைபோனது ரூ.42 லட்சம் தானா? மாஜி அமைச்சரின் டிரைவர் கைது

சிஎம்சி மருத்துவமனையில் உயிரை காப்பாற்ற முதல்வருக்கு கோரிக்கை… உடனடி நடவடிக்கை

தமிழக முதல்வர் முன்னெடுத்துள்ள ‘ஓரணியில் தமிழ்நாடு’ பிரச்சாரம் குறித்த விளக்கப் பொதுக்கூட்டம் மயிலாடுதுறையில் மாவட்ட திமுக செயலாளர் நிவேதாமுருகன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான சிவ.வீ.மெய்யநாதன்… Read More »சிஎம்சி மருத்துவமனையில் உயிரை காப்பாற்ற முதல்வருக்கு கோரிக்கை… உடனடி நடவடிக்கை

ஓரணியில் தமிழ்நாடு”. கரூரில் பொதுக்கூட்டம்… VSB பங்கேற்பு

  தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க ஒரணியில் தமிழ்நாடு எனும் திமுக உறுப்பினர் சேர்க்கும் முன்னெடுப்பு பிரசார பொதுக்கூட்டம் கரூர் உழவர் சந்தை பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட திமுக செயலாளரும்… Read More »ஓரணியில் தமிழ்நாடு”. கரூரில் பொதுக்கூட்டம்… VSB பங்கேற்பு

திருச்சி காமராசர் நூலகம்-அறிவுசார் மைய கட்டிடப் பணிகளை.. அமைச்சர் மகேஸ் ஆய்வு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், காணொளி வாயிலாக திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் அருகில் உலக தரத்திலான மாபெரும் பெருந்தலைவர் காமராஜர் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்திற்கு (21.03.2025) அடிக்கல் நாட்டி அதனைத் தொடர்ந்து மிக… Read More »திருச்சி காமராசர் நூலகம்-அறிவுசார் மைய கட்டிடப் பணிகளை.. அமைச்சர் மகேஸ் ஆய்வு

விசாரணைக்கு அழைப்போரை தேவையில்லாமல் துன்புறுத்தக் கூடாது”- ஏடிஜிபி அறிவுறுத்தல்

திருப்புவனம் இளைஞர் மரணம் எதிரொலியகா அதிகாரிகளுடன் தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் மேற்கொண்டார். கூட்டத்தில் மண்டல ஐஜி-க்கள், எஸ்.பி-க்கள், அதிகாரிகளுக்கு ஏடிஜிபி பல்வேறு உத்தரவுகளை வழங்கியுள்ளார். அதன்படி,… Read More »விசாரணைக்கு அழைப்போரை தேவையில்லாமல் துன்புறுத்தக் கூடாது”- ஏடிஜிபி அறிவுறுத்தல்

error: Content is protected !!