Skip to content

Editor

திருப்பூர் குமரனின் 94-ஆவது நினைவு நாள்… VSB மரியாதை

  • by Editor

சுதந்திரப் போராட்டத் தியாகியும், கொடி காத்த குமரன் என போற்றப்படும் திருப்பூர் குமரனின் 94-ஆவது நினைவு நாளை முன்னிட்டு,கரூர் மாவட்ட திமுக கலைஞர் அறிவாலயம் வளாகம் முன்பு அமைக்கப்பட்டிருந்த திருப்பூர் குமரனின் திருவுருவப் படத்திற்கு,… Read More »திருப்பூர் குமரனின் 94-ஆவது நினைவு நாள்… VSB மரியாதை

சென்னை கடற்கரைகளில் குப்பை கொட்டினால் ரூ.5,000 அபராதம்: மாநகராட்சி எச்சரிக்கை

  • by Editor

சென்னையின் அடையாளமாகவும், சுற்றுலாப் பயணிகளின் முக்கிய இடமாகவும் விளங்கும் மெரினா கடற்கரையைத் தூய்மையாகவும், சர்வதேச தரத்திலும் பராமரிக்கப் பெருநகர சென்னை மாநகராட்சி பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது குறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள… Read More »சென்னை கடற்கரைகளில் குப்பை கொட்டினால் ரூ.5,000 அபராதம்: மாநகராட்சி எச்சரிக்கை

குடியரசு தின விழா: கூடலூர் தேயிலைத் தோட்டத் தொழிலாளிக்கு ஜனாதிபதி அழைப்பு

  • by Editor

நாட்டின் 77-வது குடியரசு தின விழா வரும் 26-ம் தேதி டெல்லியில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்த உள்ளார். இவ்விழாவில் பங்கேற்பதற்காக நாடு முழுவதும் உள்ள… Read More »குடியரசு தின விழா: கூடலூர் தேயிலைத் தோட்டத் தொழிலாளிக்கு ஜனாதிபதி அழைப்பு

சதுரகிரி மலை: தொடர் மழையினால் பக்தர்களுக்கு வனத்துறை திடீர் தடை

  • by Editor

விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலுக்கு, மாதந்தோறும் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்படுவது வழக்கம். தற்போது வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த… Read More »சதுரகிரி மலை: தொடர் மழையினால் பக்தர்களுக்கு வனத்துறை திடீர் தடை

நெல்லை: பாஜக பிரமுகர் வீட்டில் மூதாட்டியைக் கட்டிப்போட்டு ரூ.26 லட்சம் கொள்ளை

  • by Editor

திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி பொன்விழா நகரைச் சேர்ந்தவர் சன்னியாசி. பாஜக மாவட்ட வர்த்தகப் பிரிவு அணிச் செயலாளர். இவர், சென்னையில் தங்கி நிதி நிறுவனம் (பைனான்ஸ்) நடத்தி வருகிறார். சுத்தமல்லியில் உள்ள இவரது வீட்டில்… Read More »நெல்லை: பாஜக பிரமுகர் வீட்டில் மூதாட்டியைக் கட்டிப்போட்டு ரூ.26 லட்சம் கொள்ளை

பொங்கல் பண்டிகை: ஆம்னி பேருந்துகளில் 3 மடங்கு வரை கட்டணம் உயர்வு

  • by Editor

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்களிடம், ஆம்னி பேருந்துகளில் வழக்கத்தை விட 3 மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை… Read More »பொங்கல் பண்டிகை: ஆம்னி பேருந்துகளில் 3 மடங்கு வரை கட்டணம் உயர்வு

பொங்கல் பண்டிகை: போத்தனூர் – செங்கோட்டை இடையே சிறப்பு ரயில் இயக்கம்

  • by Editor

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தெற்கு ரயில்வே சார்பில் போத்தனூரில் இருந்து செங்கோட்டைக்கு (வண்டி எண் 06115) சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் வருகிற 14-ந்தேதி பிற்பகல் 2 மணிக்கு போத்தனூரில்… Read More »பொங்கல் பண்டிகை: போத்தனூர் – செங்கோட்டை இடையே சிறப்பு ரயில் இயக்கம்

சென்னையில் 24 உதவி கமிஷனர்கள் இடமாற்றம்

  • by Editor

சென்னையில் 24 உதவி கமிஷனர்கள் உள்பட தமிழகம் முழுவதும் 88 துணை போலீஸ் சூப்பிரண்டுக்களை இடமாற்றம் செய்து போலீஸ் டி.ஜி.பி. (பொறுப்பு) வெங்கடராமன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.அதன்படி, சென்னையில் ராயபுரம் போலீஸ் உதவி கமிஷனர் ராஜபல்… Read More »சென்னையில் 24 உதவி கமிஷனர்கள் இடமாற்றம்

சிறுமி கூட்டு வன்கொடுமை – திரிணாமுல் நிர்வாகி கைது

  • by Editor

மேற்கு வங்காளத்தில் 16 வயது சிறுமி ஒருவரை அவரது காதலனும், திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகியும் இணைந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹூக்லி மாவட்டம் உத்தரபிரா பகுதியைச் சேர்ந்த… Read More »சிறுமி கூட்டு வன்கொடுமை – திரிணாமுல் நிர்வாகி கைது

17 வயது மாணவியை திருமணம் செய்த வாலிபர் கைது

  • by Editor

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகேயுள்ள பழைய திருச்சம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மெய்யப்பன் (25). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய கல்லூரி மாணவி ஒருவரை கடந்த 5 ஆண்டுகளாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.… Read More »17 வயது மாணவியை திருமணம் செய்த வாலிபர் கைது

error: Content is protected !!