Skip to content

2025

ஓரணியில் தமிழ்நாடு”. கரூரில் பொதுக்கூட்டம்… VSB பங்கேற்பு

  தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க ஒரணியில் தமிழ்நாடு எனும் திமுக உறுப்பினர் சேர்க்கும் முன்னெடுப்பு பிரசார பொதுக்கூட்டம் கரூர் உழவர் சந்தை பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட திமுக செயலாளரும்… Read More »ஓரணியில் தமிழ்நாடு”. கரூரில் பொதுக்கூட்டம்… VSB பங்கேற்பு

திருச்சி காமராசர் நூலகம்-அறிவுசார் மைய கட்டிடப் பணிகளை.. அமைச்சர் மகேஸ் ஆய்வு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், காணொளி வாயிலாக திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் அருகில் உலக தரத்திலான மாபெரும் பெருந்தலைவர் காமராஜர் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்திற்கு (21.03.2025) அடிக்கல் நாட்டி அதனைத் தொடர்ந்து மிக… Read More »திருச்சி காமராசர் நூலகம்-அறிவுசார் மைய கட்டிடப் பணிகளை.. அமைச்சர் மகேஸ் ஆய்வு

விசாரணைக்கு அழைப்போரை தேவையில்லாமல் துன்புறுத்தக் கூடாது”- ஏடிஜிபி அறிவுறுத்தல்

திருப்புவனம் இளைஞர் மரணம் எதிரொலியகா அதிகாரிகளுடன் தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் மேற்கொண்டார். கூட்டத்தில் மண்டல ஐஜி-க்கள், எஸ்.பி-க்கள், அதிகாரிகளுக்கு ஏடிஜிபி பல்வேறு உத்தரவுகளை வழங்கியுள்ளார். அதன்படி,… Read More »விசாரணைக்கு அழைப்போரை தேவையில்லாமல் துன்புறுத்தக் கூடாது”- ஏடிஜிபி அறிவுறுத்தல்

டிராக்டர் நடுவில் சிக்கி விவசாயி துடிதுடித்து பலி…

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கீழ் கொல்லப்பள்ளியை சேர்ந்தவர் சுதாகர் (45). இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.  இந்நிலையில் இன்று காலை இவரது நிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டடப் பணிகளுக்கு… Read More »டிராக்டர் நடுவில் சிக்கி விவசாயி துடிதுடித்து பலி…

தமிழகம் முழுவதும் எடப்பாடி பிரசாரம், 7ம் தேதி தொடக்கம்

 திமுக சார்பில் ,ஓரணியில்  தமிழ்நாடு  என்ற  இயக்கத்தை தொடங்கி  உள்ளது. அதுபோல அதிமுக சார்பில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம்’ என்ற  பிரசார இயக்கத்தை தொடங்கி… Read More »தமிழகம் முழுவதும் எடப்பாடி பிரசாரம், 7ம் தேதி தொடக்கம்

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்… நடராஜருக்கு திருமஞ்சனம் அபிஷேகம்

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடராஜருக்கு ஆனி திருமஞ்சனம் அபிஷேக மற்றும் சிறப்பு அலங்காரம். தென் தமிழகத்தில் புகழ்பெற்ற கரூர் மாநகர் மையப்பகுதி அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி அருள்மிகு ஸ்ரீ சவுந்தரநாயகி உடனுறை… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்… நடராஜருக்கு திருமஞ்சனம் அபிஷேகம்

கோவை தங்கநகை பூங்காவுக்கு டெண்டர் கோரியது தமிழக அரசு

இந்தியாவில் முதன்முறையாக  தங்க நகை உற்பத்தி பூங்காவை கோவை மாவட்டம் குறிச்சியில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டையில்  நிறுவ  தமிழக அரசு முடீவு செய்துள்ளது. சிட்கோ தொழிற்சாலையில் 2.46 ஏக்கர் நிலத்தில் 8.5 லட்சம் சதுரஅடியில்… Read More »கோவை தங்கநகை பூங்காவுக்கு டெண்டர் கோரியது தமிழக அரசு

அரிமளத்தில் ஆனி திருமஞ்சன திருவிழா

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம்  நகர மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் ஆனித்திருமஞ்சன சிறப்பு வழிபாடு இன்று (புதன்கிழமை) நடந்தது. இதனையொட்டி நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் உற்சவர் நடராஜர் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளி வீதிஉலா… Read More »அரிமளத்தில் ஆனி திருமஞ்சன திருவிழா

அரசு வழக்கறிஞர் பெயரில் கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு மிரட்டல் கடிதம் விடுத்த வாலிபர்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 30 க்கும் மேற்பட்ட அரசு துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பல்வேறு பாதுகாப்பு காரணங்கள் கருதி 24 மணி நேரமும், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு… Read More »அரசு வழக்கறிஞர் பெயரில் கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு மிரட்டல் கடிதம் விடுத்த வாலிபர்

திருச்சியில் மதிமுக மாநாடு, வைகோ பேட்டி

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ  இன்று மதியம் சென்னை அண்ணா அறிவாலயம் வந்தார். அங்கு  முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து  பேசிக்கொண்டிருந்தார். பின்னர்  வைகோ கூறியதாவது: இமயமலையைக்கூட அசைக்கலாம். திராவிட இயக்கத்தை அசைக்க முடியாது.  கூட்டணி ஆட்சியை… Read More »திருச்சியில் மதிமுக மாநாடு, வைகோ பேட்டி

error: Content is protected !!