Skip to content

Authour

உல்லாசத்திற்கு இடையூறு…. கணவனை கொன்று எரிப்பு.. மனைவி கள்ளக்காதலனுடன் கைது

  • by Authour

https://youtu.be/lTPrvhOQmtA?si=80byxDsmneI_RzN2தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் பரூக் நகர் அருகே உள்ள சின்னசில்காமரி கிராமத்தை சேர்ந்தவர் யாதய்யா (32), கூலித்தொழிலாளி. இவரது மனைவி மவுனிகா (28). தம்பதிக்கு 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. 2… Read More »உல்லாசத்திற்கு இடையூறு…. கணவனை கொன்று எரிப்பு.. மனைவி கள்ளக்காதலனுடன் கைது

ஈரான் துறைமுகத்தில் வெடி விபத்து….115 பேர் காயம்

ஈரான் துறைமுக நகரான பாந்தர் அபாஸில் நிகழ்ந்த வெடி விபத்தில் 115 பேருக்கு மேல் காயம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வெடி விபத்தில் காயம் அடைந்தோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெடி விபத்து ஏற்பட்ட… Read More »ஈரான் துறைமுகத்தில் வெடி விபத்து….115 பேர் காயம்

“தமிழ் நாடு” எழுதிய சட்டையுடன் நடிகர் நானி-சென்னை பட விழாவில் பரபரப்பு..

  • by Authour

https://youtu.be/lTPrvhOQmtA?si=80byxDsmneI_RzN2நானி நடிப்பில் இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்கத்தில் வால் போஸ்டர் சினிமா மற்றும் யுனானிமஸ் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஹிட் -தி தேர்ட் கேஸ் ‘ எனும் திரைப்படம் மே மாதம்… Read More »“தமிழ் நாடு” எழுதிய சட்டையுடன் நடிகர் நானி-சென்னை பட விழாவில் பரபரப்பு..

போப் பிரான்சிஸ் உடலுடன் இறுதி ஊர்வலம் தொடங்கியது…

போப் பிரான்சிஸ் உடலுடன் இறுதி ஊர்வலம் தொடங்கியது. 162 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கில் உலக தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். 10 நாடுகளின் மன்னர்கள், 50 நாட்டு அதிபர்கள்… Read More »போப் பிரான்சிஸ் உடலுடன் இறுதி ஊர்வலம் தொடங்கியது…

பூனைக்கடியை அலட்சியம் செய்த இளைஞருக்கு நேர்ந்த துயரம்…. தூக்கிட்டு தற்கொலை

மதுரையில் பூனைக்கடிக்கு சிகிச்சை பெற்று வந்தவர் மன உளைச்சல் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் பூனைக்கடிக்கு சிகிச்சை பெற்று வந்தவர் மன உளைச்சல் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.… Read More »பூனைக்கடியை அலட்சியம் செய்த இளைஞருக்கு நேர்ந்த துயரம்…. தூக்கிட்டு தற்கொலை

தஞ்சையில் திடீர் மழை, மக்கள் மகிழ்ச்சி

  • by Authour

கோடை வெயில்  சுட்டெரித்து வருகிறது.  வெளியில் 2 பேர் சந்தித்து கொண்டால்  வெயிலின்  தாக்கம் குறித்து தான் பேசுகிறார்கள்.  வெளியூர் மக்கள் 2 பேர் சந்தித்தால்,  உங்க ஊர் பரவாயில்ல.  இங்க பாருங்க,  கடுமையான… Read More »தஞ்சையில் திடீர் மழை, மக்கள் மகிழ்ச்சி

பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான்-ரூ. 2கோடி செலுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு

கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான பொன்னியின் செல்வன் 2 (PS2) இல் இடம்பெற்ற ‘வீர ராஜா வீர’ பாடலின் இசையமைப்பை மீறியதற்காக தாக்கல் செய்யப்பட்ட பதிப்புரிமை மீறல் வழக்கில், இசையமைப்பாளர்… Read More »பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான்-ரூ. 2கோடி செலுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு

பஹல்காம் சம்பவம்: சுற்றுலாவை கேன்சல் செய்த 12 லட்சம் பேர்

  • by Authour

இந்தியாவின் சொர்க்க பூமியாகக் வர்ணிக்கப்படுகிறது காஷ்மீர். இதற்கு  முக்கியமான காரணம்  அனந்தநாக் மாவட்டத்தில் பஹல்காம்  பகுதி என்று சொல்லலாம்.. பஹல்காம் குன்றில் மொத்தம் நான்கு சுற்றுலாத் தலங்கள் அமைந்துள்ளன. இயற்கை எழில் கொஞ்சும் இந்த… Read More »பஹல்காம் சம்பவம்: சுற்றுலாவை கேன்சல் செய்த 12 லட்சம் பேர்

காஷ்மீர்-பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு கடும் தண்டனை வேண்டும்….ரஜினி

  • by Authour

https://youtu.be/lTPrvhOQmtA?si=80byxDsmneI_RzN2https://www.youtube.com/watch?v=XHOmBV4js_Eகாஷ்மீரில் அமைதியான சூழல் நிலவுவது எதிரிகளுக்கு பிடிக்கவில்லை என்று நடிகர் ரஜினி கருத்து தெரிவித்துள்ளார். ரஜினி தற்போது ஜெயிலர் 2ம் பாகத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் கோவை மற்றும் அதன் சுற்றுப்புற மலை… Read More »காஷ்மீர்-பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு கடும் தண்டனை வேண்டும்….ரஜினி

திருச்சி-போதை மாத்திரை விற்ற 7 பேர் கைது…

  • by Authour

https://youtu.be/lTPrvhOQmtA?si=80byxDsmneI_RzN2போதை மாத்திரைகள் விற்பனை.. 7 பேர் கொண்ட கும்பல் கூண்டோடு கைது திருச்சி அரியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது காமராஜ் நகர் உய்யகொண்டான் வாய்க்கால் கரையில்… Read More »திருச்சி-போதை மாத்திரை விற்ற 7 பேர் கைது…

error: Content is protected !!