Skip to content

Authour

கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையம்…முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

  • by Authour

இந்தியாவிலேயே முதன்முறையாக சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ள கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். கொளத்தூர் பகுதி வண்ண மீன் வர்த்தகத்தில் நாட்டிலேயே முக்கிய மையமாக திகழ்ந்து வருகிறது.… Read More »கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையம்…முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

மதுரை – சென்னை வந்த இண்டிகோ விமானத்தில் கண்ணாடியில் விரிசல்.. பத்திரமாக தரையிறக்கம்…

மதுரையில் இருந்து நேற்று முன்தினம் இரவு இண்டிகோ விமானம் புறப்பட்டு சென்னை வந்தது. அந்த விமானத்தில் 76 பயணிகள் பயணம் செய்தனர். அந்த விமானம் சென்னை உள்நாட்டு விமான நிலையத்துக்கு வந்த போது விமானத்தின்… Read More »மதுரை – சென்னை வந்த இண்டிகோ விமானத்தில் கண்ணாடியில் விரிசல்.. பத்திரமாக தரையிறக்கம்…

பணமோசடி வழக்கு…அனில் அம்பானியின் உதவியாளர் கைது…

இந்தியாவில் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி. இவருக்கு சொந்தமான, ‘ராகாஸ்’ நிறுவனங்களுக்கு, ‘யெஸ்’ வங்கி ரூ.3,000 கோடி  கடன் வழங்கியது. ஒரு நிறுவனத்தின் பெயரில் பெற்ற கடன், சட்டவிரோதமாக… Read More »பணமோசடி வழக்கு…அனில் அம்பானியின் உதவியாளர் கைது…

தாய்ப்பால் குடித்தபோது மூச்சுத்திணறி பச்சிளம் குழந்தை உயிரிழப்பு

திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் ஆயில்சேரி அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் சீனிவாசன் – பிரெய்சி தம்பதியினர். இந்த தம்பதிக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.நேற்று… Read More »தாய்ப்பால் குடித்தபோது மூச்சுத்திணறி பச்சிளம் குழந்தை உயிரிழப்பு

10-ம் வகுப்பு மாணவி ஓட்டிச்சென்ற ஸ்கூட்டர் மோதியதில் தூக்கி வீசப்பட்ட தொழிலாளி பலி

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ள தொளார் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தசெல்வம்(43) தொழிலாளி. இவர் நேற்று காலை ஆழிச்சிக்குடியில் இருந்து தொளார் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அதே சமயம் பெண்ணாடம் அரசு பெண்கள்… Read More »10-ம் வகுப்பு மாணவி ஓட்டிச்சென்ற ஸ்கூட்டர் மோதியதில் தூக்கி வீசப்பட்ட தொழிலாளி பலி

கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கிய 3 மாணவர்கள்

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கவி பிரகாஷ்(21), கேரளாவைச் சேர்ந்த முகமது ஆதில்(21), உத்தரபிரதேசத்தை சேர்ந்த ரோஹித் சந்திரா(21) உள்பட 14 மாணவர்கள் இன்று காலை 7 மணி அளவில் பெசன்ட் நகர் கடலுக்கு வந்தனர்.… Read More »கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கிய 3 மாணவர்கள்

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பெத்தலுபட்டியில் உள்ள ஞானவேல் என்பவர் பட்டாசு ஆலை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த பட்டாசு ஆலையில் இன்று காலை வழக்கப்போல் தொழிலாளர்கள் பணிக்கு வந்தனர். தீபாவளியை முன்னிட்டு, இந்த… Read More »சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து

பெண் பத்திரிகையாளர்களுக்கு தடை… டெல்லியில் தாலிபான்கள் போட்ட உத்தரவு…

ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபான் அமைப்பு ஆட்சி செய்து வருகிறது. தாலிபான் அரசின் வெளியுறவு மந்திரி அமீர் கான் முத்தகி முதன்முறையாக இந்தியாவுக்கு 6 நாள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக அவர் புதுடெல்லிக்கு… Read More »பெண் பத்திரிகையாளர்களுக்கு தடை… டெல்லியில் தாலிபான்கள் போட்ட உத்தரவு…

தங்கம் விலை ஒரே நாளில் 1,280 உயர்வு…

  • by Authour

தங்கம் விலை ஒரே நாளில் 12,380 உயர்ந்துள்ளது. ஒருகிராம் 11,500க்கு விற்பனை செய்யப்படுகிறது.  காலை சவரனுக்கு 600 உயர்ந்தது. இன்று மாலை, சவரனுக்கு ரூ. 680உயர்ந்துள்ளது. ஒரு சவரன் ரூ. 92,000க்கு விற்பனையாகிறது. தங்கம்… Read More »தங்கம் விலை ஒரே நாளில் 1,280 உயர்வு…

கரூர் தவெக நிர்வாகி மீண்டும் திருச்சி சிறையில் அடைப்பு

கடந்த 27ஆம் தேதி கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும்… Read More »கரூர் தவெக நிர்வாகி மீண்டும் திருச்சி சிறையில் அடைப்பு

error: Content is protected !!