Skip to content

Editor

25 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த ‘புயல்கள்

  • by Editor

தமிழ் சினிமாவின் எவர்கிரீன் காம்போவான பிரபுதேவா மற்றும் வடிவேலு கூட்டணி, சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளனர். ‘காதலன்’, ‘மனதை திருடிவிட்டாய்’ போன்ற படங்களில் ரசிகர்களைச் சிரிக்க வைத்த… Read More »25 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த ‘புயல்கள்

150 ஆண்டுகளுக்கு பின் ஸ்பெயினுக்கு முதல் ராணி

  • by Editor

ஐரோப்பிய நாடான ஸ்பெயினை, மன்னர் ஆறாம் பெலிப், 57, ஆண்டு வருகிறார். மன்னர் பெலிப் – ராணி லெடிசியா தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகளான லியோனார், 20, ராணியாக விரைவில்… Read More »150 ஆண்டுகளுக்கு பின் ஸ்பெயினுக்கு முதல் ராணி

பல ஆண்டுகளுக்கு பின் விளம்பரத்தில் நடித்த அஜித்..புகைப்படம் வைரல்

  • by Editor

அஜித் எந்த சினிமா நிகழ்ச்சிக்கும், பொதுநிகழ்ச்சிக்கும் வருவதில்லை. திரைக்கு வெளியே அவரைப் பார்ப்பது அரிது. அப்படிப்பட்டவர் பல வருடங்கள் முன்பு நெஸ்கஃபே காபி விளம்பரத்தில் நடித்தார். இதில் அவருடன் சிம்ரனும் நடித்திருந்தார். சால்ட் அண்ட்… Read More »பல ஆண்டுகளுக்கு பின் விளம்பரத்தில் நடித்த அஜித்..புகைப்படம் வைரல்

கற்பக விநாயகர் கோவிலில் மூலவருக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம்

  • by Editor

தை முதல் நாளை முன்னிட்டு பல்வேறு ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் அண்ணாசாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் மூலவருக்கு எண்ணைக்காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம்,… Read More »கற்பக விநாயகர் கோவிலில் மூலவருக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம்

தங்கம் விலை புதிய உச்சம்…

  • by Editor

தை முதல் நாளான இன்று (ஜனவரி 15) தங்கம் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,06,320க்கு விற்பனையாகிறது. சென்னையில் தங்கம் ஒரு கிராம்… Read More »தங்கம் விலை புதிய உச்சம்…

திருப்போரூர் அருகே சுற்றுலாப் பயணிகளுடன் கிராம மக்கள் பொங்கல் விழா

  • by Editor

திருப்போரூர்: ஆண்டு தோறும் மாமல்லபுரம் சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் தினத்தன்று தமிழர்கள் பொங்கல் விழாவை எவ்வாறு கொண்டாடுகிறார்கள் என்பதை விழா நடத்தி நேரில் காட்டுவது வழக்கம். இந்த ஆண்டு பொங்கல் விழா திருப்போரூரை அடுத்துள்ள… Read More »திருப்போரூர் அருகே சுற்றுலாப் பயணிகளுடன் கிராம மக்கள் பொங்கல் விழா

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணமாக ரூ.111.96 கோடி ஒதுக்கீடு

  • by Editor

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட 1.39 லட்சம் ஏக்கர் வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.111.96 கோடியை ஒதுக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நிவாரணத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு… Read More »டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணமாக ரூ.111.96 கோடி ஒதுக்கீடு

குஜராத் ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு : மனைவியே ஆனாலும் சம்மதமின்றி தொடக்கூடாது

  • by Editor

குஜராத்தைச் சேர்ந்த ஒருவர், முதல் மனைவியுடன் விவாகரத்தான பின், மற்றொரு இளம்பெண்ணை 2022ல் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். திருமண உறவில் நுழைந்தது முதலேயே, கணவர் வீட்டில் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு… Read More »குஜராத் ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு : மனைவியே ஆனாலும் சம்மதமின்றி தொடக்கூடாது

ஜூன் மாதம் விஜய் மீண்டும் படத்தில் நடிக்க சென்றுவிடுவார் – நடிகர் எஸ்.வி.சேகர்..!!

  • by Editor

நடிகர் எஸ்.வி.சேகர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-தமிழகத்தில் மீண்டும் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைவது உறுதியாகவிட்டது. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ரசிகர் மன்றத்தை ரசிகர் மன்றமாக நடத்த வேண்டும். இதேபோல் அரசியல் கட்சியையும்,… Read More »ஜூன் மாதம் விஜய் மீண்டும் படத்தில் நடிக்க சென்றுவிடுவார் – நடிகர் எஸ்.வி.சேகர்..!!

கரூர் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் திருக்கல்யாண வைபவம்

  • by Editor

மார்கழி முதல் நாள் தொடங்கி இன்று வரை பல்வேறு ஆலயங்களில் அதிகாலை நடை திறக்கப்பட்டு பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மார்கழி மாதம் முதல்… Read More »கரூர் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் திருக்கல்யாண வைபவம்

error: Content is protected !!