விளைநிலத்தில் டிரோன் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து தௌிக்கும் முயற்சி…
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மூலம் விவசாயத்தில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவர தீவிரம் காட்டி வருகின்றனர் இந்த நிலையில் கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ரமணமுதலிபுதூரில் விவசாயிகளுக்கான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது, இதனை தொடர்ந்து… Read More »விளைநிலத்தில் டிரோன் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து தௌிக்கும் முயற்சி…


































































































































































































































































































