Skip to content

Editor

2025ம் ஆண்டில் 15.65 லட்சம் இந்திய சுற்றுலாப் பயணிகள் மலேசியா பயணம்

  • by Editor

மலேசியாவை சிறந்த சுற்றுலா இலக்காக மேம்படுத்தும் நோக்கில், டூரிசம் மலேசியா, மலேசியா சுற்றுலா பயண முகவர்கள் சங்கத்துடன் இணைந்து “விசிட் மலேசியா இயர் 2026“-ஐ பிரபலப்படுத்த, “சேல்ஸ் மிசன் 2026“ எனும் பயண ஊக்குவிப்பு… Read More »2025ம் ஆண்டில் 15.65 லட்சம் இந்திய சுற்றுலாப் பயணிகள் மலேசியா பயணம்

ஈஷாவில் பிப்.15ம் தேதி மஹாசிவராத்திரி விழா!- ராஜ்நாத்சிங் பங்கேற்பு

  • by Editor

ஈஷா யோக மையத்தில் மஹாசிவராத்திரி விழா கொண்டாட்டங்கள் வரும் பிப்.15-ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். இது தொடர்பான பத்திரிக்கையாளர்… Read More »ஈஷாவில் பிப்.15ம் தேதி மஹாசிவராத்திரி விழா!- ராஜ்நாத்சிங் பங்கேற்பு

என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க ஸ்டாலின் தயாரா?இபிஎஸ் சவால்

  • by Editor

சென்னையில் நடைபெற்ற அரசியல் கருத்தரங்கத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். அப்போது அங்கு கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். இவ்வாறு அவர் பதிலளித்து பேசியதை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம். எடப்பாடி பழனிசாமியின் பேச்சு… Read More »என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க ஸ்டாலின் தயாரா?இபிஎஸ் சவால்

தேமுதிக விருப்பமனு.. கால அவகாசம் நீட்டிப்பு..

  • by Editor

தேமுதிக விருப்ப மனு விநியோகம் மேலும் 3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்று மாலையுடன் விருப்ப மனு விநியோகம் நிறைவடைய இருந்த நிலையில் 3 நாட்களக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.பிப்ரவரி 15 மாலை 5 மணி வரை தேமுதிக… Read More »தேமுதிக விருப்பமனு.. கால அவகாசம் நீட்டிப்பு..

தோனி ரூ.10 லட்சம் செலுத்த சென்னை ஐகோர்ட் உத்தரவு

  • by Editor

ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமாருக்கு எதிராக கிரிக்கெட் வீரர் தோனி தொடர்ந்த மான நஷ்ட வழக்கில் ரூ.10 லட்சம் செலுத்த மகேந்திர சிங் தோனிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. விவாத நிகழ்ச்சியின் சிடியை… Read More »தோனி ரூ.10 லட்சம் செலுத்த சென்னை ஐகோர்ட் உத்தரவு

79 கோடி மதிப்பீட்டில் புறவழிச்சாலைக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் எவ.வேலு

  • by Editor

திருப்பத்தூரில் 79 கோடி மதிப்பீட்டில் 8கி.மி அளவில் புறவழி சாலை அமைக்க அடிக்கல் நாட்டிய அமைச்சர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சு.பள்ளிப்பட்டு பகுதியில் திருப்பத்தூர் நெடுஞ்சாலை துறை நபார்டு மற்றும் கிராம சாலைகள்… Read More »79 கோடி மதிப்பீட்டில் புறவழிச்சாலைக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் எவ.வேலு

மத்திய அரசை கண்டித்து.. அனைத்து தொழிற்சங்கங்கள் சாலை மறியல்- கைது

  • by Editor

கரூர் பழைய பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் மத்திய மோடி அரசு தொழிலாளர் விரோத மற்றும் விவசாயிகளின் விரோத நடவடிக்கைகளை கைவிடக் கோரி அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய சங்கங்கள் சார்பில் 300க்கும்… Read More »மத்திய அரசை கண்டித்து.. அனைத்து தொழிற்சங்கங்கள் சாலை மறியல்- கைது

பொள்ளாச்சி அருகே 3 குட்டிகளை அரவணைத்திருந்த தாய் குரங்கு

  • by Editor

பொள்ளாச்சிஅடுத்த ஆழியார் வனத்துறை சோதனை சாவடியில் மூன்று குட்டிகளை அரவணைத்திருந்த தாய் குரங்குகள் ஆர்வமாக புகைப்படம் எடுத்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள் பொள்ளாச்சி- பிப் – 11ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மான்.… Read More »பொள்ளாச்சி அருகே 3 குட்டிகளை அரவணைத்திருந்த தாய் குரங்கு

ரவிமோகன்… நீ வந்த பிறகு என் உலகமே மாறிடுச்சு- கெனிஷா உருக்கம்

  • by Editor

பிரபல பாடகியும் நடிகர் ரவிமோகனின் தோழியுமான கெனிஷா கடந்த 7ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு ரவிமோகன் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில்… Read More »ரவிமோகன்… நீ வந்த பிறகு என் உலகமே மாறிடுச்சு- கெனிஷா உருக்கம்

அரசியலில் இருந்து என்னை ஒழித்துக்கட்ட முயற்சி- ராமதாஸ்

  • by Editor

விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அன்புமணி தரப்பை குறித்து கடுமையான விமர்சனங்களை அவர் முன்வைத்தார். அவர் பேசியது பின்வருமாறு;“ஒரு கூட்டம் பொய் செல்வதையே அரசியலாக கொண்டு… Read More »அரசியலில் இருந்து என்னை ஒழித்துக்கட்ட முயற்சி- ராமதாஸ்

error: Content is protected !!