Skip to content

Authour

திருச்சி ஆர்டிஓ அலுவலகத்தில் விஜிலென்ஸ் சோதனை… 1 லட்சம் சிக்கியது

திருச்சி பிராட்டியூர் மேற்கு மோட்டார் வாகன மண்டல அலுவலகத்தில் பொது மக்களிடம் அவர்களது பணிகளை செய்து கொடுப்பதற்கு நேரடியாகவும், புரோக்கர்கள் மூலமும் லஞ்சம் பெறுவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில் தற்போது திடீராய்வு திருச்சி மாவட்ட… Read More »திருச்சி ஆர்டிஓ அலுவலகத்தில் விஜிலென்ஸ் சோதனை… 1 லட்சம் சிக்கியது

காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் எப்போது? – அமைச்சர் மகேஸ் அறிவிப்பு.!

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 2025-26 கல்வியாண்டிற்கான காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு தேதிகளை அறிவித்துள்ளார். அதன்படி, 10, 11, மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணை… Read More »காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் எப்போது? – அமைச்சர் மகேஸ் அறிவிப்பு.!

கொள்ளிடம் ஆற்றில் 1லட்சம் கனஅடி உபரிநீர்…அரியலூர் கலெக்டர் எச்சரிக்கை

  • by Authour

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணை 4-வது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீர் முழுவதும் அப்படியே வெளியேற்றப்பட்டு வருவதால் காவிரி… Read More »கொள்ளிடம் ஆற்றில் 1லட்சம் கனஅடி உபரிநீர்…அரியலூர் கலெக்டர் எச்சரிக்கை

பயங்கரவாதம் பற்றி எனக்கு நன்றாக தெரியும்: சிந்தூர் விவாதத்தில் பிரியங்கா பேச்சு

மக்களவையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து நடந்து வரும் விவாதத்தில்  காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி, இன்று பேசியதாவது: “பாலைவனங்கள், அடர்ந்த காடுகள், பனி மலைகள் ஆகியவற்றில் நம் நாட்டைப் பாதுகாக்கும் அனைத்து ராணுவ வீரர்களுக்கும்,… Read More »பயங்கரவாதம் பற்றி எனக்கு நன்றாக தெரியும்: சிந்தூர் விவாதத்தில் பிரியங்கா பேச்சு

கியாஸ் சிலிண்டர் லாரிகள் 1ம் தேதி முதல் ஸ்டிரைக்

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் கியாஸ் சிலிண்டர்கள் நிரப்பும் பிளாண்டுகள் தமிழ்நாடு, புதுச்சேரியில் 12 இடங்களில் உள்ளது. இங்கு லோடு ஏற்றி செல்லும் லாரிகளுக்கு  ஒப்பந்தப்படி லோடு கொடுப்பதில்லை. மேலும் போக்குவரத்து ஒழுங்கு முறையில் பல்வேறு… Read More »கியாஸ் சிலிண்டர் லாரிகள் 1ம் தேதி முதல் ஸ்டிரைக்

கோவாவில் கும்மாளம் அடித்த 90ஸ் நட்சத்திரங்கள்

  • by Authour

90களில் மெஹா ஹிட் கொடுத்த இயக்குநர்கள் மற்றும் கனவுக்கன்னியாக வலம் வந்த நடிகைகள் என பலரும் கோவாவில் ஒன்று கூடியிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.  80கள், 90களில் பிரபலமாக இருந்த தென்னிந்திய நடிகர்,… Read More »கோவாவில் கும்மாளம் அடித்த 90ஸ் நட்சத்திரங்கள்

வக்கீல்கள் மீது ED வழக்குப்பதிவு செய்வதை தடுக்க உச்சநீதிமன்றம் முடிவு

சட்ட ஆலோசனை வழங்கிய வழக்கறிஞர்கள் மீது முறைகேடாக வழக்குப்பதிவு செய்வதை தடுக்க உத்தரவிடக் கோரி பல்வேறு வழக்கறிஞர்கள் சங்கங்கள் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்ற… Read More »வக்கீல்கள் மீது ED வழக்குப்பதிவு செய்வதை தடுக்க உச்சநீதிமன்றம் முடிவு

கோவை.. தெருக்களில் சுற்றி திரியும் நாய்களை பிடிக்க போவதாக எஸ்டிபிஐ அறிவிப்பு..

கோவை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் பெருகிவரும் தெரு நாய்களை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க கோரியும் 86, 84, 82 -வது வார்டுகளில் தெரு நாய்கள் அதிகரிக்க காரணமாக இருக்கும் நாய் கருத்தடை மையத்தை… Read More »கோவை.. தெருக்களில் சுற்றி திரியும் நாய்களை பிடிக்க போவதாக எஸ்டிபிஐ அறிவிப்பு..

கொள்ளிடத்தில் 1 லட்சம் கனஅடி நீர் திறப்பு: பேரிடர் மீட்பு படையினர் திருச்சி வருகை

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான கர்நாடக மாநிலம் மற்றும் கேரள மாநிலத்தில்  பலத்த மழை பெய்து வருவதால்  அங்குள்ள அணைகள் நிரம்பி உபரிநீர்  மேட்டூர்  அணைக்கு  வருவதால் மேட்டூர் அணை  கடந்த 2 மாதத்தில் 4… Read More »கொள்ளிடத்தில் 1 லட்சம் கனஅடி நீர் திறப்பு: பேரிடர் மீட்பு படையினர் திருச்சி வருகை

தேர்தல் நெருங்கும்போது தான் கூட்டணி உறுதியாக தெரியும்- திருச்சியில் எடப்பாடி பேட்டி

  • by Authour

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று  சிவகங்கை மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார். இதற்காக சென்னையில் இருந்து திருச்சி வந்த  எடப்பாடி விமான நிலையத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: சிவகங்கை மாவட்டத்தில் எழுச்சி… Read More »தேர்தல் நெருங்கும்போது தான் கூட்டணி உறுதியாக தெரியும்- திருச்சியில் எடப்பாடி பேட்டி

error: Content is protected !!