Skip to content

Authour

கேபிள் ஒயரில் சினிமா பாணியில் இறங்க முயற்சி… கீழே விழுந்த வாலிபர்

  • by Authour

சென்னை, ஆவடி அருகே நெமிலிச்சேரி சந்திப்பில் வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் உள்ள மேம்பாலத்தில் இருந்து வாலிபர் ஒருவர் இன்டர்நெட் கேபிள் மூலம் சாலையின் கீழே இறங்க முயற்சி செய்தார். இதனை கண்ட வாகன… Read More »கேபிள் ஒயரில் சினிமா பாணியில் இறங்க முயற்சி… கீழே விழுந்த வாலிபர்

வட மாநிலத்தவர் என்பதால் தாக்குதல் நடக்கவில்லை-காவல்துறை விளக்கம்

  • by Authour

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் ரயிலில் பயணித்த வடமாநில இளைஞர் ஒருவர் நான்கு சிறுவர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயிலில் பட்டாகத்தியை வைத்து ரீல்ஸ் எடுத்த நான்கு சிறுவர்கள், அதே ரயிலில்… Read More »வட மாநிலத்தவர் என்பதால் தாக்குதல் நடக்கவில்லை-காவல்துறை விளக்கம்

நடிகர் மோகன்லாலின் தாயார் காலமானார்

  • by Authour

நடிகர் மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி எலமகாராவில் உள்ள தனது வீட்டில் காலமானார்.   இவர் ஓய்வுபெற்ற அரசு ஊழியரான விஸ்வநாதன் நாயரின் (மறைந்தவர்) மனைவியாவார். சாந்தகுமாரி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு நீண்ட காலமாக உடல்நிலை சரியில்லாமல்… Read More »நடிகர் மோகன்லாலின் தாயார் காலமானார்

கரூர்- 4 போலீசார் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்.

  • by Authour

கரூர் துயரச் சம்பவம் -சிபிஐ அலுவலகத்திற்கு, சம்பவத்தின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 4 காவலர்கள் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர். கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றி… Read More »கரூர்- 4 போலீசார் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்.

13 பேர் மீது ஏறி இறங்கிய பஸ்.. 4 பேர் பலி- பரிதாபம்

  • by Authour

மும்பை பாண்டுப் ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிலையத்தில் நேற்று இரவு 10 மணியளவில் பெஸ்ட் பேருந்து பின்னோக்கி சென்றபோது 13 பேர் மீது ஏறி இறங்கியது. இந்த கோர விபத்தில் 3… Read More »13 பேர் மீது ஏறி இறங்கிய பஸ்.. 4 பேர் பலி- பரிதாபம்

”சிறை ” படத்தை பாராட்டிய மாரிசெல்வராஜ்..

  • by Authour

சிறை படத்தை பார்த்த மாரி செல்வராஜ் , பாராட்டி பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், ’சிறை பார்த்தேன். மனம் அவ்வளவு நிறைவாக இருக்கிறது. எந்த மாதிரியான கதைகளை, எந்த மாதிரியான மனிதர்களை, எந்த மாதிரியான… Read More »”சிறை ” படத்தை பாராட்டிய மாரிசெல்வராஜ்..

முதியவர் மாயம்..வெல்டிங் தொழிலாளி தவறி விழுந்து பலி… திருச்சி க்ரைம்

  • by Authour

காவிரி ஆற்றுக்கு குளிக்கச் சென்ற முதியவர் மாயம் திருச்சி வரகனேரி முஸ்லிம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அக்பர் அலி (வயது 65). கூலித் தொழிலாளி.கடந்த சில நாட்களாக எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டில் இருந்த… Read More »முதியவர் மாயம்..வெல்டிங் தொழிலாளி தவறி விழுந்து பலி… திருச்சி க்ரைம்

அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்-பரபரப்பு

  • by Authour

திருச்சி ஜங்ஷன் காதிகிராப்ட் அருகில் தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சிபணி யாளர்கள் கூட்டமைப்பு (போட்டோ ஜியோ) சார்பில் கவன ஈர்ப்பு கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட… Read More »அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்-பரபரப்பு

காலை உணவு திட்டத்தின் செயல்பாடு குறித்து ஆலோசனை

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமையில் நடைபெற்றது.உடன் மாவட்ட ஆட்சியரின்நேர்முக உதவியாளர்… Read More »காலை உணவு திட்டத்தின் செயல்பாடு குறித்து ஆலோசனை

விஜய் திரும்ப நடிக்க வருவார்.. பிரபல நடிகை ஓபன் டாக்.

  • by Authour

தினேஷ் தீனா இயக்கியுள்ள ‘அனலி’ படம் ஜனவரி 2-ந்தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் டைரக்டர் வாசுவின் மகன் சக்தி வாசு வில்லனாக நடித்துள்ளார். சிந்தியா புரொடக்‌ஷன் ஹவுஸ் சார்பில் தயாரிக்கப்படும் இந்த படத்தில்… Read More »விஜய் திரும்ப நடிக்க வருவார்.. பிரபல நடிகை ஓபன் டாக்.

error: Content is protected !!