Skip to content

Editor

ஹெச். ராஜா அபாய கட்டத்தை கடந்துவிட்டார்”- குடும்பத்தினர் அறிவிப்பு

  • by Editor

நெருக்கடியான தருணத்தில் H.ராஜாவுக்கு முதலுதவி சிகிச்சையளித்த மருத்துவர்கள், உயர் மருத்துவ சிகிச்சை அளித்த மருத்துவர்கள், உடனிருந்து உதவியவர்கள், அந்த தருணத்தில் ஆறுதலாகவும், ஆதரவாகவும் மருத்துவமனையில் உடனிருந்த பாஜக தலைவர்கள் அனைவருக்கும் முதற்கண் எங்களது இதயபூர்வமான… Read More »ஹெச். ராஜா அபாய கட்டத்தை கடந்துவிட்டார்”- குடும்பத்தினர் அறிவிப்பு

அங்கன்வாடி பணியாளர்களுக்கு மே மாதம் முழுவதும் விடுமுறை- அரசாணை வெளியீடு

  • by Editor

தமிழகத்தில் அங்கன்வாடிகளில் பணிபுரியும் முதன்மை ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 2-வது வாரமும், உதவியாளர்களுக்கு 3-ம் வாரமும், குறு அங்கன்வாடி பணியாளர்களுக்கு 4-வது வாரமும் என பயனாளிகளுக்கு உணவூட்டும் பணிகளுக்கு எந்தவொரு இடையூறும்… Read More »அங்கன்வாடி பணியாளர்களுக்கு மே மாதம் முழுவதும் விடுமுறை- அரசாணை வெளியீடு

அவைக்கு வர பிரதமருக்கு துணிச்சல் இல்லை-பிரியங்கா காந்தி

  • by Editor

அவைக்கு வர பிரதமர் மோடிக்கு துணிச்சல் இல்லை என்று காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். சபாநாயகர் குற்றச்சாட்டிற்கு பதில் அளித்த அவர், “நேற்று அவையில் 3 பெண் எம்.பி.க்கள் இருக்கைக்கு முன்பு நின்றதால்,… Read More »அவைக்கு வர பிரதமருக்கு துணிச்சல் இல்லை-பிரியங்கா காந்தி

10ம் தேதி இளைஞர் அணி கூட்டம்- 2000 பாமக கரூர் தொண்டர்கள் மாநாட்டில் பங்கேற்பு

  • by Editor

பாட்டாளி மக்கள் கட்சியின் கரூர் மேற்கு மாவட்ட அலுவலகத்தில் இன்று மாவட்ட இளைஞரணி பொதுக்குழு கூட்டம் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் புகலூர் க.சுரேஷ் தலைமையில் நடைபெற்றது . பாமக மாவட்ட இளைஞரணி செயலாளர்… Read More »10ம் தேதி இளைஞர் அணி கூட்டம்- 2000 பாமக கரூர் தொண்டர்கள் மாநாட்டில் பங்கேற்பு

கரூரில் ரூ.6.90 கோடியில் பிரம்மாண்ட புதிய நூலகம்- VSB ஆய்வு

  • by Editor

கரூரில், 6 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய நூலக கட்டுமான பணிகளை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் ரூபாய்… Read More »கரூரில் ரூ.6.90 கோடியில் பிரம்மாண்ட புதிய நூலகம்- VSB ஆய்வு

83 பேரை அரசு பணியாளராக உருவாக்கிய திருவாரூர் இன்ஸ்பெக்டர்

  • by Editor

இன்ஸ்பெக்டரிடம் இலவச பயிற்சி பெற்ற 83 இளைஞர்கள், ராணுவம் & போலீஸுக்கு தேர்வாகியுள்ளது பாராட்டுகளை பெற்று வருகிறது. 2-ம் நிலை காவலராக பணியில் சேர்ந்த சதீஸ்குமார் தற்போது திருவாரூரில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். சுயமாக… Read More »83 பேரை அரசு பணியாளராக உருவாக்கிய திருவாரூர் இன்ஸ்பெக்டர்

புதுகையில் நகர்புற நலவாழ்வு மையம் திறப்பு

  • by Editor

தமிழ்நாடு முதலமைச்சர் தலைமைச் செயலகத்தில் இன்று காணொளி காட்சி வாயிலாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் ரூ4,778.75 கோடி செலவிலான 183 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து 10 புதிய… Read More »புதுகையில் நகர்புற நலவாழ்வு மையம் திறப்பு

15 முதலீட்டு திட்டங்களுக்கு அமைச்சரவையில் ஒப்புதல்… அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

  • by Editor

தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் இன்று (5.2.2026) சென்னை, தலைமைச் செயலகத்தில், நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி… Read More »15 முதலீட்டு திட்டங்களுக்கு அமைச்சரவையில் ஒப்புதல்… அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

சீட்டு தராவிட்டால் கட்சி தாவுவேன்- அதிமுக ‘மாஜி’யை மிரட்டும் ஒன்றியம்

  • by Editor

மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட 25க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்துள்ளனர். இதில், குத்தாலம் ஒன்றிய செயலாளர் விஜிகே.செந்தில் நாதனும் ஒருவர். இவர் ஏற்கனவே மாவட்ட செயலாளராக இருந்தவர். வரும் தேர்தலில்… Read More »சீட்டு தராவிட்டால் கட்சி தாவுவேன்- அதிமுக ‘மாஜி’யை மிரட்டும் ஒன்றியம்

விபத்தான வண்டியை எடுக்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவலர்..

  • by Editor

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்த தேவன் மகன் சிரஞ்சீவி (24) என்பவரும் அவரது அண்ணனும் கடந்த 2 இரண்டு மாதங்களுக்கு முன்பு சென்ற இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. எதிரே வந்த நபர் விபத்திற்கு… Read More »விபத்தான வண்டியை எடுக்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவலர்..

error: Content is protected !!