Skip to content

Authour

திருச்சி கலெக்டர் உள்பட 55 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்

  • by Authour

தமிழ்நாட்டில் 55 ஐஏஎஸ் அதிகாரிகள் கூண்டோடு மாற்றப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை தலைமை செயலாளர்  முருகானந்தம் பிறப்பித்து உள்ளார். அதன்படி  திருச்சி கலெக்டர் பிரதீப் குமார், பேரூராட்சிகளின் இயக்குனராக மாற்றப்பட்டார்.  உயர்கல்வித்துறை செயலாளராக  சங்கர்… Read More »திருச்சி கலெக்டர் உள்பட 55 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்

திருச்சி ஏர்போட்டில் பெண்ணிடம் இருந்து ஜிபிஎஸ் கருவி பறிமுதல்…

திருச்சியில் இருந்து பெண் ஒருவர் இன்று இண்டிகோ விமான மூலம் சென்னை செல்ல திருச்சி விமான நிலையம் வந்தார். அப்பொழுது திருச்சி விமான நிலையத்தில் அவருடைய உடமைகளை அங்கிருந்து அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது… Read More »திருச்சி ஏர்போட்டில் பெண்ணிடம் இருந்து ஜிபிஎஸ் கருவி பறிமுதல்…

சிரியாவில் தற்கொலை படை தாக்குதல்: 22 பேர் பலி

  • by Authour

சிரியா நாட்டின் தலைநகரான டமாஸ்கஸ் நகரில் உள்ள புனித எலியாஸ் தேவாலயத்தில் நேற்று மாலை மக்கள் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர். அப்போது, ஐஎஸ் தீவிரவாத அமைப்பை சேர்ந்த  ஒருவர் தனி நபராக  அங்கு வந்து … Read More »சிரியாவில் தற்கொலை படை தாக்குதல்: 22 பேர் பலி

சர்வதேச யோகா தினம்.. திருச்சி மாணவிகள் 12 கின்னஸ் உலக சாதனை

சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் பெங்களூரில் திரிபுரன வாசனி பேலசில் உலக யோகா தினம் அக்சர் யோகா கேந்திரா சார்பில் 12 கின்னஸ் உலக சாதனை நிகழ்த்தப்பட்டது இதில்… Read More »சர்வதேச யோகா தினம்.. திருச்சி மாணவிகள் 12 கின்னஸ் உலக சாதனை

திருச்சி- முக்கொம்பு மேலணையில் சிறப்பு யோகாசன பயிற்சி..

சர்வதேச யோகா தினம் “ஒரே பூமிக்கு யோகா, ஒரே ஆரோக்கியம்” என்ற கருப்பொருளுடன் இந்தியாவில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்களில் அனுசரிக்கப்பட்டது. அதில் நாடு முழுவதும் இரண்டு கோடிக்கும் அதிகமானோர் யோகா பயிற்சியில் பங்கேற்றனர்.… Read More »திருச்சி- முக்கொம்பு மேலணையில் சிறப்பு யோகாசன பயிற்சி..

உலக கைம்பெண்கள் தினம்… மயிலாடுதுறையில் பெண்கள் விழிப்புணர்வு பேரணி..

உலக கைம்பெண்கள் தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி, தமிழ்நாடு முழுவதும் கணக்கெடுப்பு நடத்தி கைம்பெண்களுக்கு மாதம் 3000 ஓய்வூதியம் வழங்க வேண்டும் டாஸ்மார்க் கடைகளை மூட வேண்டும்… Read More »உலக கைம்பெண்கள் தினம்… மயிலாடுதுறையில் பெண்கள் விழிப்புணர்வு பேரணி..

போதை பொருள், மேலும் பல நடிகர்களுக்கு தொடர்பு

  • by Authour

சென்னையில்  கொக்கைன் என்ற போதை பொருள் விற்பனை செய்ததாக  அதிமுக பிரமுகர் பிரசாத்தை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில்  பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது.  அதைத்தொடர்ந்து பிரதீப் என்பவரை கைது செய்தனர்.… Read More »போதை பொருள், மேலும் பல நடிகர்களுக்கு தொடர்பு

வால்பாறை தொகுதிக்கு இடைத்தேர்தலா? தேர்தல் ஆணையம் புதிய தகவல்

கோவை மாவட்டம் வால்பாறை(தனி) தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.  அமுல் கந்தசாமி 2 தினங்களுக்கு முன் உடல்நலக்குறைவால் காலமானார்.  வழக்கமாக   மக்கள் பிரதிநிதிகள் காலமானால், அந்த இடத்துக்கு 6 மாதத்திற்குள்  இடைத்தேர்தல் நடத்த வேண்டும். அதன்படி … Read More »வால்பாறை தொகுதிக்கு இடைத்தேர்தலா? தேர்தல் ஆணையம் புதிய தகவல்

தொடர் தோல்வியில் பாஜக.. குஜராத் விசாவதர் தொகுதியில் ஆம் ஆத்மி அபார வெற்றி

  • by Authour

குஜராத்தின்  விசாவதர் தொகுதி இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். குஜராத், கேரளா, மேற்குவங்கம், பஞ்சாப் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 19ம் தேதி… Read More »தொடர் தோல்வியில் பாஜக.. குஜராத் விசாவதர் தொகுதியில் ஆம் ஆத்மி அபார வெற்றி

அதிமுக அமைச்சர்களின் செயல் வெட்கக்கேடானது – அமைச்சர் ரகுபதி..

பவண் கல்யான் போல் இரட்டை வேடம் போடுபவர்கள் நாங்கள் இல்லை, அவர் ஆந்திராவிலே அரசியல் செய்யட்டும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை திருக்கோகரணத்தில் வேளாண் பொறியியல் துறை சார்பில் விவசாயிகள்,  வேளாண் கருவிகளை… Read More »அதிமுக அமைச்சர்களின் செயல் வெட்கக்கேடானது – அமைச்சர் ரகுபதி..

error: Content is protected !!