Skip to content

Authour

முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கைது

மதுரை, சத்திரப்பட்டி காவல் நிலையத்திற்குள் புகுந்து மர்மநபர்கள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கைது செய்யப்பட்டார். மதுரை, சத்திரப்பட்டி காவல் நிலையத்தை கொலை வழக்கில் தொடர்புடைய பிரபாகரன் என்பவர்… Read More »முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கைது

அரியலூரில்..மத்திய மாநில அரசுகளை கண்டித்து… நடை பயண மக்கள் சந்திப்பு இயக்கம்

அரியலூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மாபெரும் மக்கள் சந்திப்பு நடை பயண இயக்கம் ஜூன் 14 ஆம் தேதி… Read More »அரியலூரில்..மத்திய மாநில அரசுகளை கண்டித்து… நடை பயண மக்கள் சந்திப்பு இயக்கம்

புதுகையில் 2 நாள் சிறுகதைப் பயிலரங்கு தொடங்கியது

  • by Authour

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் புதுக்கோட்டை ரெங்கம்மாள் சத்திரத்திலுள்ள அம்பிகா அறக்கட்டளை வளாகத்தில் இரு நாள் சிறுகதைப் பயிலரங்கு சனிக்கிழமை (ஜூன் 14) காலை தொடங்கியது. தொடக்க நிகழ்ச்சிக்கு பெருமன்றத்தின் மாநிலத் தலைவர்… Read More »புதுகையில் 2 நாள் சிறுகதைப் பயிலரங்கு தொடங்கியது

” படைத்தலைவன் ”… வசூலில் கலக்கும் சின்ன விஜயகாந்த்…. பாசிட்டிவ் ரிவ்யூ

நடிகர் விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் நடிப்பில் நேற்று “படை தலைவன்” திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த திரைப்படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. பல… Read More »” படைத்தலைவன் ”… வசூலில் கலக்கும் சின்ன விஜயகாந்த்…. பாசிட்டிவ் ரிவ்யூ

நல்ல நடிகன்னு மக்கள் சொல்லட்டும்”…கண்கலங்கி அழுத விஜயகாந்த் மகன்கள்!

  • by Authour

விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் ஹீரோவாக நடித்துள்ள படைத்தலைவன் திரைப்படம் இன்று (ஜூன் 13, 2025) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தின் வெளியீடு விஜயகாந்தின் குடும்பத்திற்கும், அவரது ரசிகர்களுக்கும் மிகவும் உணர்ச்சிகரமான தருணமாக அமைந்துள்ளது. ஏனென்றால்,… Read More »நல்ல நடிகன்னு மக்கள் சொல்லட்டும்”…கண்கலங்கி அழுத விஜயகாந்த் மகன்கள்!

செந்துறை அருகே மாணவிக்கு பாலியல் சீண்டல்… ஆசிரியர் கைது

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ளது வங்காரம் கிராமம். இங்குள்ள அரசு தொடக்கப்பள்ளியில், செல்வராஜ் என்பவர் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் பணியமர்த்தப்பட்ட தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். தொடக்கப்பள்ளியில் பயின்ற சிறுமிகளிடம் ஆசிரியர்… Read More »செந்துறை அருகே மாணவிக்கு பாலியல் சீண்டல்… ஆசிரியர் கைது

உடனே முதல்வர் ஆக முடியாது- விஜய் குறித்து அமைச்சர் மகேஷ் கருத்து

  • by Authour

த.வெ.க தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் அவர் திமுக குறித்து பேசிவருவது குறித்தும் திமுகவை சேர்ந்த அமைச்சர்களிடம் கேள்விகளாக கேட்கப்பட்டு வருகிறது. அப்படி தான் யூடியூப் சேனல் ஒன்றுக்கு காரில் இருந்தபடி பேட்டி… Read More »உடனே முதல்வர் ஆக முடியாது- விஜய் குறித்து அமைச்சர் மகேஷ் கருத்து

போக்சோவில் குளித்தலை நர்ஸிங் கல்லூரி முதல்வருக்கு 23 ஆண்டுகள் ஆயுள் தண்டனை..

கரூர் மாவட்டம், குளித்தலை சண்முகா நர்சிங் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு படித்து வந்த நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை, தீவெட்டுகாட்டுப்பட்டியை சேர்ந்த பாதிக்கப்பட்ட சிறுமியை அந்த கல்லூரியின் முதல்வாரன செந்தில்குமார், (53) என்பவர் பாலியல் ரீதியாக… Read More »போக்சோவில் குளித்தலை நர்ஸிங் கல்லூரி முதல்வருக்கு 23 ஆண்டுகள் ஆயுள் தண்டனை..

கரூரில் பட்டா கத்தியுடன் பிறந்த நாள் கொண்டாடிய சிறுவன் உட்பட 6 பேர் கைது

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருக்காம்புலியூர் பகுதியில் சேலம் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தின் மேல், நல்லதங்காள் ஓடையை சேர்ந்த அஜீத் (வயது 20) என்ற இளைஞருக்கு அவரது நண்பர்கள் பட்டாசு வெடித்து,… Read More »கரூரில் பட்டா கத்தியுடன் பிறந்த நாள் கொண்டாடிய சிறுவன் உட்பட 6 பேர் கைது

ஈரான் தாக்குதல்… இஸ்ரேல் பதிலடி

  • by Authour

கடந்த 24 மணி நேரத்தில் ஈரான் மீது இஸ்ரேல் இரண்டு முறை தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் ஏவியுள்ளது ஈரான் ராணுவம். ‘ஆபரேஷன் ட்ரூ ப்ராமிஸ்’ என்று இந்த… Read More »ஈரான் தாக்குதல்… இஸ்ரேல் பதிலடி

error: Content is protected !!