Skip to content

2025

தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தியவர் கைது

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை காவல் சரகத்திற்குட்பட்ட விராலிமலை டோல் பிளாசா அருகே  நேற்று மாலை   காவல் ஆய்வாளர் லதா, காவல் உதவி ஆய்வாளர் .பிரகாஷ் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக… Read More »தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தியவர் கைது

சமூகவலைதளத்தில் டிரெண்டிங் ஆகும் போட்டோ- யார் இவர்கள்?

தமிழக நிதித்துறை அமைச்சர்  தங்கம் தென்னரசுவின்   உடன் பிறந்த மூத்த சகோதரி தமிழச்சி தங்கபாண்டியன். இவர்  தென்சென்னை எம்.பியாக இருக்கிறார். தமிழச்சி தங்கபாண்டியனின் பிறந்தநாளையொட்டி அவரது தம்பியும், அமைச்சருமான  தங்கம் தென்னரசு  அக்காவுடன் இருக்கும்… Read More »சமூகவலைதளத்தில் டிரெண்டிங் ஆகும் போட்டோ- யார் இவர்கள்?

பட்டுக்கோட்டை அருகே காளியம்மன் கோவிலில் அஷ்ட பந்தனா மகா கும்பாபிஷேகம்

ராஜா மடம் காளியம்மன் கோவிலில் அஷ்ட பந்தனா மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ராஜா மடம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற… Read More »பட்டுக்கோட்டை அருகே காளியம்மன் கோவிலில் அஷ்ட பந்தனா மகா கும்பாபிஷேகம்

கலவரத்தை தூண்ட சதி: மதுரை ஆதீனத்துக்கு மீண்டும் சம்மன்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை சேலம் ரவுண்டானா பகுதியில்  கடந்த மே 2-ம் தேதி சென்னை நோக்கி வந்த மதுரை ஆதீனம் காரும், சேலத்தில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற காரும்  லேசகா உரசிக்கொண்டன. இருவரது… Read More »கலவரத்தை தூண்ட சதி: மதுரை ஆதீனத்துக்கு மீண்டும் சம்மன்

திருச்சியில் நடந்து வரும், சீமான் வழக்குக்கு இடைக்கால தடை

திருச்சி டிஐஜியாக இருப்பவர் வருண்குமார், இவர் மீதும், இவரது குடும்பத்தினர் மீதும் அவதூறான கருத்துக்களை சமூகவலைதளங்களில்  நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிவிட்டதாக  வருண்குமார் திருச்சி குற்றவியல் கோாட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு  ஒரு… Read More »திருச்சியில் நடந்து வரும், சீமான் வழக்குக்கு இடைக்கால தடை

வேப்பமரத்தில் மோதி பள்ளி வேன் விபத்து-டூவீலரில் வந்த ஒருவர் பலி…மயிலாடுதுறையில் பரிதாபம்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பொறையாரில் உள்ள தனியார் பள்ளியில் (சர்மிளா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி) திருக்கடையூரை சேர்ந்த 15க்கு மேற்பட்ட மாணவர்கள் பெற்றோர் ஏற்பாட்டின் பேரில் தனியார் வாகனத்தில் தினந்தோறும் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.… Read More »வேப்பமரத்தில் மோதி பள்ளி வேன் விபத்து-டூவீலரில் வந்த ஒருவர் பலி…மயிலாடுதுறையில் பரிதாபம்

எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் மக்கள் பணி தொடரும்…முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை ஆர் .ஏ.புரத்தில் உள்ள அருள்மிகு கபாலீசுவரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 32 ஜோடிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் திருமணத்தை நடத்தி வைத்தார்.  அதைத்தொடர்ந்து மணமக்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி… Read More »எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் மக்கள் பணி தொடரும்…முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

பாமக எம்.எல்.ஏ. அருள் நீக்கம்- அன்புமணி அறிவிப்பு

பாமக நிறுவனர்  ராமதாஸ்,  அவரது மகன் அன்புமணி ஆகியோர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கட்சி 2 பிரிவாக செயல்படுகிறது. இதில் கட்சியின்  கவுரவ தலைவர் ஜி.கே. மணி,  சேலம்  மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.… Read More »பாமக எம்.எல்.ஏ. அருள் நீக்கம்- அன்புமணி அறிவிப்பு

முன்னாள் மனைவிக்கு ரூ.4 லட்சம் ஜீவனாம்சம்… முகமது ஷமிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..

இந்திய அணி கிரிக்கெட் வீரர் முகமது ஷமி இடமிருந்து விவாகரத்து பெற்ற அவரது முன்னாள் மனைவி ஹசின் ஜெஹான் மற்றும் மகளுக்கு மாதந்தோறும் 4 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்று கொல்கத்தா உயர்… Read More »முன்னாள் மனைவிக்கு ரூ.4 லட்சம் ஜீவனாம்சம்… முகமது ஷமிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..

சங்கரன்கோவில் நகராட்சி தலைவி பதவி பறிப்பு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி தலைவராக இருந்தவர் உமாமகேஸ்வரி, திமுகவை சேர்ந்தவர்.  இந்த நகராட்சியில்   மொத்தம்  30 கவுன்சிலர்கள் உள்ளனர்.  அதில் அதிமுக 12, திமுக 9, மதிமுக 2, காங்கிரஸ் 1, சுயேச்சைகள்… Read More »சங்கரன்கோவில் நகராட்சி தலைவி பதவி பறிப்பு

error: Content is protected !!