Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

Authour

அதிமுக பொதுக்குழு தீர்மானம்…உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், விரைவில் தீர்ப்பு வெளியாக உள்ளது.  அதற்குள் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல், அதிமுகவின் உட்கட்சி பூசலை அடுத்தக்… Read More »அதிமுக பொதுக்குழு தீர்மானம்…உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

ஆம்னி பஸ்சில் திடீர் தீ…. 8 பேர் காயம்… பரபரப்பு

கோவையில் இருந்து பெங்களூர் நோக்கி வந்த ஒரு ஆம்னி பேருந்து நள்ளிரவு ஒரு மணி சுமார் 1 மணி அளவில் மேட்டூர் அடுத்த புது சாம்பள்ளி பகுதியை கடக்கும் பொழுது திடீரென அந்த பேருந்தில்… Read More »ஆம்னி பஸ்சில் திடீர் தீ…. 8 பேர் காயம்… பரபரப்பு

மயிலாடுதுறையில் மழை… நெல் அறுவடை பாதிக்கப்பட வாய்ப்பு

மயிலாடுதுறை பகுதிகளில் காலை 6 மணி முதல் சாரல்மழை விட்டுவிட்டு பெய்தது, மயிலாடுதுறை மாவட்டத்தில் பொங்கலுக்குப் பிறகு சம்பா மற்றும் தாளடி விவசாயத்தின் அறுவடை துவங்கி நடைபெற்றுவருகிறது, இந்த நேரத்தில் தற்பொழுது துவங்கியுள்ள இந்த… Read More »மயிலாடுதுறையில் மழை… நெல் அறுவடை பாதிக்கப்பட வாய்ப்பு

ஸ்ரீரங்க நம்பெருமாள் தங்ககருடவாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்…

108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுந்தம் என அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோவிலில் எண்ணற்ற திருவிழாக்கள் மற்றும் வைபவங்கள் நடைபெறுவது வழக்கம். இதில் தை மாதத்தில் நடைபெறும் பூபதித்… Read More »ஸ்ரீரங்க நம்பெருமாள் தங்ககருடவாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்…

இன்றைய ராசிபலன் – 30.01.2023

  • by Authour

இன்றைய ராசிப்பலன் – 30.01.2023 மேஷம் இன்று நீங்கள் எடுக்கும் காரியத்தை சிரமபட்டு முடிக்க நேரிடும். குடும்பத்தில் பிள்ளைகள் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உறவினர்கள் மூலம்… Read More »இன்றைய ராசிபலன் – 30.01.2023

ஈரோடு இடைத்தேர்தல்… நாம் தமிழர் வேட்பாளர் அறிவிப்பு..

  • by Authour

அடுத்தமாதம் நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில்  திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். இதேபோன்று தேமுதிக சார்பில் ஆனந்த், அமமுக சார்பில் சிவபிரசாந்த் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான  அதிமுக… Read More »ஈரோடு இடைத்தேர்தல்… நாம் தமிழர் வேட்பாளர் அறிவிப்பு..

பாத யாத்திரை நாளை நிறைவு.. ஸ்ரீநகரில் நாளை ராகுல் பொதுக்கூட்டம்

  • by Authour

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் ‘பாரத் ஜோடோ யாத்திரை’ என்ற பெயரில் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார். இந்த பாதயாத்திரை தமிழ்நாடு, கேரளா,… Read More »பாத யாத்திரை நாளை நிறைவு.. ஸ்ரீநகரில் நாளை ராகுல் பொதுக்கூட்டம்

பிப் 3ம் தேதி ஈவிகேஎஸ் வேட்புமனு.. திமுக அறிவிப்பு..

ஈரோட்டில் தமிழக நகரப்பற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் … ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் விளக்கி வாக்கு சேகரிப்போம். திமுக தலைவர் ஸ்டாலினும், கூட்டணிக் கட்சித்… Read More »பிப் 3ம் தேதி ஈவிகேஎஸ் வேட்புமனு.. திமுக அறிவிப்பு..

பிரபல நடிகர் கவலைக்கிடம்..

  • by Authour

பிரபல தெலுங்கு நடிகர் நந்தமுரி தாரகா ரத்னா. இவர் மறைந்த நடிகர் என்.டி.ராமராவின் பேரன் ஆவார். ஆந்திர மாநிலம் குப்பத்தில் நடந்த அரசியல் பொதுக்கூட்ட நிகழ்ச்சியொன்றில் தாரகா ரத்னா கலந்து கொண்டார். அப்போது அவருக்கு… Read More »பிரபல நடிகர் கவலைக்கிடம்..

அதிமுக பெண் கவுன்சிலர் மகனுடன் கடத்தலுக்கு இடப்பிரச்சனை காரணம்..

  • by Authour

கும்மிடிப்பூண்டி அடுத்த பல்லவாடா கிராமத்தை சேர்ந்த அ.தி.மு.க. அம்மா பேரவை இணை செயலாளர் ரமேஷ் குமார் (46). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு ரோஜா (44) என்ற மனைவியும், ஜாய் (24)… Read More »அதிமுக பெண் கவுன்சிலர் மகனுடன் கடத்தலுக்கு இடப்பிரச்சனை காரணம்..

எஸ்ஐ திடீர் துப்பாக்கி சூடு… ஓடிசா மந்திரி படுகாயம்… வீடியோ.. .

ஒடிசாவில் சுகாதார மற்றும் குடும்பநல துறை மந்திரியாக இருப்பவர் நபா தாஸ். இவர் பிரஜாராஜ்நகரில் காந்தி சவுக் பகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள  சென்றுள்ளார். அவர் தனது வாகனத்தில் இருந்து இறங்கும்போது,… Read More »எஸ்ஐ திடீர் துப்பாக்கி சூடு… ஓடிசா மந்திரி படுகாயம்… வீடியோ.. .

அடுத்த 5 தினங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு..

29-01-2023 முதல் 30-01-2023 வரை:- தமிழக கடலோர மாவட்டங்கள் அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான/ மிதமான மழை பெய்யக்கூடும். 31-01-2023:- தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால்… Read More »அடுத்த 5 தினங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு..

திருவெறும்பூர் பகுதியில் தொடர் செயின் பறிப்பு சம்பவங்கள்.. சிசிடிவி மூலம் விசாரணை..

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள குண்டூர் எம் ஐ டி கல்லூரி அருகே உள்ள ஆஞ்சநேயர் நகரை சேர்ந்தவர் ஆரோக்கியம்மாள்(80) இவர் குண்டூர் எம் ஐ டி கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் பேருந்தில்… Read More »திருவெறும்பூர் பகுதியில் தொடர் செயின் பறிப்பு சம்பவங்கள்.. சிசிடிவி மூலம் விசாரணை..

கர்ப்பிணி காதல் மனைவி அடித்துக்கொலை.. எஸ்ஐ மகன் அதிரடி கைது..

வேலூர் அருகே  பாலமதி மலையில் முருகன் கோயிலுக்கு செல்லும் பாதையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் நேற்று முன்தினம் இளம்பெண்ணின் சடலம் கிடந்தது. தகவலறிந்து பாகாயம் போலீசார் சென்று விசாரித்தனர். இளம்பெண்ணை அடித்து, முகத்தை சிதைத்து கொடூரமாக… Read More »கர்ப்பிணி காதல் மனைவி அடித்துக்கொலை.. எஸ்ஐ மகன் அதிரடி கைது..

தொகுப்பு வீட்டில் நகை, பணம் கொள்ளை.. பெரம்பலூரில் சம்பவம்..

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் ஒதியம் கிராமத்தில் வசித்து வரும் ரஹமத் பீபி என்ற பெண் தனியாக வசித்து வருகிறார். அவருக்கு தொகுப்பு வீடு ஒன்றும் கூரை வீடு ஒன்றும் இருந்துள்ளது இந்த நிலையில்… Read More »தொகுப்பு வீட்டில் நகை, பணம் கொள்ளை.. பெரம்பலூரில் சம்பவம்..

தைப்பூச திருவிழாவின் 3ம் நாள்.. சமயபுர அம்மன் பூதவாகனத்தில் திருவீதி உலா..

  • by Authour

தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாக சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் ஆகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் வந்து தங்களது நேர்த்திக்… Read More »தைப்பூச திருவிழாவின் 3ம் நாள்.. சமயபுர அம்மன் பூதவாகனத்தில் திருவீதி உலா..

மக்கள் நீதி மய்யத்தின் இணையதளத்தை முடக்கியது யார்?

நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியை, காங்கிரஸ் கட்சியுடன் இணைக்க இருப்பதாக தகவல் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த… Read More »மக்கள் நீதி மய்யத்தின் இணையதளத்தை முடக்கியது யார்?

‘கள ஆய்வில் முதல்-அமைச்சர்’ திட்டம்.. மாவட்டங்களுக்கு சென்று நேரில் ஆய்வு செய்கிறார் முதல்வர்…

‘கள ஆய்வில் முதல்-அமைச்சர்’ என்ற புதிய திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிப்ரவரி 1-ந் தேதி அறிமுகப்படுத்துகிறார்.இந்தத் திட்டத்தின் கீழ், முக்கிய அமைச்சர்கள், அரசுத் துறை செயலாளர்கள் மற்றும் துறைத் தலைவர்கள் ஆகியோருடன் சம்மந்தப்பட்ட மாவட்டங்களுக்கு… Read More »‘கள ஆய்வில் முதல்-அமைச்சர்’ திட்டம்.. மாவட்டங்களுக்கு சென்று நேரில் ஆய்வு செய்கிறார் முதல்வர்…

மயிலாடுதுறை திருவாவடுதுறை ஆதீன பட்டணப்பிரவேசம் பிரமாண்டமாக நடைபெற்றது…

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே 14-ஆம் நூற்றாண்டில் ஆதீன குருமுதல்வர் நமச்சிவாய மூர்த்தி சுவாமிகளால் தோற்றுவிக்கப்பட்டது, பழைமை வாய்ந்த திருவாவடுதுறை ஆதீனம். ஆதீன குருமுதல்வரின் குருபூஜை ஆண்டுதோறும் தை மாதத்தில் 10 நாட்கள் குருபூஜை… Read More »மயிலாடுதுறை திருவாவடுதுறை ஆதீன பட்டணப்பிரவேசம் பிரமாண்டமாக நடைபெற்றது…

ரஜினி சார்பில் கோர்ட்டில் வழக்கு..

நடிகர் ரஜினியின் ஒப்புதல் இல்லாமல் அவரது பெயர், புகைப்படம், குரல் பயன்படுத்த தடை என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பயன்படுத்தினால் உரிமையியல் மற்றும் குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ரஜினி சார்பில் வழக்கறிஞர் இளம் பாரதி… Read More »ரஜினி சார்பில் கோர்ட்டில் வழக்கு..

இன்றைய ராசிப்பலன் – 29.01.2023

  • by Authour

இன்றைய ராசிபலன் – 29.01.2023 மேஷம் இன்று குடும்பத்தில் வியக்க வைக்கும் இனிய நிகழ்ச்சிகள் நடைபெறும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். சிலருக்கு பொன்பொருள் வாங்கும் யோகம் உண்டாகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும்.… Read More »இன்றைய ராசிப்பலன் – 29.01.2023

கரூரில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு… அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்..

கரூர் மாநகராட்சி திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் கோ-கோ, கைப்பந்து, கபாடி உள்ளிட்ட குழுப் போட்டிகளை அமைச்சர் செந்தில்பாலாஜி, பந்தை சர்வீஸ் செய்து துவக்கி வைத்தார். பிப்ரவரி 4-ம் தேதி அன்று மாணவிகளுக்கான தடகள… Read More »கரூரில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு… அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்..

அசோகன் தங்க நகை மாளிகை மோசடி?….பொதுமக்கள் புகார்..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, திருக்காட்டுப்பள்ளி, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில், அசோகன் ஆபரண மாளிகை செயல்பட்டு வந்தது. இங்கு நகை சிறுசேமிப்பு திட்டம், மற்ற வங்கிகளில் உள்ள அடமானம் வைத்த நகைக்களை மீட்டு, வட்டி… Read More »அசோகன் தங்க நகை மாளிகை மோசடி?….பொதுமக்கள் புகார்..

நல்லக்கண்ணுவை நேரில் நலம் விசாரித்த அமைச்சர் மா.சு….

  • by Authour

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்  நல்லகண்ணுவிற்கு 97 வயதாகிறது. இவர் கடந்த சில நாட்களாக இருமல், காய்ச்சல் உள்ளிட்ட உடல்நல பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்தார்.   இதையடுத்து அவர்  சென்னை ராஜீவ்காந்தி அரசு… Read More »நல்லக்கண்ணுவை நேரில் நலம் விசாரித்த அமைச்சர் மா.சு….

திருச்சி அருகே பல்வேறு பணிகளை ஆய்வு செய்தார் காடுவெட்டி சத்திய மூர்த்தி …

திருச்சி மாவட்டம், தொட்டியம்அடுத்த நாகையநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பெரிய நாச்சிப்பட்டியில் பல்வேறு பணிகளை ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் காடுவெட்டி சத்திய மூர்த்தி ஆய்வு மேற்கொண்டார். ஒன்றிய குழு துணை தலைவர் காடுவெட்டிசத்யமூர்த்தியிடம்… Read More »திருச்சி அருகே பல்வேறு பணிகளை ஆய்வு செய்தார் காடுவெட்டி சத்திய மூர்த்தி …

இருதய நோய்களுக்கான இலவச மருத்துவ முகாம்……

  • by Authour

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை, சக்கராப்பள்ளி பாச மலர் வெல்பேர் அசோசியேஷன் இணைந்து இருதய நோய்களுக்கான இலவச மருத்துவ முகாமை நடத்தின. அய்யம் பேட்டை அடுத்த சக்கராப் பள்ளி அரசு உயர் நிலைப் பள்ளியில்… Read More »இருதய நோய்களுக்கான இலவச மருத்துவ முகாம்……

தஞ்சை அருகே மொழிப் போர் தியாகிகள் வீர வணக்க நாள் கூட்டம்….

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் மொழிப் போர் தியாகிகள் வீர வணக்க நாள் கூட்டம் நடந்தது. தஞ்சை மாவட்டம், பாபநாசம் அடுத்த திருக்கருக்காவூரில் நடந்த கூட்டத்திற்கு தஞ்சை வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர்… Read More »தஞ்சை அருகே மொழிப் போர் தியாகிகள் வீர வணக்க நாள் கூட்டம்….

நடந்து சென்ற பெண் தலையில் விழுந்த சிமெண்ட் கலவை மிஷின்… படுகாயம்…

குமரி மாவட்டம், குழித்துறையில் இருந்த மேல்புறம் செல்லும் சாலை மிகவும் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக மேல்புறத்தில் இருந்து குழித்துறை நோக்கி மினி டெம்போ வாகனம், பின்னால்… Read More »நடந்து சென்ற பெண் தலையில் விழுந்த சிமெண்ட் கலவை மிஷின்… படுகாயம்…

பலாப்பழத்தில் இருந்து மின்சாரம்….கேரள மாணவிகள் கண்டுபிடிப்பு

கேரளாவில் பலாப்பழம் அதிக அளவில் உற்பத்தியாகும். இதில் ஆண்டுக்கு ரூ.600 கோடி அளவுக்கு பலாப்பழங்கள் வீணாகி வருகின்றன. இதனால் பலாப்பழ விவசாயிகள் கவலை அடைந்தனர். இந்த நிலையில் பலாப்பழம் மூலம் மின்சாரம் தயாரிக்க முடியும்… Read More »பலாப்பழத்தில் இருந்து மின்சாரம்….கேரள மாணவிகள் கண்டுபிடிப்பு

பொள்ளாச்சியில் 25 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு…. எம்பி சண்முகசுந்தரம்…

  • by Authour

கோவை, பொள்ளாச்சி பல்லடம் சாலை ரோட்டரி கிளப்பில் பொள்ளாச்சி சேம்பர் ஆஃப் காமர்ஸ், ரோட்டரி கிளப் சார்பில் விவிடிஎன் தனியார் கம்பெனி பங்குதாரர்களுக்கு பொள்ளாச்சி எம்பி சண்முகசுந்தரம் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில்… Read More »பொள்ளாச்சியில் 25 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு…. எம்பி சண்முகசுந்தரம்…

40 வீரர்கள் இறந்த புல்வாமாவில் ராகுல் அஞ்சலி

2019 பிப்ரவரி 14-ம் தேதி காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரை ஏற்றிக்கொண்டு வாகனங்கள் சென்றுகொண்டிருந்தன. அப்போது, பாதுகாப்பு படையினரின் வாகனங்கள் மீது வெடிகுண்டு நிரப்பப்பட்ட காரை… Read More »40 வீரர்கள் இறந்த புல்வாமாவில் ராகுல் அஞ்சலி

மபி போர் விமானங்கள் விபத்து…100கி.மீ. தொலைவில் விமான சிதைவுகள் கண்டுபிடிப்பு

மத்தியப் பிரதேசத்தில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான இரண்டு போர் விமானங்கள் விபத்துக்குள்ளாகின. விமானப் படை வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்து நடைபெற்றுள்ளது. விபத்துக்குள்ளான விமானங்களில் ஒன்று சுகோய் 30 ரக விமானம்… Read More »மபி போர் விமானங்கள் விபத்து…100கி.மீ. தொலைவில் விமான சிதைவுகள் கண்டுபிடிப்பு

அழகு சாதனவியல்- சிகை அலங்கார பயிற்சி….. திருச்சி கலெக்டர் தகவல்…

  • by Authour

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்களுக்கு அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்காரம் போன்ற பயிற்சி வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாடு ஆதிதிராவிடர்… Read More »அழகு சாதனவியல்- சிகை அலங்கார பயிற்சி….. திருச்சி கலெக்டர் தகவல்…

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சி மாவட்டத்தில் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் – கடந்த நான்கு நாட்களாக தங்கம் விலையில் மாற்றம் இல்லை.  திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில்… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

ஈரோடு கிழக்கு….. 118 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு… ஓபிஎஸ் அமைத்தார்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக  சென்னையில் ஓபிஎஸ் இல்லத்தில் அவரது ஆதரவாளர்கள் இன்று ஆலோசனை நடத்தினர். கூட்டம் முடிந்ததும் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர் ஜே.சி.டி. பிரபாகரன் கூறியதாவது: இந்த இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுவதாக இருந்தால்… Read More »ஈரோடு கிழக்கு….. 118 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு… ஓபிஎஸ் அமைத்தார்

பாபநாசம் அருகே பட்டு புழு வளர்ப்பு தொழிற் நுட்ப பயிற்சி….

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே வன்னியடி கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் பட்டு புழு வளர்ப்பு தொழிற் நுட்ப பயிற்சி நடந்தது. ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். இதில் பாபநாசம் வேளாண்மை… Read More »பாபநாசம் அருகே பட்டு புழு வளர்ப்பு தொழிற் நுட்ப பயிற்சி….

தஞ்சையில் மண்வளப் பாதுகாப்பு குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் பேரணி…..

தஞ்சை மாவட்டம், செங்கிப்பட்டி ஆர்விஎஸ் வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள் சார்பில் மண்வளப் பாதுகாப்பு மற்றும் நெகிழி ஒழிப்பு பேரணி நடந்தது. பாபநாசம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பங்கேற்ற பேரணி பாபநாசம்… Read More »தஞ்சையில் மண்வளப் பாதுகாப்பு குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் பேரணி…..

இடைத்தேர்தல்..கண்ணுக்கு எட்டிய தொலைவிற்கு எதிரிகளே இல்லை….. திருமா.

  • by Authour

அரியலூர் மாவட்டம்,  ஜெயங்கொண்டம் அருகே தனியார் வேலை வாய்ப்பு முகாமை தொடங்கி வைத்த சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்…. அப்பொழுது தமிழ்நாட்டில் இதுவரை 71 தனியார் வேலை வாய்ப்பு முகாம்… Read More »இடைத்தேர்தல்..கண்ணுக்கு எட்டிய தொலைவிற்கு எதிரிகளே இல்லை….. திருமா.

குரூப் 3 தேர்வு…. கலெக்டர் கவிதா ராமு திடீர் ஆய்வு

தமிழ்நாடு  அரசு தேர்வாணையம் நடத்தும் குரூப் 3க்கான தேர்வு இன்று தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நடந்தது.  புதுக்கோட்டை மன்னர் கல்லூரியிலும் இந்த தேர்வு நடந்தது. இதை புதுகை கலெக்டர் கவிதா ராமு திடீரென ஆய்வு… Read More »குரூப் 3 தேர்வு…. கலெக்டர் கவிதா ராமு திடீர் ஆய்வு

உ.பியில்…..மகன் இறந்ததால்…28வயது மருமகளை மணந்த 70 வயது மாமனார்

உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள கோரக்பூர்  மாவட்டம் சாபியா உம்ராவ்  என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கைலாஷ் யாதவ் (70). இவருக்கு திருமணமாகி நான்கு குழந்தைகள் உள்ளனர். அவருடைய மனைவி இறந்துவிட்டார். இதனைத்தொடர்ந்து இவரது மூன்றாவது மகனும் சில… Read More »உ.பியில்…..மகன் இறந்ததால்…28வயது மருமகளை மணந்த 70 வயது மாமனார்

குடந்தை அரசு கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரியில்  புவியியல் துறை உதவி பேராசிரியராக இருப்பவர்  வடிவேல். இவர் மீது   மாணவர்கள் அளித்த புகாரைத்தொடர்ந்து கடந்த ஆண்டு இவர் திருச்சி தந்தை பெரியார் அரசு கல்லூரிக்கு… Read More »குடந்தை அரசு கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம்

அதிவேகமாக இயக்கி மோதி கொண்ட பஸ்கள்… அதிர்ச்சியில் கோவை பயணிகள்….

  • by Authour

கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து காந்திபுரம், உக்கடம், கோவை புதூர் வழியாக இயங்கும் தனியார் பேருந்து ஒன்றும், சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து காந்திபுரம் செல்லும் மற்றொரு தனியார் பேருந்து தொழில் போட்டி… Read More »அதிவேகமாக இயக்கி மோதி கொண்ட பஸ்கள்… அதிர்ச்சியில் கோவை பயணிகள்….

தூய்மை பணியாளரிடம் சிக்கிய துப்பாக்கி….. கோவையில் பரபரப்பு….

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள சிந்தாமணிபுதூரில் பள்ளபாளையம் பேரூராட்சி சேர்ந்த தூய்மை பணியாளர் ஒருவர் தூய்மை பணியில் ஈடுபட்டுள்ளார் அப்போது சிந்தாமணிபுதூர் சாவித்திரி கார்டன் பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தபோது கீழே கருப்பு… Read More »தூய்மை பணியாளரிடம் சிக்கிய துப்பாக்கி….. கோவையில் பரபரப்பு….

அரசு கல்லூரிக்கு புத்தகம் வழங்கிய தலைமைச் செயலாளர் இறையன்பு…

சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு  சைதாப்பேட்டையில் உள்ள எம். சி.ராஜா அரசு கல்லூரி மாணவர் விடுதிக்கு தான் எழுதிய புத்தகங்களை வழங்கினார். மேலும் தன்னை சந்திக்க வந்தவர்கள்… Read More »அரசு கல்லூரிக்கு புத்தகம் வழங்கிய தலைமைச் செயலாளர் இறையன்பு…

மாற்றுதிறனாளிகளுக்கு அதிநவீன செயற்கை உபகரணங்கள்…. முதல்வர் ஸ்டாலின் ஆய்வு…

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  இன்று சென்னை, கலைஞர் கருணாநிதி நகர், அரசு புனர்வாழ்வு மருத்துவமனையில் புதிய ஒப்புயர்வு மையக் கட்டடத்தை திறந்து வைத்தார். பின்னர் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள், இலவச செயற்கை அவயவங்கள்,… Read More »மாற்றுதிறனாளிகளுக்கு அதிநவீன செயற்கை உபகரணங்கள்…. முதல்வர் ஸ்டாலின் ஆய்வு…

ஜார்கண்ட் ஆஸ்பத்திரியில் தீ….டாக்டர் தம்பதி உள்பட 6 பேர் பலி

ஜார்க்கண்டின் தன்பாத் மாவட்டத்தில் ஹஜ்ரா நினைவு மருத்துவமனை ஒன்று உள்ளது. இதில், குடியிருப்பு வளாகம் ஒன்றும் அமைந்து உள்ளது. அதில், டாக்டர் ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், திடீரென அவரது… Read More »ஜார்கண்ட் ஆஸ்பத்திரியில் தீ….டாக்டர் தம்பதி உள்பட 6 பேர் பலி

வாய்க்காலில் கவிழ்ந்த லாரி…. திருச்சியில் பரபரப்பு…

திருச்சி, மண்ணச்சநல்லூர் அருகே கிளியநல்லூரில் உள்ள திருச்சி சேலம் சாலையில் சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து அய்யன் வாய்க்காலில் கவிழ்ந்தது. சிறு காயங்களுடன் லாரி டிரைவர் உயிர்த்தப்பினார்.  விசாரணையில் நாமக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி… Read More »வாய்க்காலில் கவிழ்ந்த லாரி…. திருச்சியில் பரபரப்பு…

ஈரோடு தேர்தல்…. ஈவிகேஎஸ் இளங்கோவன் 3ம் தேதி வேட்புமனு தாக்கல்

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 27ம் தேதி நடைபெற உள்ளது. திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறது. அக்கட்சியின் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார்.… Read More »ஈரோடு தேர்தல்…. ஈவிகேஎஸ் இளங்கோவன் 3ம் தேதி வேட்புமனு தாக்கல்

திருச்சியில் வராண்டாவில் நடக்கும் அரசு மேல்நிலைப்பள்ளி…..கல்வித்துறை அமைச்சர் கவனிப்பாரா?

  • by Authour

திருச்சி மாவட்டம்  திருவரங்கம் தொகுதிக்கு உட்பட்டது இனாம் மாத்தூர் . இந்த கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.  இங்கு  600 மாணவ மாணவிகள் படிக்கிறார்கள்.  சமீபத்தில் பெய்த மழையில் இந்த பள்ளி மைதானத்தில் … Read More »திருச்சியில் வராண்டாவில் நடக்கும் அரசு மேல்நிலைப்பள்ளி…..கல்வித்துறை அமைச்சர் கவனிப்பாரா?

இரட்டை குழந்தைகளை கொன்று…. தாய் தற்கொலை…. பெரம்பலூர் அருகே பரபரப்பு

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அடுத்த பெண்ணக்கோணம்  கிராமத்தை சேர்ந்தவர் விஜய்(30) இவரது மனைவி  ஜெயா(27) இவர்களுக்கு  2வயதில்  இரண்டு பெண் குழந்தைகள்(நிகிதா, நிகிஷா என்ற இரட்டையர்) உள்ளனர். விஜய் தற்போது துபாயில் வேலை செய்து… Read More »இரட்டை குழந்தைகளை கொன்று…. தாய் தற்கொலை…. பெரம்பலூர் அருகே பரபரப்பு

திருச்சி சிறப்பு முகாமில் 5 செல்போன்கள் பறிமுதல் …

  • by Authour

திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் இந்தோனேசியா, தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த குற்ற வழக்கில் ஈடுபட்ட கைதிகள், மற்றும் இலங்கை தமிழர்கள் 100க்கு மேற்பட்டோர் பாஸ்போர்ட் மற்றும் பல்வேறு… Read More »திருச்சி சிறப்பு முகாமில் 5 செல்போன்கள் பறிமுதல் …

ம.பியில் 3 போர் விமானங்கள் தரையில் விழுந்து தீப்பிடித்தது….

  • by Authour

மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் என்ற இடத்தில் இந்திய விமானப்படை தளம் உள்ளது. இந்த தளத்தில் இருந்து இன்று காலை  2 போர் விமானங்கள் பயிற்சிக்காக புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில் 2 விமானங்களும் … Read More »ம.பியில் 3 போர் விமானங்கள் தரையில் விழுந்து தீப்பிடித்தது….

திருச்சியில் கண் நோய் தடுப்பு தொடர்பான மாணவர்களின் விழிப்புணர்வு…

திருச்சி, ஜோசப் கண் மருத்துவமனை மற்றும் ஜமால் முகமது கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் காவல் துறையினர் இணைந்து மாபெரும் பார்வையில் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு தெருக்கூத்து நாடகம் நடத்தினர். இந்த வீதி… Read More »திருச்சியில் கண் நோய் தடுப்பு தொடர்பான மாணவர்களின் விழிப்புணர்வு…

ஈரோடு தேர்தல்…. காங்கிரசுக்கு பெரியார் தி.க.ஆதரவு

கரூர் மாவட்ட பெரியார் திராவிட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கரூர் பிரதட்சணம் சாலையில் உள்ள அரசு ஊழியர்கள் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.  பொதுச்செயலாளர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நிர்வாகிகள்… Read More »ஈரோடு தேர்தல்…. காங்கிரசுக்கு பெரியார் தி.க.ஆதரவு

திருச்சியில் டெங்கு தடுக்கும் பணி தீவிரம்….

திருச்சி, மாநகரம் மற்றும்  மணப்பாறையில், மணப்பாறை நகராட்சி அலுவலகம் மூலம் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக, கொசு மருந்து அடிக்கப்பட்டது. பொதுமக்களுக்கு டெங்கு பரவுவதை தடுக்கும் விதமாக கொசு மருந்து அ டிக்கும் பணியை… Read More »திருச்சியில் டெங்கு தடுக்கும் பணி தீவிரம்….

டாக்டர்கள் இல்லாததால்…….மத்திய மந்திரியின் சகோதரர் ஐசியூவில் மரணம்…..

பீகாரின் பாகல்பூர் நகரில் ஆதம்பூர் என்ற இடத்தில் மத்திய மந்திரி அஷ்வினி சவுபேயின் சகோதரர் நிர்மல் சவுபே குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், அவரை உறவினர்கள் பாகல்பூரில் உள்ள மாயாகஞ்ச் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு… Read More »டாக்டர்கள் இல்லாததால்…….மத்திய மந்திரியின் சகோதரர் ஐசியூவில் மரணம்…..

அனைத்து ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி, மணப்பாறையில் 30ம் தேதி மதிமுக ரயில் மறியல்

தமிழகத்தின் மையப்பகுதியில் உள்ள திருச்சி மாவட்டத்தில் திருச்சிக்கு அடுத்ததாக உள்ள பெரிய நகரம் மணப்பாறை. இந்நகரில் இருந்து கல்வி – வேலை வாய்ப்புகளுக்காக சென்னை, திருச்சி, திண்டுக்கல் மற்றும் மதுரை உள்பட பெரு நகரங்களில்… Read More »அனைத்து ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி, மணப்பாறையில் 30ம் தேதி மதிமுக ரயில் மறியல்

12 பவுன் நகையை ரயிலில் தவறவிட்டதை மீட்டுத் தந்த ரயில்வே பாதுகாப்பு படை…

  • by Authour

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் பகுதியை சேர்ந்தவர் கமலா. இவர் கோவில்பட்டியில் நடைபெற்ற கும்பாபிஷேகத்துக்கு தனது குடும்பத்தினருடன்சென்றுவிட்டு நேற்று இரவு ரயிலில் சொந்த ஊருக்கு திரும்பினார். தஞ்சாவூர் ரயில்வே நிலையத்தில் இறங்கியபோது தான் கொண்டு வந்திருந்த… Read More »12 பவுன் நகையை ரயிலில் தவறவிட்டதை மீட்டுத் தந்த ரயில்வே பாதுகாப்பு படை…

தமிழ்நாடு பெயரை…. தமிழ்நாய்டு என மாற்றி ஒன்றிய அரசு வம்பு

  • by Authour

தமிழ்நாட்டின் பெயரை தமிழகம் என்று தான் சொல்ல வேண்டும் என கவர்னர் ரவி கூறி வந்த நிலையில் தமிழ் மக்களின் ஒட்டுமொத்த  எதிர்ப்பையும் வாங்கி கட்டிக்கொண்ட ரவி இப்போது, அவரே தமிழ்நாடு என கூறி… Read More »தமிழ்நாடு பெயரை…. தமிழ்நாய்டு என மாற்றி ஒன்றிய அரசு வம்பு

இளம்பெண் தீயில் கருகி சாவு….. திருச்சியில் சம்பவம்…

திருச்சி, கன்டோன்மெண்ட் எஸ். பி. ஓ. காலனியை சேர்ந்தவர் சிவராஜ். இவருடைய மகள் அபிநயா (18). இவர் வீட்டில் விளக்கு ஏற்றியபோது, எதிர்பாராதவிதமாக அவரது நைட்டியில் தீப்பிடித்துள்ளது. இதில் அபிநயா மீது மள, மளவென… Read More »இளம்பெண் தீயில் கருகி சாவு….. திருச்சியில் சம்பவம்…

குடியரசு தினத்தில் மது விற்பனை… திருச்சியில் 72 பேர் கைது

  • by Authour

குடியரசு தினவிழாவையை ஒட்டி நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்துள்ளனர்.    சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற 31… Read More »குடியரசு தினத்தில் மது விற்பனை… திருச்சியில் 72 பேர் கைது

மக்கள் நீதி மய்யம், காங்கிரசுடன் இணைப்பா? பரபரப்பு தகவல்

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி  இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு கமல்ஹாசனின் மநீம ஆதரவு தெரிவித்துள்ளது. அத்துடன்  கமலும் பிரசாரம் செய்வார் என்று கூறப்படுகிறது.… Read More »மக்கள் நீதி மய்யம், காங்கிரசுடன் இணைப்பா? பரபரப்பு தகவல்

திருச்சியில் டூவீலர்களில் ரேசன் அரிசி கடத்திய 2 பேர் கைது…..

திருச்சி-கரூர் சாலை பகுதியில் முருங்கைப்பேட்டையில் டூவீலரில் 2 பேர் ரேஷன் அரிசி கடத்தி செல்வதாக போலீசாருக்கு  ரகசிய தகவல் கிடைத்துள்ளது.  இத்தகவலின் பேரில் திருச்சி குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை இன்ஸ்பெக்டர் கோபிநாத்… Read More »திருச்சியில் டூவீலர்களில் ரேசன் அரிசி கடத்திய 2 பேர் கைது…..

4ம் தேதி தைப்பூசம்…..ரங்கநாதரிடம் சீர்வரிசை பெறுகிறார், சமயபுரம் மாரியம்மன்

திருச்சி மாவட்டம் சமயபுரம்  மாரியம்மன் கோயில்  தமிழகத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் ஸ்தலம்  ஆகும். இந்த ஸ்தலத்திற்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் வந்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி வருகின்றனர். தைப்பூச… Read More »4ம் தேதி தைப்பூசம்…..ரங்கநாதரிடம் சீர்வரிசை பெறுகிறார், சமயபுரம் மாரியம்மன்

திருச்சியில் 13-வது தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி…

  • by Authour

13-ஆவது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு கல்லூரி, மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட வாக்காளர் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட தேர்தல் அலுவலரும், திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார்   நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர்… Read More »திருச்சியில் 13-வது தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி…

30ம் தேதி நடக்க இருந்த…..வங்கிகள் ஸ்டிரைக் தள்ளிவைப்பு

வாரத்தில் 5 நாள் வேலை, தேசிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருதல், ஓய்வூதியத்தை மாற்றி அமைத்தல், சம்பள உயர்வு பேச்சுவார்த்தையை தொடங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற… Read More »30ம் தேதி நடக்க இருந்த…..வங்கிகள் ஸ்டிரைக் தள்ளிவைப்பு

மாணவி பலாத்காரம் …. தஞ்சையில் முதியவருக்கு 25 ஆண்டு சிறை…..

தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா மெலட்டூர் அருகே உள்ள ஏரவாடி வடக்கு தெருவை சேர்ந்தவர் நாகராஜன் (62). இவர் அந்த பகுதியில் பலகார கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய கடைக்கு 9-ம் வகுப்பு… Read More »மாணவி பலாத்காரம் …. தஞ்சையில் முதியவருக்கு 25 ஆண்டு சிறை…..

ஆர்.கே டிராவல்ஸ் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து….

  • by Authour

திருச்சியில் இருந்து பெங்களூருக்கு சென்று கொண்டிருந்த ஆர் கே டிராவல்ஸ் பஸ் பெரம்பலூர் ஆத்தூர் செல்லும் சாலையில்சென்று கொண்டிருந்தது. அப்போது வேப்பந்தட்டை பெட்ரோல் பங்க் அருகே சாலையில் சென்ற போது நிலைதடுமாறி அருகில் உள்ள… Read More »ஆர்.கே டிராவல்ஸ் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து….

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 8லட்சம் அமெரிக்க டாலர் பறிமுதல்

துபாயில் இருந்து இன்று திருச்சி விமான நிலையத்திற்கு  ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடமைகளை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு ஆண் பயணியின்… Read More »திருச்சி விமான நிலையத்தில் ரூ. 8லட்சம் அமெரிக்க டாலர் பறிமுதல்

செல்பி எடுக்க வந்த ரசிகரின் போனை உடைத்த பிரபல நடிகர்

இந்தி திரையுலகில் பிரபல நடிகராக திகழ்பவர் ரன்பீர் கபூர். கடந்த வருடம் தனது நீண்ட கால காதலியான பிரபல நடிகை ஆலியா பட்டை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த ஒரு வாரத்தில் அவர்… Read More »செல்பி எடுக்க வந்த ரசிகரின் போனை உடைத்த பிரபல நடிகர்

நியூசியுடன் முதல் டி20….. இந்தியா தோல்வி ஏன்….. கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டி

இந்தியா – நியூசிலாந்து இடையேயான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா முழுமையாக கைப்பற்றியது. ஒருநாள் தொடரையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி ராஞ்சியில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் முதலில்… Read More »நியூசியுடன் முதல் டி20….. இந்தியா தோல்வி ஏன்….. கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டி

தமிழக கிரிக்கெட் வீரர்- நடிகர் மகளுடன் திருமணம்

  • by Authour

தமிழக கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் பாபா அபராஜித். முதல்தர கிரிக்கெட்டில் 90 ஆட்டங்களில் விளையாடி 11 சதம் உள்பட 4,571 ரன்கள் சேர்த்துள்ளார். 28 வயதான அபராஜித்துக்கும், நீச்சல் வீராங்கனையும், நடிகர் தலைவாசல்… Read More »தமிழக கிரிக்கெட் வீரர்- நடிகர் மகளுடன் திருமணம்

எடப்பாடிக்கு இரட்டை இலை கிடைக்குமா?.. 30ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது…

ஈரோடு கிழக்க இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 31ம் தேதி துவங்குகிறது. இதன் காரணமாக ஓரிரு நாட்களில் வேட்பாளரை அறிவிக்க வேண்டிய கட்டாயம் அதிமுக.,விற்கு ஏற்பட்டுள்ளது.  எடப்பாடி தரப்பில் வேட்பாளரை அறிவித்த அடுத்த நிமிடம் தனது… Read More »எடப்பாடிக்கு இரட்டை இலை கிடைக்குமா?.. 30ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது…

இஸ்ரேலில் 7 பேர் சுட்டுக்கொலை.. – இனிப்பு வழங்கி கொண்டாடிய பாலஸ்தீனியர்கள்..

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் மேற்குகரை மற்றும் காசா முனை பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதற்கு இஸ்ரேல்… Read More »இஸ்ரேலில் 7 பேர் சுட்டுக்கொலை.. – இனிப்பு வழங்கி கொண்டாடிய பாலஸ்தீனியர்கள்..

நம்ம பக்கத்து நாட்டுல ..ஒரு டாலர் ரூ 262.60 பைசா தெரியுமா? ..

பாகிஸ்தான் நாடு கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது. இதன் காரணமாக உணவுப்பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எரிபொருள் தடுப்பாடு, விலைவாசி உயர்வு என பல்வேறு பிரச்சினைகளை பாகிஸ்தான் சந்தித்து வருகிறது. கடும் பொருளாதார நெருக்கடியை… Read More »நம்ம பக்கத்து நாட்டுல ..ஒரு டாலர் ரூ 262.60 பைசா தெரியுமா? ..

இன்றைய ராசிபலன் – 28.01.2023

இன்றைய ராசிபலன் – 28.01.2023 சனிக்கிழமை… மேஷம் இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். காலதாமதமாக முடிய கூடிய காரியங்கள் கூட எளிதில் முடியும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.… Read More »இன்றைய ராசிபலன் – 28.01.2023

மநீம கட்சியின் சமூக வலைதள பக்கம் முடக்கம்…

  • by Authour

நடிகர் கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் கட்சியை நடத்தி வருகிறார். இக்கட்சி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் மநீம கட்சியின் சமூக… Read More »மநீம கட்சியின் சமூக வலைதள பக்கம் முடக்கம்…

காலி பாட்டில் திரும்ப பெறும் திட்டம்…தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு…

  • by Authour

மலைப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் தொடர்பான ஒரு வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டில் இன்று நடந்தது. அப்போது, இந்த திட்டம்… Read More »காலி பாட்டில் திரும்ப பெறும் திட்டம்…தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு…

டிக்டாக் டான்ஸர் ரமேஸ் மாடியில் இருந்து குதித்து தற்கொலை…

  • by Authour

டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் பிரபலமானவர் டான்ஸர் ரமேஷ். இவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நடன நிகழ்ச்சியில் பங்கேற்று அசத்தி வந்தார். இந்நிலையில் ரமேஸ் இன்று சென்னை கேபி பார்க் பகுதியில் உள்ள… Read More »டிக்டாக் டான்ஸர் ரமேஸ் மாடியில் இருந்து குதித்து தற்கொலை…

கரூர்: பள்ளி அருகில் விளையாடிய மாணவன் பாம்பு கடித்து பலி…

  • by Authour

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா பள்ளப்பட்டி ஹபிப் நகரை சேர்ந்த முகமது சுல்தான்- குர்ஷிதா பானு தம்பதியின் மகன் முகமது அக்கிஸ் அதில். 16 வயதான இவர் பள்ளப்பட்டி பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில்… Read More »கரூர்: பள்ளி அருகில் விளையாடிய மாணவன் பாம்பு கடித்து பலி…

வீடு தோறும் ரூ.2,000 கொடுத்து மகள் திருமணத்துக்கு அழைப்பு விடுத்த வியாபாரி…

  • by Authour

ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். அப்பகுதியில் வியாபாரம் செய்து வரும் இவருக்கு இரண்டு பெண்கள். மூத்த மகளுக்கு திருமணமாகி விட்ட நிலையில், இளைய மகளுக்கு திருமண ஏற்பாடு செய்துள்ளார். இதற்கான அழைப்பிதழை… Read More »வீடு தோறும் ரூ.2,000 கொடுத்து மகள் திருமணத்துக்கு அழைப்பு விடுத்த வியாபாரி…

குட்கா தடை நீக்கம் எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு: தமிழக அரசு முடிவு

  • by Authour

தமிழகத்தில் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்ய அரசு தடை விதித்துள்ளது. இந்த தடையை நீக்கி, சென்னை ஐகோர்ட் கடந்த சில நாட்களுக்கு முன் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு… Read More »குட்கா தடை நீக்கம் எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு: தமிழக அரசு முடிவு

திருச்சி….. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சி மாவட்டத்தில் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் – கடந்த நான்கு நாட்களாக தங்கம் விலையில் மாற்றம் இல்லை. திருச்சி  ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம். திருச்சியில் ஒரு… Read More »திருச்சி….. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

சைவ பிரியர்களை பார்த்தால் பாவமாக இருக்கும்…. நடிகர் ரஜினி

நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் ‘சாருகேசி’ நாடகம் சென்னை தியாகராய நகரில் உள்ள வாணி மஹாலில் அரங்கேற்றம் செய்யப்பட்டது. இந்த நாடகத்தை நேரில் சென்று நடிகர் ரஜினிகாந்த் பார்த்தார். அதன்பிறகு பேசிய அவர், ‘பரம ரகசியம்’ நாடகத்தை 47… Read More »சைவ பிரியர்களை பார்த்தால் பாவமாக இருக்கும்…. நடிகர் ரஜினி

பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்….ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு…

கடந்த 2005ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. 17ம் ஆண்டுகள் நிறைவு பெற்றதால், எனவே உள்ளூர் பக்தர்கள் கோவில் நிர்வாகித்தனர் கும்பாபிஷேக விழா நடத்த முடிவு செய்யப்பட்டது, இதை அடுத்து கும்பாபிஷேக பணிகள் கடந்த… Read More »பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்….ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு…

கந்துவட்டி கொடுமை…..தலைகீழாக தொங்கிய வக்கீல்…

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரை சேர்ந்தவர் அய்யலுச்சாமி. வக்கீலான  இவர் காங்., முன்னாள் மாவட்ட துணை தலைவராக இருதவர். இந்நிலையில் வழக்கறிஞர் அய்யாலுசாமி, கயத்தாறு தாலுகா மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கந்து வட்டியால் பெரும்பாலான குடும்பங்கள்… Read More »கந்துவட்டி கொடுமை…..தலைகீழாக தொங்கிய வக்கீல்…

காதலியை கரம்பிடித்த இந்திய கிரிக்கெட் வீரர்….

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் அக்சர் பட்டேலின் திருமணம் நேற்று இரவு குஜராத் மாநிலம் வதோதராவில் வைத்து நடந்துள்ளது.அக்ஷர் படேலும், அவரது தோழியுமான மேகா இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து கடந்த… Read More »காதலியை கரம்பிடித்த இந்திய கிரிக்கெட் வீரர்….

பணக்கார பட்டியலில் இருந்து சரிந்த கவுதம் அதானி….

இந்தியா மற்றும் ஆசியாவின் மிகப் பணக்காரர்களில் ஒருவரான கவுதம் அதானியின் அதானி குழுமப் பங்குகள் வீழ்ச்சியடைந்ததன் காரணமாக, உலகப் பணக்காரர்கள் பட்டியலில் கௌதம் அதானி 7-ஆம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதானி குழுமப்… Read More »பணக்கார பட்டியலில் இருந்து சரிந்த கவுதம் அதானி….

மயிலாடுதுறையில் சுகாதார நிலையம்…. அமைச்சர் மா.சு திறந்து வைத்தார்..

  • by Authour

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ரூ. 3.50 கோடி மதிப்பீட்டில் தொற்று நோய்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கான புதிய கட்டடத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். தொடர்ந்து, கொள்ளிடம் வட்டாரம் அளக்குடி… Read More »மயிலாடுதுறையில் சுகாதார நிலையம்…. அமைச்சர் மா.சு திறந்து வைத்தார்..

மனவளர்ச்சி குன்றிய பெண் வன்கொடுமை…. முதியவருக்கு 10 ஆண்டு சிறை…

கரூர் சோமூர் பகுதியைச் சேர்ந்த மன வளர்ச்சி குன்றிய 28 வயது பெண் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும்போது அதே பகுதியைச் சேர்ந்த 58 வயதான அர்ஜூனன் கடந்த 2020 ஆண்டு செப்டம்பர் 6 ம்… Read More »மனவளர்ச்சி குன்றிய பெண் வன்கொடுமை…. முதியவருக்கு 10 ஆண்டு சிறை…

கிராம சபா கூட்டம்…. தீர்மானங்கள் நிறைவேற்றம்….

  • by Authour

தஞ்சை மாவட்டம், அய்யம் பேட்டை அடுத்த உள்ளிக் கடையில் கிராம சபா கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்றத் தலைவர் கணேசன் தலைமை வகித்தார். இதில் அய்யம் பேட்டை மா காளிபுரத்திலிருந்து- உள்ளிக்கடை, இளங்கார்குடி… Read More »கிராம சபா கூட்டம்…. தீர்மானங்கள் நிறைவேற்றம்….

கலெக்டர் தலைமையில் பெரம்பலூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்….

  • by Authour

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜனவரி – 27ம் தேதி இன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா தலைமையில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில்… Read More »கலெக்டர் தலைமையில் பெரம்பலூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்….

புதுகையில் திட்டங்கள் முன்னேற்றம் குறித்த செயலாக்க ஆய்வுக் கூட்டம்…

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், திட்டங்கள் முன்னேற்றம் குறித்த செயலாக்க ஆய்வுக் கூட்டம், மாவட்ட கலெக்டர்  கவிதா ராமு  தலைமையில், மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா  , பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர்  கு.சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலையில்… Read More »புதுகையில் திட்டங்கள் முன்னேற்றம் குறித்த செயலாக்க ஆய்வுக் கூட்டம்…

திருச்சி கல்லூரியில் புதிய கூடைப்பந்து விளையாட்டு மைதானம்….

  • by Authour

திருச்சி மிளகு பாறை பகுதியில் உள்ள கிஆபே விஸ்வநாதன் அரசு மருத்துவக்கல்லூரியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் மாணவர்களுக்காக அங்கு இருந்த கூடைப்பந்து விளையாட்டு மைதானம் புனரமைக்கப்பட்டு தற்போது பித்யேகயமான… Read More »திருச்சி கல்லூரியில் புதிய கூடைப்பந்து விளையாட்டு மைதானம்….

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… அமமுக வேட்பாளர் அறிவிப்பு….

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ திருமகன் ஈவெரா மறைவையொட்டி, அந்த தொகுதிக்கு  வருகிற  பிப்ரவரி 27ஆம் தேதி  இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.  மார்ச் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம்… Read More »ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… அமமுக வேட்பாளர் அறிவிப்பு….

எட்டப்பன் வேலை செய்பவர்களுக்கு இந்த தேர்தல் ஒரு பாடமாக அமைய வேண்டும்…. ஈபிஎஸ்…

  • by Authour

ஈரோட்டில் இன்று கிழக்கு தொகுதி அ.தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றி சரித்திரம் படைக்க வேண்டும். மக்கள் பாராட்டுகிற… Read More »எட்டப்பன் வேலை செய்பவர்களுக்கு இந்த தேர்தல் ஒரு பாடமாக அமைய வேண்டும்…. ஈபிஎஸ்…

காடுவெட்டி சத்தியமூர்த்தி கவுன்சிலரிடம் பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு…

  • by Authour

திருச்சி மாவட்டம் தொட்டியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய துணைத் தலைவர் சத்தியமூர்த்தி ஏலூர் பட்டி ஒன்றிய கவுன்சிலர் தங்க தமிழ்செல்வனிடம் பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இதேபோல் புத்தூர் ஒன்றியத்தில் உறுப்பினர்… Read More »காடுவெட்டி சத்தியமூர்த்தி கவுன்சிலரிடம் பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு…

சமயபுரம் உஜ்ஜயினி ஓம் காளி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா….

  • by Authour

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயில் கட்டுப்பாட்டில் கீழ் உள்ள அருள்மிகு உஜ்ஜயினி ஓம் காளி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவினை ஒட்டி கடந்த 24ஆம் தேதி காலை 8:30 மணிக்கு விக்னேஸ்வர… Read More »சமயபுரம் உஜ்ஜயினி ஓம் காளி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா….

கொடியேற்றத்துடன் துவங்கிய சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தைப்பூச திருவிழா …

  • by Authour

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் சமயபுரத்தில் அமைந்துள்ளது அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில். சக்தி ஸ்தலங்களில் முதன்மையாக விளங்கும் இத்திருக்கோயிலில் தைப்பூச திருவிழா பிரசித்தி பெற்றது. தைப்பூச திருவிழாவிற்கான கொடியேற்றம் இன்று காலை நடைபெற்றது. உற்சவ… Read More »கொடியேற்றத்துடன் துவங்கிய சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தைப்பூச திருவிழா …

முதல் பந்திலேயே என்னை அவுட்டாக்க பார்க்கிறார்… பிரதமர் மோடி நகைச்சுவை…

  • by Authour

கடந்த 2018ம் ஆண்டில் இருந்து பிரதமர் மோடி பரிக்ஷா இ சர்ச்சா என்ற பெயரில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு அறிவுரைகளை வழங்கி வருகிறார். அதில் தேர்வு பயம் போக்குவது எவ்வாறு, அதிலிருந்து… Read More »முதல் பந்திலேயே என்னை அவுட்டாக்க பார்க்கிறார்… பிரதமர் மோடி நகைச்சுவை…

இடைத்தேர்தல்…. 2வது நாளாக ஈபிஎஸ் ஆலோசனை…

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த 4-ந் தேதி மாரடைப்பால் காலமானார். இதனால் அந்த தொகுதியில் வருகிற பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ்… Read More »இடைத்தேர்தல்…. 2வது நாளாக ஈபிஎஸ் ஆலோசனை…

சண்டை பயிற்சியாளர் ஜூடோ ரத்தினம் உடலுக்கு ரஜினி அஞ்சலி …..

பிரபல சினிமா சண்டைப் பயிற்சியாளரும் நடிகருமான ஜூடோ ரத்தினம் வயது மூப்பின் காரணமாக  காலமானார்இ இவருக்கு 93 வயதான  ஜூடோ ரத்தினம் தனது சொந்த ஊரான குடியாத்தத்தில் வசித்து வந்தார். வயது மூப்பினால் ஏற்பட்ட… Read More »சண்டை பயிற்சியாளர் ஜூடோ ரத்தினம் உடலுக்கு ரஜினி அஞ்சலி …..

இந்திய அளவிலான வில்வித்தை போட்டி…. தங்கம் வென்ற திருச்சி மாணவி….

திருச்சி மாவட்டம், சமயபுரம் இந்திரா காலனியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் விவசாயி. இவரது மனைவி அனுராதா. இவர்களின் மகள் மகள் அமிர்தா (14). இவர் கூத்தூரில் உள்ள ஒரு தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் 9-ம்… Read More »இந்திய அளவிலான வில்வித்தை போட்டி…. தங்கம் வென்ற திருச்சி மாணவி….

இரட்டை இலை சின்னம்….. உச்சநீதிமன்றத்தை நாடிய ஈபிஎஸ்…..

இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மனு அளித்துள்ளர். இரட்டை இலை சின்னத்தை தங்கள் தரப்புக்கு ஒதுக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் … Read More »இரட்டை இலை சின்னம்….. உச்சநீதிமன்றத்தை நாடிய ஈபிஎஸ்…..

பாபநாசத்தில் தேசியக் கொடி ஏற்றிய எம்எல்ஏ ஜவாஹிருல்லா…..

பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா தேசியக் கொடியேற்றினார். இதில் பாபநாசம் பேரூராட்சி மன்றத் தலைவர் பூங்குழலி, மனித நேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் ஹிபாயத்துல்லா, திமுக நகரச் செயலர் கபிலன்,… Read More »பாபநாசத்தில் தேசியக் கொடி ஏற்றிய எம்எல்ஏ ஜவாஹிருல்லா…..

4 மாத கைக்குழந்தையை கொன்ற கொடூர தாய்…..மூதாட்டி பலி…

  • by Authour

4 மாத கைக்குழந்தையை ஈவுஇரக்கமின்றி தாய் கொன்றுள்ளார். இச்சம்பவம் காரைக்காலில் அரங்கேறியுள்ளது.   தாய்ப்பால் சுரக்காததால் பெண் விரக்தியில் இருந்துள்ளார். மேலும் மனஅழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். பின்னர் தனது 4 மாத கை குழந்தையை ஈவு… Read More »4 மாத கைக்குழந்தையை கொன்ற கொடூர தாய்…..மூதாட்டி பலி…

கட்டிடம் இடிந்து விழுந்து பெண் பலி…. சென்னையில் சம்பவம்….

  • by Authour

சென்னை அண்ணாசாலையில் பயன்படுத்தப்படாமல் இருந்த  பழைய கட்டம் இடிந்து விழுந்து  பெண் உயிரிழந்துள்ளார்.  சாலையில் நடந்துசென்ற பெண் மீது  கட்டடம் இடிந்து விழுந்துள்ளது. இதில் உயிரிழந்த பெண் மதுரையை சேர்ந்த பிரியா என முதற்கட்ட தகவல்… Read More »கட்டிடம் இடிந்து விழுந்து பெண் பலி…. சென்னையில் சம்பவம்….

தேசிய கொடி ஏற்றியபோது மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி…

பீகார் மாநிலம் சீதாமர்ஹி மாவட்டத்தில் குடியரசு தினமான நேற்று தேசியக் கொடியை ஏற்ற முயன்றபோது உயர் அழுத்த மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், அந்த நபரைக் காப்பாற்ற முயன்ற 4 பேர் காயமடைந்தனர்.… Read More »தேசிய கொடி ஏற்றியபோது மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி…

பழம்பெரும் நடிகை ஜமுனா காலமானார்….

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜமுனா. வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த அவர், இன்று காலமானார். அவருக்கு வயது 86. நடிகை ஜமுனாவின் மறைவு தெலுங்கு திரையுலகினர்… Read More »பழம்பெரும் நடிகை ஜமுனா காலமானார்….

அரியலூரில் கட்டிட திறப்பு விழா-பொதுப்பேரவை கூட்டம்….

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, ஆண்டிமடம் ஒன்றியம், வரதராஜன்பேட்டை தொன்போஸ்கோ மேல்நிலைப்பள்ளியில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் தொன்போஸ்கோ முன்னாள் மாணவர் இயக்கம் சார்பில் , பொன்விழா கட்டிடத் திறப்பு விழா மற்றும் ஆண்டுப்… Read More »அரியலூரில் கட்டிட திறப்பு விழா-பொதுப்பேரவை கூட்டம்….

ஜெயங்கொண்டம் அருகே கார் விபத்து… ஒருவர் பலி…. 3 பேர் அட்மிட்….

  • by Authour

சென்னை ஆவடி பருத்திப்பட்டுத் தெருவை சேர்ந்தவர் மனோகர்(65). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவரும், இவரது மனைவி பானுமதி (57) அவரது உறவினரான கும்பகோணம் மகாமககுளத்தைச் சேர்ந்த… Read More »ஜெயங்கொண்டம் அருகே கார் விபத்து… ஒருவர் பலி…. 3 பேர் அட்மிட்….

பழனியில் குடகுழுக்கு கோலாகலம்…..மலர் தூவியது ஹெலிகாப்டர்…..

தமிழில் மந்திரங்கள் முழங்க, கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கோலாகமலாக நடந்த பழனி முருகன் கோயில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. பழனி தண்டாயுதபாணி திருக்கோயிலில் பக்தர்களின் அரோகரா முழக்கம் விண்ணை முட்டிய நிலையில் நன்னீராட்டு விழா… Read More »பழனியில் குடகுழுக்கு கோலாகலம்…..மலர் தூவியது ஹெலிகாப்டர்…..

அதிமுக ரகசிய கூட்டத்தை பற்றி கவலையில்லை… அமைச்சர் கே.என். நேரு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். கூட்டணி கட்சிகளில் ஒன்றான மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தேர்தல் பணிமனை திறப்பு விழா ஈரோடு திருநகர்… Read More »அதிமுக ரகசிய கூட்டத்தை பற்றி கவலையில்லை… அமைச்சர் கே.என். நேரு

ஒன்னரை ஏக்கரில் 8 நிமிடத்தில் இந்திய வரைப்படத்தை வரைந்து அசத்திய மாணவர்கள்….

அரியலூர் அடுத்த கீழப்பழுவூர் சுவாமி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில், பதஞ்சலி புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில், 1,700 மாணவ,மாணவிகள் கலந்து கொண்டு, ஒன்றரை ஏக்கர் நிலப்… Read More »ஒன்னரை ஏக்கரில் 8 நிமிடத்தில் இந்திய வரைப்படத்தை வரைந்து அசத்திய மாணவர்கள்….

100 % விபத்தில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும்… திருச்சியில் விழிப்புணர்வு முகாம்…

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சுங்கச்சாவடியில் தமிழ்நாடு கனரக வாகன ஓட்டுனர் நலச் சங்கம் பொதுமக்களுக்கும் மற்றும் ஓட்டுநர்களுக்கும் விழிப்புணர்வு முகாம் மாநிலத் தலைவர் அண்ணா சுரேஷ் தலைமையில் நடைப்பெற்றது. தமிழ்நாடு கனரக வாகன… Read More »100 % விபத்தில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும்… திருச்சியில் விழிப்புணர்வு முகாம்…

இன்றைய ராசிபலன் – 27.01.2023

இன்றைய ராசிப்பலன் – 27.01.2023 மேஷம் இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். சகோதர, சகோதரிகள் வழியில் மனசங்கடங்கள் ஏற்படும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழிலில் எதிரிகளால்… Read More »இன்றைய ராசிபலன் – 27.01.2023

ஈரோடு இடைத்தேர்தல்.. ஓபிஎஸ் அணி வேட்பாளர் யாருனு தெரியுமா?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27ம்தேதி நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஈவிகேஎஸ். இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமாகா இந்த தொகுதியில்… Read More »ஈரோடு இடைத்தேர்தல்.. ஓபிஎஸ் அணி வேட்பாளர் யாருனு தெரியுமா?

இடைத்தேர்தல்… இன்று வேட்பாளரை அறிவிக்கிறார் எடப்பாடி?

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27ம்தேதி நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஈவிகேஎஸ். இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமாகா இந்த தொகுதியில்… Read More »இடைத்தேர்தல்… இன்று வேட்பாளரை அறிவிக்கிறார் எடப்பாடி?

முதல் வகுப்பு விமான பயணத்தை மாற்றினால் கட்டணம் திருப்பி அளிக்கும் முறை பிப். 15 முதல் அமல்..

விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை பிரிவான டிஜிசிஏ வெளியிட்ட அறிக்கை.. சர்வதேச விமானப் பயணிகளின் முதல் வகுப்பு பயணத்தை மாற்றினால் அவர்களுக்கு டிக்கெட் கட்டணத்தில் ஒரு பகுதியை திருப்பி அளிக்கப்படும். அதாவது சர்வதேச விமானப் பயணிகளின்… Read More »முதல் வகுப்பு விமான பயணத்தை மாற்றினால் கட்டணம் திருப்பி அளிக்கும் முறை பிப். 15 முதல் அமல்..

குடியரசு தின விழா தாமதம்.. மன்னிப்பு கோரிய ஆளுநர் தமிழிசை..

தெலங்கானா மாநில ஆளுநராக உள்ள தமிழிசை புதுவையின் பொறுப்பு துணைநிலை ஆளுநராகவும் உள்ளார். கடந்த ஆண்டு தெலங்கானா மற்றும் புதுவையில் குடியரசு நாளில் தேசியக்கொடி ஏற்றினார். அதேபோல இந்த ஆண்டும் தெலங்கானா, புதுவை மாநிலங்களில்… Read More »குடியரசு தின விழா தாமதம்.. மன்னிப்பு கோரிய ஆளுநர் தமிழிசை..

பிரபல ஸ்டெண்ட் டைரக்டர் ஜூடோ ரத்னம் காலமானார்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் என பிரபல நடிகர்களுக்கு சண்டைப்பயிற்சி கற்றுக்கொடுத்தவர் ஜூடோ கே.கே.ரத்னம். இதுவரையில் 1500 படங்களுக்கு மேல் ஸ்டெண்ட் டைரக்டராக பணியாற்றியவர் ஜூடோ ரத்னம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றவர்.… Read More »பிரபல ஸ்டெண்ட் டைரக்டர் ஜூடோ ரத்னம் காலமானார்..

கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து…. முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு…

  • by Authour

குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் நடைபெற்றுவரும் தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இந்த தேநீர் விருந்துக்கு அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.… Read More »கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து…. முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு…

பழனி முருகன் கோவிலில் நாளை குடமுழுக்கு….ஹெலிகாப்டரில் மலர் தூவ ஏற்பாடு…

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாவது படை வீடாக போற்றப்படும் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 27-ந்தேதி(நாளை) குடமுழுக்கு நடத்தப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து தைப்பூசத் திருவிழாவும் நடைபெறுகிறது.… Read More »பழனி முருகன் கோவிலில் நாளை குடமுழுக்கு….ஹெலிகாப்டரில் மலர் தூவ ஏற்பாடு…

தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து ஊழியர் பலி….

காஞ்சீபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த காட்ரம்பாக்கம் பகுதியில் வாகங்களுக்கான உதிரி பாகங்களுக்கு பெயிண்ட் அடிக்கும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் வடமாநில ஊழியர்கள் உள்பட 80-க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வந்த நிலையில்… Read More »தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து ஊழியர் பலி….

நீங்க தான் செல்பி எடுப்பீங்களா… கேமராவில் 400 செல்பி எடுத்த கரடி….

  • by Authour

நவீன உலகின் தவிர்க்க முடியாத ஒரு விஷயமாக மாறிவிட்டது. சமூக வலைதளங்கள் அப்படி இணையத்தில் பல வேடிக்கையான காட்சிகள் நெட்டிசன்கள் மத்தியில் வைரல் ஆவதுண்டு. குழந்தைகளின் குறும்புதனம், மட்டுமில்லாமல் நாய், பூனை, யானை போன்ற… Read More »நீங்க தான் செல்பி எடுப்பீங்களா… கேமராவில் 400 செல்பி எடுத்த கரடி….

இந்த குடியரசு தினவிழாவில் முதன்முதலாக இடம்பெற்ற சிறப்புகள்

இந்தியாவின் 74-வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் உற்சாகமுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் மக்களுக்கு குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். இதனை முன்னிட்டு டெல்லியில்… Read More »இந்த குடியரசு தினவிழாவில் முதன்முதலாக இடம்பெற்ற சிறப்புகள்

ரிசார்ட் அதிபருடன் நடிகை கீர்த்தி சுரேஷ் காதல்?

தமிழில் ‘இது என்ன மாயம்’ படம் மூலம் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் ‘ரஜினி முருகன்’ படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்து பிரபலமானார். மறைந்த நடிகை சாவித்திரி வாழ்க்கை கதையில் நடித்து தேசிய விருது பெற்றார். ரஜினிகாந்த்,… Read More »ரிசார்ட் அதிபருடன் நடிகை கீர்த்தி சுரேஷ் காதல்?

சமயபுரம் போலீஸ் ஸ்டேசனில் தேசிய கொடி ஏற்றி மரியாதை….

  • by Authour

திருச்சி மாவட்டம், சமயபுரம் காவல் நிலையத்தில் 74 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு சமயபுரம் காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. 74 ஆவது குடியரசு தின விழா… Read More »சமயபுரம் போலீஸ் ஸ்டேசனில் தேசிய கொடி ஏற்றி மரியாதை….

அதிமுக நிர்வாகி இல்ல விழாவில் கலந்து கொண்ட திருச்சி மா.செ.ப.குமார்….

  • by Authour

அதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய அவைத்தலைவர் அண்ணாதுரை மகள் திருமண வரவேற்பு விழா நடைெபற்றது. இவ்விழாவில் அதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப. குமார் பங்கேற்று… Read More »அதிமுக நிர்வாகி இல்ல விழாவில் கலந்து கொண்ட திருச்சி மா.செ.ப.குமார்….

குடியரசு தின விழா…. தெலங்கானா முதல்வர் புறக்கணித்தார்

  • by Authour

குடியரசு தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் தெலுங்கானா மாநிலம், செகந்திராபாத்தில் உள்ள போலீஸ் பயிற்சி மைதானத்தில் குடியரசு தின விழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு குடியரசு தின… Read More »குடியரசு தின விழா…. தெலங்கானா முதல்வர் புறக்கணித்தார்

திருச்சி…..இன்றைய தங்கம் விலை நிலவரம்….

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,260 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 25 ரூபாய் உயர்ந்து 5, 285 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன்… Read More »திருச்சி…..இன்றைய தங்கம் விலை நிலவரம்….

அதானி சொத்து மதிப்பு சரிந்தது

ஹிண்டன்பர்க் ரிசர்ச் வெளியிட்ட அறிக்கையின் எதிரொலியாக கவுதம் அதானி, உலக பணக்காரர்கள் பட்டியலிலிருந்து சரிந்துள்ளார். பங்குகளை கையாளுதல் மற்றும் அக்கவுண்ட்ஸ் மோசடியில் பங்கேற்றதாக அதானி குழுமம் தொடர்பாக, ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் ஆய்வு மேற்கொண்டு… Read More »அதானி சொத்து மதிப்பு சரிந்தது

கிராமசபை மூலம் அரசின் திட்டம்……. …புதுகை கலெக்டர் பேச்சு

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 497 கிராம ஊராட்சிகளிலும், கிராம சபைக்கூட்டம் இன்று நடைபெற்றது.  அரிமளம் ஊராட்சி ஒன்றியம், சமுத்திரம் ஊராட்சி, தாஞ்சூர் கிராமத்தில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு சமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் மா.கண்ணன்… Read More »கிராமசபை மூலம் அரசின் திட்டம்……. …புதுகை கலெக்டர் பேச்சு

குடியரசு தினம்….. மூவர்ண கொடியுடன் சாக்‌ஷி அகர்வால்…. படங்கள்…

  • by Authour

தமிழில் ரஜினிகாந்தின் ‘காலா’, அஜித்குமாரின் ‘விஸ்வாசம்’, சுந்தர் சி.யின் ‘அரண்மனை’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சாக்ஷி அகர்வால். தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது இயக்குனர்… Read More »குடியரசு தினம்….. மூவர்ண கொடியுடன் சாக்‌ஷி அகர்வால்…. படங்கள்…

அதிமுக தேர்தல் பணிக்குழுவுடன் எடப்பாடி நாளை ஆலோசனை

  • by Authour

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.… Read More »அதிமுக தேர்தல் பணிக்குழுவுடன் எடப்பாடி நாளை ஆலோசனை

பத்மஸ்ரீ விருது…. பாம்பு பிடி வீரர்களுக்கு கவர்னர் ரவி வாழ்த்து….

  • by Authour

பத்மஸ்ரீ விருது பெறும் பாம்புபிடி வீரர்களான வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டின் இருளர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த பாம்புபிடி… Read More »பத்மஸ்ரீ விருது…. பாம்பு பிடி வீரர்களுக்கு கவர்னர் ரவி வாழ்த்து….

பெண் ஊழியரிடம் பாலியல் சீண்டல்….கோயில் செயல் அலுவலர் சஸ்பெண்ட்….

காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் கோயில்  செயல் அலுவலர்  வேதமூர்த்தி. இவர் அந்த கோயில் பெண் ஊழியரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான  கண்காணிப்பு காமிரா பதிவுகள்  சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது… Read More »பெண் ஊழியரிடம் பாலியல் சீண்டல்….கோயில் செயல் அலுவலர் சஸ்பெண்ட்….

ரிஷப் பன்டை காப்பாற்றிய டிரைவர், கண்டக்டருக்கு விருது… உத்தரகாண்ட் முதல்வர் வழங்கினார்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் (25). இவர் கடந்த டிசம்பர் 30-ந்தேதி அதிகாலை டில்லியில் இருந்து சொந்த ஊரான உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டம் ரூர்கீக்கு மெர்சிடிஸ் ரக சொகுசு… Read More »ரிஷப் பன்டை காப்பாற்றிய டிரைவர், கண்டக்டருக்கு விருது… உத்தரகாண்ட் முதல்வர் வழங்கினார்

திருச்சி அருகே கிராம சபைக் கூட்டம்….

  • by Authour

திருச்சி மாவட்டம், தொட்டியம் அடுத்த நாகையநல்லூர் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் இன்று 74 வது குடியரசு தின விழா முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில்… Read More »திருச்சி அருகே கிராம சபைக் கூட்டம்….

தேசிய கொடி ஏற்றி வைத்து தங்க தமிழ்ச்செல்வன் மரியாதை…

திருச்சி மாவட்டம், தொட்டியம் அடுத்த ஏலூர் பட்டி கூட்டுறவு சங்கத் தலைவர் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் திருச்சி புறநகர் மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி இணை செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் கூட்டுறவு… Read More »தேசிய கொடி ஏற்றி வைத்து தங்க தமிழ்ச்செல்வன் மரியாதை…

ஈரோடு கிழக்கு….அதிமுக சார்பில் போட்டியிட கே.வி. ராமலிங்கம் மறுப்பு?

ஈரோடு கிழக்கு தொகுதி  இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். தேமுதிக சார்பில் ஆனந்த் போட்டியிடுகிறார். மற்ற கட்சிகள் இன்னும் வேட்பாளர்களை… Read More »ஈரோடு கிழக்கு….அதிமுக சார்பில் போட்டியிட கே.வி. ராமலிங்கம் மறுப்பு?

முசிறி அருகே மகா மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்…

திருச்சி மாவட்டம் முசிறி அருகே காட்டுப்புத்தூரில் அருள்மிகு விநாயகர், காளிகாம்பாள். மகாமாரியம்மன், சப்த மாதர், வீரபத்திரர் ஆகிய தெய்வங்களுக்கு கோயில் திருப்பணி வேலைகள் நடைபெற்று வந்தது. திருப்பணி வேலைகள் முடிவற்ற நிலையில் இன்று மகா… Read More »முசிறி அருகே மகா மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்…

வரலாற்றில் மறக்கடிக்கப்பட்ட சுதந்திரபோராட்ட வீரர்களை அடையாளம் காண, கவா்னர் உத்தரவு

நாட்டின் 74-வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை மெரினாவில் குடியரசு தினவிழா நடைபெற்றது. அதில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மூவர்ண தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். பின்னர்,… Read More »வரலாற்றில் மறக்கடிக்கப்பட்ட சுதந்திரபோராட்ட வீரர்களை அடையாளம் காண, கவா்னர் உத்தரவு

மும்பை……காதலிகளை கவர…. விலை உயர்ந்த பைக்குகளை திருடிய வாலிபர் கைது

  • by Authour

மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள கல்யாண் பகுதியில் விலையுயர்ந்த பைக்குகளை திருடிய 19 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அந்த இளைஞரிடமிருந்து 13 பைக்குகளை மீட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட சுபம்… Read More »மும்பை……காதலிகளை கவர…. விலை உயர்ந்த பைக்குகளை திருடிய வாலிபர் கைது

முதலாளி சம்பளம் தர மறுப்பு….ஓட்டலை மூடவைத்த தொழிலாளி….இது அமெரிக்காவில்

இங்கிலாந்து நாட்டின் லிங்கன் நகரத்தில் உள்ள ராயல் வில்லியம் என்ற உணவு விடுதியில் சமையற்கலை நிபுணராக டோனி வில்லியம்ஸ் வேலை பார்த்து வந்துள்ளார். அந்த உணவு விடுதியின் உரிமையாளருக்கும் சமையற்கலை நிபுணர் வில்லியம்ஸுக்கும் இடையே… Read More »முதலாளி சம்பளம் தர மறுப்பு….ஓட்டலை மூடவைத்த தொழிலாளி….இது அமெரிக்காவில்

குடியரசு தினவிழா…. கலை நிகழ்ச்சிகளை ரசித்து பார்த்த கவர்னர்- முதல்வர்..

  • by Authour

சென்னை கடற்கரை சாலையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், சுமார் 1.22 மணி நேரம் வரை அருகருகே நின்று நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். இதில் சுமார் 1 மணி நேரம்… Read More »குடியரசு தினவிழா…. கலை நிகழ்ச்சிகளை ரசித்து பார்த்த கவர்னர்- முதல்வர்..

நானி நடிக்கும் ”தசரா”…. டீசர் வௌியீட்டு தேதி அறிவிப்பு….

  • by Authour

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் நானி, அந்தே சுந்தராணிகி படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது தசரா படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.… Read More »நானி நடிக்கும் ”தசரா”…. டீசர் வௌியீட்டு தேதி அறிவிப்பு….

கள்ள சாராய கும்பல் எங்கே? கிளியிடம் விசாரணை நடத்திய போலீசார்

பீகாரில் 2016 முதல் மது விலக்கு அமலில் உள்ளது. முதல்-மந்திரி நிதீஷ் குமார் உத்தரவின் பேரில் மாநிலத்தில் மதுபான தடை அமலில் உள்ளது. இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் மத்தியில் பீகாரில் சரண், சிவான்… Read More »கள்ள சாராய கும்பல் எங்கே? கிளியிடம் விசாரணை நடத்திய போலீசார்

முசிறி காங்., சார்பில் குடியரசு தினவிழா….

திருச்சி, முசிறியில் காங்கிரஸ் சார்பில் 74வது குடியரசு தின விழாவை முன்னிட்டு கைகாட்டியிவ் நகரத் தலைவர் சுந்தர்ராஜ் தலைமையில் வட்டார தலைவர் நல்லேந்திரன் மாவட்ட செயலாளர் மனோகரன் , நகரத் துணைத் தலைவர் கணேசன்… Read More »முசிறி காங்., சார்பில் குடியரசு தினவிழா….

புதுகையில் கிராமசபை கூட்டம்

குடியரசுதின விழாவையொட்டி இன்று தமிழகம் முழுவதும்  கிராம சபை கூட்டங்கள் நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம் அரிமழம் ஒன்றியம் ஓணாங்குடி ஊராட்சிமன்ற கிராமசபைக் கூட்டம்  பஞ்சாயத்து தலைவர் கே.ஆர்.முருகேசன் தலைமையில் சத்திரத்தில் நடந்தது.ஊராட்சி செயலாளர் செல்வம்அறிக்கை… Read More »புதுகையில் கிராமசபை கூட்டம்

ஈரோடு தேர்தல்…….மெகா தேர்தல் பணிக்குழு….எடப்பாடி அறிவித்தார்

  • by Authour

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.… Read More »ஈரோடு தேர்தல்…….மெகா தேர்தல் பணிக்குழு….எடப்பாடி அறிவித்தார்

கவர்னர் தேநீர் விருந்து…. முதல்வர் பங்கேற்பார்

குடியரசு தினத்தையொட்டி சென்னை ராஜ்பவனில் கவர்னர் ஆர்.என்.ரவி இன்று மாலை தேநீர் விருந்து அளிக்கிறார். கவர்னர் அளிக்கவுள்ள தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தி.மு.க. கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன. இந்தநிலையில், கவர்னரின் தேநீர் விருந்தில் பங்கேற்க… Read More »கவர்னர் தேநீர் விருந்து…. முதல்வர் பங்கேற்பார்

மணக்கோலத்தில் வந்து கலெக்டரிடம் சான்றிதழ் பெற்ற திருச்சி அரசு ஊழியர்

திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் இன்று குடியரசு தின விழா கொண்டாட்டம் விமரிசையாக நடந்தது.  கலெக்டர் பிரதீப் குமார் தேசியகொடியேற்றி வைத்தார். அதைத்தொடர்ந்து அவர்  சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.  திருச்சி கலெக்டர் அலுவலகத்தில்… Read More »மணக்கோலத்தில் வந்து கலெக்டரிடம் சான்றிதழ் பெற்ற திருச்சி அரசு ஊழியர்

மத்திய அரசை கண்டித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்….

  • by Authour

ஒன்றிய பி.ஜே.பி அரசின் விவசாயிகள் விரோத கொள்கையை கண்டித்து விவசாயிகளின் டிராக்டர் பேரணியை தமிழகம் முழுவதும் நடத்த ஐக்கிய விவசாயிகள் முன்னணி திட்டமிடப்பட்டது. கரூரில் திருமாநிலையூர் ரவுண்டானா பகுதியில் டிராக்டர் பேரணி நடத்துவதாக அறிவிக்கப்பட்டு… Read More »மத்திய அரசை கண்டித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்….

டில்லியில் கொடியேற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு…. பார்வையாளர்களை கவர்ந்த தமிழக அலங்கார ஊர்தி

நாட்டின் 74-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்திய அரசு சார்பில் குடியரசு தின விழா ஆண்டுதோறும் டெல்லியில் உள்ள ராஜபாதையில் கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு சென்டிரஸ் விஸ்டா திட்டத்தில் புனரமைக்கப்பட்ட… Read More »டில்லியில் கொடியேற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு…. பார்வையாளர்களை கவர்ந்த தமிழக அலங்கார ஊர்தி

மருத்துவமனையில் மனோபாலாவை நலம் விசாரித்த நடிகர் சங்க துணைத்தலைவர்…

  • by Authour

சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் ஆஞ்சியோ சிகிச்சை பெற்று குணமாகி வரும் திரைப்பட நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் மனோபாலா. இவரை நடிகர் சங்க துணைத் தலைவர் பூச்சி எஸ் முருகன்  நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.… Read More »மருத்துவமனையில் மனோபாலாவை நலம் விசாரித்த நடிகர் சங்க துணைத்தலைவர்…

பொன்மலை ரயில்வே பணிமனையில் குடியரசு தினவிழா

தென்னக ரயில்வேயின்  திருச்சி பொன்மலை மத்திய பணிமனையின் சார்பாக  74-வது குடியரசு தினவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.  தலைமைப் பணிமனை மேலாளர் ஷியாமாதார் ராம்  தேசியக் கொடியை ஏற்றி வைத்து  ரயில்வே பாதுகாப்பு படை காவலர்கள், … Read More »பொன்மலை ரயில்வே பணிமனையில் குடியரசு தினவிழா

7 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்றவருக்கு தூக்கு……

  • by Authour

ஆந்திராவின் கிட்டலூர் மண்டல் மாவட்டத்தின் அம்பாவரம் கிராமத்தில், 2021-ம் ஆண்டு சாக்கடை கால்வாயில் ஒரு சிறுமியின் பிணம், பிளாஸ்டிக் பையில் கட்டப்பட்ட நிலையில் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 7 வயதான அந்த சிறுமி, கற்பழிக்கப்பட்டு கொலை… Read More »7 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்றவருக்கு தூக்கு……

திருச்சியில் குடியரசு தின விழா… கலெக்டர் பிரதீப் குமார் தேசிய கொடியேற்றினார்…

  • by Authour

திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் 74வதுகுடியரசுதின விழா கொண்டாடப்பட்டது. திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தியதோடு,  மூவண்ண பலூன்கள் மற்றும் வெண்புறாக்களையும் கலெக்டர் வானில் பறக்க விட்டார்.… Read More »திருச்சியில் குடியரசு தின விழா… கலெக்டர் பிரதீப் குமார் தேசிய கொடியேற்றினார்…

திருச்சி அருகே லாட்டரி சீட்டு விற்றவர் கைது…..

திருச்சி மாவட்டம் தா. பேட்டைஎஸ்ஐ பரமேஸ்வரன் தலைமையில் போலீசார் மேட்டுப்பாளையம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது எம். கருப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் (39) தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி… Read More »திருச்சி அருகே லாட்டரி சீட்டு விற்றவர் கைது…..

திருச்சி உஜ்ஜயினி ஓம் காளியம்மன் கோயிலில் திருக்குட நன்னீராட்டு விழா….

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம் மாகாளி குடி அருள்மிகு உஜ்ஜயினி ஓம் காளியம்மன் திருக்கோயில். பழமையும் பெருமையும் வாய்ந்தது. நீதியும், மதியூகமும் கொண்டு உஜ்ஜயினியை தலைநகராக கொண்டு அரசாட்சி செய்த சரித்திரப் புகழ் பெற்ற… Read More »திருச்சி உஜ்ஜயினி ஓம் காளியம்மன் கோயிலில் திருக்குட நன்னீராட்டு விழா….

74 -வது குடியரசு தினவிழா… டெல்டாவில் கோலாகலம்……..கலெக்டர்கள் கொடியேற்றினர்

  • by Authour

இந்தியாவின் 74வது குடியரசு தின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மாவட்ட தலைநகரங்களில் கலெக்டர்கள் கொடியேற்றி வைத்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர். அத்துடன் விழாக்களில் தியாகிகளை கவுரவித்து நலத்திட்ட… Read More »74 -வது குடியரசு தினவிழா… டெல்டாவில் கோலாகலம்……..கலெக்டர்கள் கொடியேற்றினர்

வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியதால் திருச்சியில் பரபரப்பு…. போலீசார் குவிப்பு…

  • by Authour

திருச்சி, பொன்மலை மாவடி குளம் அருகே உள்ளது காருண்யாநகரில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 10 ஆண்டு ஆகியும் தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் செய்து தரவில்லை. இதுகுறித்து பல்வேறு போராட்டங்களை… Read More »வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியதால் திருச்சியில் பரபரப்பு…. போலீசார் குவிப்பு…

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 43 ஆயிரத்தை கடந்தது….

தமிழகத்தில் ஆபரதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 280 உயர்ந்தது.  ஆபரண தங்கம் ஒரு கிராம் 5,380க்கும், ஒரு சவரன் 43,040க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பத்மஸ்ரீ விருது எங்கள் சமுதாயத்திற்கு கிடைத்த அங்கீகாரம்….பாம்பு மாசி சடையன், வடிவேல் பேட்டி

இருளர் சமூகத்தைச் சேர்ந்த பாம்பு பிடி வீரர் மாசி சடையன், வடிவேல் கோபால் இருவருக்கும் பத்மஸ்ரீ விருது,மகிழ்ச்சி அளிப்பதாக பாம்பு பிடி வீரர்கள் கரூரில் பேட்டி. செங்கல்பட்டு மாவட்டம்  தென்னேரி என்ற கிராமத்தை  சேர்ந்த… Read More »பத்மஸ்ரீ விருது எங்கள் சமுதாயத்திற்கு கிடைத்த அங்கீகாரம்….பாம்பு மாசி சடையன், வடிவேல் பேட்டி

கரூர் ஸ்ரீ புதுவாங்கலம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்….ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது….

  • by Authour

கரூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான வாங்கல் பகுதியில் உள்ள காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ புதுவாங்கலம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. கும்பாபிஷேக… Read More »கரூர் ஸ்ரீ புதுவாங்கலம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்….ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது….

திருச்சி மாநகராட்சியில் குடியரசுதினவிழா…. மேயர் அன்பழகன் கொடியேற்றினார்

திருச்சிமாநகராட்சி மைய அலுவலகத்தில்  குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.   மேயர் மு. அன்பழகன்  கொடியேற்றி வைத்து  மரியாதை செலுத்தினார், மாநகராட்சி ஆணையர்  டாக்டர்  .வைத்திநாதன், துணைமேயர் ஜி.திவ்யா ஆகியோர் முன்னிலைவகித்தனர். மாநகராட்சி சார்பாக… Read More »திருச்சி மாநகராட்சியில் குடியரசுதினவிழா…. மேயர் அன்பழகன் கொடியேற்றினார்

குடியரசு தினம்……. சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்

நாட்டின் 74-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்திய அரசு சார்பில் குடியரசு தின விழா ஆண்டுதோறும் டெல்லியில் உள்ள ராஜபாதையில் கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு சென்டிரஸ் விஸ்டா திட்டத்தில் புனரமைக்கப்பட்ட… Read More »குடியரசு தினம்……. சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்

பழனி முருகன் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவில் உலக பிரசித்தி பெற்றது.   பழனி முருகன் கோவிலில் கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆகம விதிப்படி கோவில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை… Read More »பழனி முருகன் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்

சென்னை குடியரசு தினவிழாவில் கண்கவர் கலைநிகழ்ச்சிகள்….முப்படை அணிவகுப்பு

நாட்டின் 74-வது குடியரசு தின விழா சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகில் நடைபெற்றது. காலை 7.52 மணிக்கு விழா பகுதிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தார். அவரின் காரின் முன்னும்பின்னும்… Read More »சென்னை குடியரசு தினவிழாவில் கண்கவர் கலைநிகழ்ச்சிகள்….முப்படை அணிவகுப்பு

திருச்சி கோட்டை காவல் நிலையத்துக்கு…. சிறப்பு காவல் நிலைய விருது…. முதல்வர் வழங்கினார்

  • by Authour

சென்னை மெரினாவில் 74வது குடியரசு தினத்தையொட்டி மூவர்ண தேசியக் கொடியை கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து வீர தீரச்செயலுக்கான அண்ணா பதக்கங்களை 5 பேருக்கு… Read More »திருச்சி கோட்டை காவல் நிலையத்துக்கு…. சிறப்பு காவல் நிலைய விருது…. முதல்வர் வழங்கினார்

குடியரசு தின விழா…..ஸ்டாலின் முன்னிலையில் தேசிய கொடியேற்றினார் கவர்னர் ரவி

நாட்டின் 74வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. குடியரசு தின விழா ஒவ்வொரு ஆண்டும் சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை அருகில் நடைபெறுவது வழக்கம். தற்போது அந்த இடத்தில்… Read More »குடியரசு தின விழா…..ஸ்டாலின் முன்னிலையில் தேசிய கொடியேற்றினார் கவர்னர் ரவி

ஸ்ரீரங்கம் உண்டியலில் 1.16 கோடி பணம், 185 கிராம் தங்கம் காணிக்கை…

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் மாதாந்திர உண்டியல்கள் மற்றும் வைகுந்த ஏகாதசி சிறப்பு உண்டியல்கள் இன்று கோயில் இணை… Read More »ஸ்ரீரங்கம் உண்டியலில் 1.16 கோடி பணம், 185 கிராம் தங்கம் காணிக்கை…

புலித்தோலுடன் திருச்சியில் ஒருவர் கைது..

  • by Authour

திருச்சி மாவட்டம் திருவரம்பூரை அடுத்த பூலங்குடி காலனியை சேர்ந்தவர் அர்ஜுன்(55). இவர் புலி தோல் வைத்திருப்பதாகவும் அதனை விற்க முயல்வதாகவும்  வன அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில்திருச்சி வன சரகர் நவீன் குமார்… Read More »புலித்தோலுடன் திருச்சியில் ஒருவர் கைது..

நடுரோட்டில் ஆபாச வீடியோ.. இளம் பெண்ணுக்கு 17 ஆயிரம் அபராதம்..

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த வைஷாலி சவுத்ரி என்ற இளம்பெண், அவ்வப்போது சமூக வலைதளங்களில் ‘ரீல்’ வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருவார். இந்நிலையில் சாஹிபாபாத் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் காரின் முன்பாக நின்றுகொண்டு… Read More »நடுரோட்டில் ஆபாச வீடியோ.. இளம் பெண்ணுக்கு 17 ஆயிரம் அபராதம்..

மற்ற மொழிகளை அழிக்கப்பார்க்கிறது.. மத்திய அரசு மீது முதல்வர் ஸ்டாலின் தாக்கு…

திருவள்ளூரில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, வீழ்ச்சியுற்றிருந்த தமிழினம் பகுத்தறிவு கருத்துக்களால் இன, மொழி உணர்ச்சி பெற்று… Read More »மற்ற மொழிகளை அழிக்கப்பார்க்கிறது.. மத்திய அரசு மீது முதல்வர் ஸ்டாலின் தாக்கு…

மூர்க்கத்தனமான பாதுகாவலர் ‘ஜெ’.. அமெரிக்க அமைச்சர் புகழாராம்..

2017 முதல் 2019 வரை அமெரிக்காவின் அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி வகித்தார். அவரது ஆட்சி காலத்தில் 2017-18 வரை அமெரிக்காவின் உளவுத்துறையான சிஐஏ தலைவராக இருந்தவர் மைக் பாம்பியோ. சிஐஏ தலைவராக இருந்த… Read More »மூர்க்கத்தனமான பாதுகாவலர் ‘ஜெ’.. அமெரிக்க அமைச்சர் புகழாராம்..

இன்றைய ராசிபலன் – 26.01.2023

இன்றைய ராசிப்பலன் – 26.01.2023 மேஷம் இன்று குடும்பத்தில் உள்ளவர்களால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்களிடம் மாறுபட்ட கருத்துகள் தோன்றும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கலாம். வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து… Read More »இன்றைய ராசிபலன் – 26.01.2023

இது தான் கரெக்ட்.. கமலுக்கு அழகிரி சர்டிபிகேட்…

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே எஸ் அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை…  ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளராக காங்கிரஸ் கட்சியின் சார்பில்… Read More »இது தான் கரெக்ட்.. கமலுக்கு அழகிரி சர்டிபிகேட்…

செஞ்சார்… அனுபவிக்கிறார்…. கரூர் மாஜியின் புலம்பல் பின்னணி…

கரூர் மாவட்ட அதிமுக சார்பில் இன்று மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடத்த கரூர் லைட்ஹவுஸ் முனைபகுதியில் அனுமதி கேட்டு கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. திமுக பொதுக்கூட்டம் சுபாஷ் சந்திரபோஸ் சிலை அருகே சுமார் அரை… Read More »செஞ்சார்… அனுபவிக்கிறார்…. கரூர் மாஜியின் புலம்பல் பின்னணி…

டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை

  • by Authour

தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின்(டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபான சில்லரை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக்கூடங்கள் ஆகிய அனைத்திற்கும் குடியரசு தினத்தினை… Read More »டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை

245 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி…

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், உடும்பியம் ஊராட்சி, கள்ளப்பட்டி பகுதியில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 245 பயனாளிகளுக்கு ரூ.2,23,37,145 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஸ்ரீ வெங்கட… Read More »245 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி…

புகையிலை பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து…..ஐகோர்ட் அதிரடி

  • by Authour

கடந்த 2006-ம் ஆண்டு இயற்றப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா, சுவை யூட்டப்பட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு துறை ஆணையர் உத்தரவு… Read More »புகையிலை பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து…..ஐகோர்ட் அதிரடி

அறைகுறை ஆடையால் வீடு கிடைக்காமல் தவிக்கும் நடிகை

மும்பை உர்பி ஜாவேத் தனது அரை குறை ஆடைகளால் சமூக ஊடகங்களில் அடிக்கடி பரபரப்பை ஏற்படுத்துவார். உர்பி ஜாவேத் ஒரு நடிகை மற்றும் மாடல் மட்டுமல்ல, ராப் பாடகரும் கூட. உர்பிக்கு மற்றொரு பெரிய… Read More »அறைகுறை ஆடையால் வீடு கிடைக்காமல் தவிக்கும் நடிகை

தாய்ப்பால் தானத்தில் சாதனை படைத்த கோவை ஸ்ரீவித்யா

கோவை கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியில் உள்ள பி.என்.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீவித்யா. 27 வயதாகும் இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இவருக்கு ஏற்கனவே 4 வயதில் ஒரு மகன் இருக்கும்… Read More »தாய்ப்பால் தானத்தில் சாதனை படைத்த கோவை ஸ்ரீவித்யா

நாஞ்சில் சம்பத் உடல்நலம்….. முதல்வர் ஸ்டாலின் விசாரித்தார்

நாஞ்சில் சம்பத் உடல் நலக்குறைவு காரணமாக நாகர்கோவில்  ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் அவரின் உடல்நலம் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்… Read More »நாஞ்சில் சம்பத் உடல்நலம்….. முதல்வர் ஸ்டாலின் விசாரித்தார்

களைத்திடு… களைத்திடு….. எழுத்துபிழையுடன் மதுரையில் பா.ஜ.க. போராட்டம்

மதுரை மாநகராட்சியை கலைத்திட வலியுறுத்தி பாஜகவினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ‘கலைத்திடுக’ என்பதற்கு பதில் ‘களைத்திடுக’ என்ற எழுத்துப்பிழையுடன் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ் எழுத்துப்பிழையுடன் ஒட்டப்பட்ட பதாகையை கையில்… Read More »களைத்திடு… களைத்திடு….. எழுத்துபிழையுடன் மதுரையில் பா.ஜ.க. போராட்டம்

திருச்சியில் தங்கம் விலை

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் , வெள்ளி விலை  நிலவரம்: திருச்சியில் ஒரு கிராம் 5,270 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 10 ரூபாய் குறைந்து 5,260 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.ஒரு… Read More »திருச்சியில் தங்கம் விலை

ஈரோட்டில் ஆதரவு……கமல்ஹாசனுக்கு… முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி

  • by Authour

ஈரோடு கிழக்கு இடைத்தேர்ததில் திமுக தலைமையிலான கூட்டணியில் மீண்டும் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் ஈ.வி.கே.  எஸ்.இளங்கோவனுக்கு பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம்… Read More »ஈரோட்டில் ஆதரவு……கமல்ஹாசனுக்கு… முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி

முசிறி அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் திடீர் சாலை மறியல்

திருச்சி மாவட்டம், முசிறியில் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் முசிறி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து… Read More »முசிறி அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் திடீர் சாலை மறியல்

திருச்சி ரயில் நிலையத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு…. படங்கள்

  • by Authour

இந்தியாவின் குடியரசு தின விழா நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஆங்காங்கே தேசிய கொடியேற்றி கண்கவர் அணிவகுப்பும் நடைபெறும். சென்னையில் கடற்கரை சாலையில் கவர்னர் கொடியேற்றுவார். மாவட்ட தலைநகரங்களில் கலெக்டர்கள் கொடியேற்றுவார்கள். அரசு அலுவலகங்கள், … Read More »திருச்சி ரயில் நிலையத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு…. படங்கள்

ஈரோடு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு… 1 மணி நேரம் குறைகிறது

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. கடந்த 4-ந் தேதி மாரடைப்பால் திடீரென மரணம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு… Read More »ஈரோடு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு… 1 மணி நேரம் குறைகிறது

வேட்டைக்கு சென்ற எஜமானரை சுட்டுக்கொன்ற நாய்… அமெரிக்காவில் அதிர்ச்சி

அமெரிக்காவில்  வாகனம் ஒன்றில் தனது செல்ல நாயுடன், அதன் உரிமையாளர் காட்டுக்கு வேட்டையாட துப்பாக்கியுடன் சென்றுள்ளார். அவர் முன்பக்கம் இருக்கையில் அமர்ந்து உள்ளார். பின்பகுதியில் சீட்டில் இருந்த துப்பாக்கியை, உடன் வந்த வளர்ப்பு நாய்… Read More »வேட்டைக்கு சென்ற எஜமானரை சுட்டுக்கொன்ற நாய்… அமெரிக்காவில் அதிர்ச்சி

காஷ்மீரில் நிலச்சரிவு…. ராகுல் யாத்திரை ஒருநாள் ரத்து

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கன்னியாகுமரியில் தொடங்கிய பாதயாத்திரை, பல மாநிலங்களை கடந்து, 19-ந் தேதி காஷ்மீருக்குள் நுழைந்தது. நேற்று ஜம்மு பிராந்தியத்தில் நக்ரோடா நகரில் ராணுவ பாதுகாப்பு அரண் அருகே காலை 8… Read More »காஷ்மீரில் நிலச்சரிவு…. ராகுல் யாத்திரை ஒருநாள் ரத்து

2 பொண்டாட்டிக்காரருக்கு ஏற்பட்ட விநோத சிக்கல்

ஒரு பொண்டாட்டிகாரனுக்கு உரியில சோறு, 2 பொண்டாட்டிகாரனுக்கு தெருவுல சோறு என கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். அதை உறுதிப்படுத்தும் வகையில் உ.பி. மாநிலம் மொராதாபாத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. மொராதாபாத் பகுதியை சேர்ந்த… Read More »2 பொண்டாட்டிக்காரருக்கு ஏற்பட்ட விநோத சிக்கல்

குஜராத் கலவரம்……. குற்றவாளிகள் விடுதலை

  • by Authour

குஜராத் மாநிலத்தில் 2002 ம் ஆண்டு பஞ்சமஹால் மாவட்டத்தின் டெலோல் கிராமத்தில் நடைபெற்ற கலவரத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த 17 பேர் கொல்லப்பட்டனர். இந்த கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட… Read More »குஜராத் கலவரம்……. குற்றவாளிகள் விடுதலை

வாழும் கலை ரவிசங்கரின் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது

வாழும் கலை அமைப்பின்  நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் மற்றும் 4 பேர் இன்று காலை  பெங்களூருவில் இருந்து தனியார்  ஹெலிகாப்டரில் திரிபுரா மாநிலத்துக்கு  புறப்பட்டனர்.  ஹெலிகாப்டர் கிளம்பிய சிறிது நேரத்தில் வானிலை மோசமானதால் ஹெலிகாப்டர்… Read More »வாழும் கலை ரவிசங்கரின் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது

நாம் தமிழர் வேட்பாளர் 29ம் தேதி அறிவிப்பு…. சீமான் பேட்டி

புதுக்கோட்டை பெருமாநாட்டில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக புதுக்கோட்டை, திருச்சி, கரூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்… Read More »நாம் தமிழர் வேட்பாளர் 29ம் தேதி அறிவிப்பு…. சீமான் பேட்டி

ராஜமவுலியை கொல்ல சதியா? ராம்கோபால் வர்மா போதையில் உளறல்

தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ராஜமவுலி. மாவீரா, நான் ஈ, போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த ராஜமவுலி, பாகுபலி படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்தார். இதையடுத்து அப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் இயக்கி பிளாக்பஸ்டர்… Read More »ராஜமவுலியை கொல்ல சதியா? ராம்கோபால் வர்மா போதையில் உளறல்

ஈரோடு கிழக்கில் நாங்க ஜெயிக்கிறோம்… திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

  • by Authour

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கம் வளாகத்தில் 1519 பயனாளிகளுக்கு 937 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்  வழங்கும் விழா நடந்தது. தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு… Read More »ஈரோடு கிழக்கில் நாங்க ஜெயிக்கிறோம்… திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

கவர்னர் தேநீர் விருந்து….புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் முடிவு…

  • by Authour

தமிழ்நாடு கவர்னர், ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று மாலை  கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து அளிப்பார். இதில் முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள்.  இந்த ஆண்டும் நாளை கவர்னர்… Read More »கவர்னர் தேநீர் விருந்து….புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் முடிவு…

ஈரோடு கிழக்கு…. காங்கிரசுக்கு கமல் ஆதரவு

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடக்கிறது.  இதில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். கடந்த 2 தினங்களுக்கு முன் இளங்கோவன்,  மக்கள் நீதி மய்ய… Read More »ஈரோடு கிழக்கு…. காங்கிரசுக்கு கமல் ஆதரவு

அரியலூரில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்…

  • by Authour

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி – அரியலூர் மாவட்டம் 0 முதல் 18 வயது வரை உள்ள மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அரியலூர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை ஆகிய இரண்டும்… Read More »அரியலூரில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்…

தேசிய வாக்காளர் தினம்…. அரியலூரில் விழிப்புணர்வு பேரணி….

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பாத்திமா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு இன்று விழிப்புணர் பேரணி நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் தொடங்கிய பேரணியை ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் துரை தொடங்கி வைத்தார். பேரணியில் வாக்களிப்பதன்… Read More »தேசிய வாக்காளர் தினம்…. அரியலூரில் விழிப்புணர்வு பேரணி….

ஷாருக்கான் நடிக்கும் ”பதான்” படம் பாதியில் நிறுத்தம்….பரபரப்பு…

பாலிவுட் திரையுலகின் சூப்பர்ஸ்டார்களில் ஒருவராக வலம் வருபவர் ஷாருக்கான். இவர் நடித்த பல திரைப்படங்கள் வெள்ளிவிழா கண்டுள்ளன.  தற்போது சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் பதான் திரைப்படம்  இன்று வெளியாகியுள்ளது. இந்நிலையில் பதான் படம்… Read More »ஷாருக்கான் நடிக்கும் ”பதான்” படம் பாதியில் நிறுத்தம்….பரபரப்பு…

தேசிய வாக்காளர் தினம்….மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி…

13-வது தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு இன்று பெரம்பலூர் பாலக்கரையில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ப.ஶ்ரீ வெங்கடபிரியா, கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று வாக்களிப்பதின்… Read More »தேசிய வாக்காளர் தினம்….மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி…

”தி கிரேட் இந்தியன் கிச்சன்”… பிப்., 3 ம் தேதி ரிலீஸ்….

  • by Authour

தி கிரேட் இந்தியன் கிச்சன்  மலையாளத்தில் வெற்றிப்பெற்றது. இப்படம் விமர்சகர்களிடமும், ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆணாதிக்கச் சிந்தனையால் பாதிக்கப்படும் ஒரு படித்த பெண்ணின் நிலையை அழுத்தமாக, யதார்த்தமாகக் காட்டியிருந்ததாகப் பாராட்டுகளைப் பெற்றது. தமிழில்… Read More »”தி கிரேட் இந்தியன் கிச்சன்”… பிப்., 3 ம் தேதி ரிலீஸ்….

10,12ம் வகுப்பு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற வினா விடை புத்தகம்….. அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார்

  • by Authour

கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு வினா  வங்கி,  விடை புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி கரூர் மாநகராட்சி… Read More »10,12ம் வகுப்பு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற வினா விடை புத்தகம்….. அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார்

குடியரசு தின முன்னெச்சரிக்கை…. பெரம்பலூரில் போலீசார் தீவிர சோதனை….

ஜனவரி 26ம் தேதி நாளை நாடு முழுவதும் நடைபெற உள்ள குடியரசு தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவியின் அறிவுறுத்தலின் படி… Read More »குடியரசு தின முன்னெச்சரிக்கை…. பெரம்பலூரில் போலீசார் தீவிர சோதனை….

கரூர் அருகே ஸ்ரீ புதுவாங்கலம்மன் கோவிலில் கும்பாபிஷே விழா….

  • by Authour

கரூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான வாங்கல் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ புதுவாங்கலம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்று 14 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் 26.01.2023 அன்று கும்பாபிஷேக விழா… Read More »கரூர் அருகே ஸ்ரீ புதுவாங்கலம்மன் கோவிலில் கும்பாபிஷே விழா….

மனித வடிவில் வாக்காளர் தின சின்னம்….. மாணவர்கள் அசத்தல்….

  • by Authour

தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் சார்பாக பெரம்பலூர் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு  சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் உறுதி மொழி ஏற்றனர். நாட்டில் வாழ்பவர்கள் அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை உண்டு என்று உறுதியளிக்கும்… Read More »மனித வடிவில் வாக்காளர் தின சின்னம்….. மாணவர்கள் அசத்தல்….

அரியலூர் ஏஎஸ்பி உள்பட 3 பேருக்கு ஜனாதிபதி விருது

குடியரசு தினத்தையொட்டி  போலீஸ் துறையில்  சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு ஜனாதிபதி விருது வழங்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு  தமிழ்நாட்டில்  சென்னை ஐஜி தேன்மொழி,  ஏஎஸ்பிகள் அரியலூர்  ரவி சேகர்,  செங்கல்பட்டு பொன்ராமு ஆகியோருக்கு குடியரசு… Read More »அரியலூர் ஏஎஸ்பி உள்பட 3 பேருக்கு ஜனாதிபதி விருது

ஓபிஎஸ்சுடன் தனியரசு சந்திப்பு

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடக்கிறது. இதில் எடப்பாடி அணி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுகிறார். ஓபிஎஸ்சும் அங்கு வேட்பாளரை நிறுத்தலாம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு கொங்குநாடு இளைஞர் … Read More »ஓபிஎஸ்சுடன் தனியரசு சந்திப்பு

திருவானைக்கோவிலில் தை தெப்ப விழா…. புனிதநீர் கொண்டு அபிஷேகம்….

பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலில் தை தெப்ப திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று மாலை துவங்கியது. இதனை முன்னிட்டு சுவாமி, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கொடி மரம் அருகே எழுந்தருளினர்.  கொடிமரத்திற்கு… Read More »திருவானைக்கோவிலில் தை தெப்ப விழா…. புனிதநீர் கொண்டு அபிஷேகம்….

டூவீலரில் சென்ற பெண்ணிடம் தாலிச்செயின்-மோதிரம் பறிப்பு….

ஈரோடு மாவட்டம், பவானி பழனிபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் அருண் பிரசாத். இவரின் மனைவி யாழினி . இவர் பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் MS முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில்… Read More »டூவீலரில் சென்ற பெண்ணிடம் தாலிச்செயின்-மோதிரம் பறிப்பு….

திருச்சி அருகே ரூ.8 கோடியில் புதிய பாலம்…. பணிகளை துவக்கி வைத்தார்அமைச்சர் நேரு

  • by Authour

திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம், பூலாங்குளத்துப்பட்டியில் ரூ. 7.99கோடி மதிப்பீட்டில் அய்யாக்கவுண்டம்பட்டி சாலையில் அரியாறு ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணிக்கு இன்று (25.01.2023) அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது.  தமிழ்நாடு… Read More »திருச்சி அருகே ரூ.8 கோடியில் புதிய பாலம்…. பணிகளை துவக்கி வைத்தார்அமைச்சர் நேரு

நாஞ்சில் சம்பத்…. ஆஸ்பத்திரியில் அனுமதி

சிறந்த பேச்சாளர்களில் ஒருவரான நாஞ்சில் சம்பத் மதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்தவர். வைகோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து விலகி 2012ஆம் ஆண்டு ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அவருக்கு… Read More »நாஞ்சில் சம்பத்…. ஆஸ்பத்திரியில் அனுமதி

ஸ்ரீரங்கம் கோயிலில் காணிக்கை எண்ணும் பணி துவங்கியது…

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாத சுவாமி திருக்கோயில் உண்டியல்கள் மற்றும் வைகுந்த ஏகாதசி சிறப்பு உண்டியல்கள் காணிக்கை எண்ணும் பணி துவங்கியது.  இக்கோயிலில் இணை ஆணையர் செ. மாரிமுத்து முன்னிலையில் திறக்கப்பட்டு திருச்சி மண்டல… Read More »ஸ்ரீரங்கம் கோயிலில் காணிக்கை எண்ணும் பணி துவங்கியது…

நியூசி. புதிய பிரதமர் பதவியேற்பு

நியூசிலாந்து நாட்டின் பிரதமர் பொறுப்பில் இருந்து ஜெசிந்தா ஆர்டென் விலகுவதாக அறிவித்திருந்த நிலையில், புதிய பிரதமரை தேர்வு செய்ய ஆளும் தொழிலாளர் கட்சி முடிவெடுத்தது. இதற்கான போட்டியில் கிறிஸ் ஹிப்கின்ஸ் களமிறங்கிய நிலையில், மற்ற… Read More »நியூசி. புதிய பிரதமர் பதவியேற்பு

திருவெறும்பூர் சிறுவன் மரணம்…. அமைச்சர் மகேஷ் நேரில் இரங்கல்…..

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் ஆயில் மில் பர்மா காலனியை சேர்ந்தவர் டிரைவர் ராஜா. இவரது மகன் ஜெகன்நாத் (10). இவர் காட்டூரில் உள்ள தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து… Read More »திருவெறும்பூர் சிறுவன் மரணம்…. அமைச்சர் மகேஷ் நேரில் இரங்கல்…..

திருவெறும்பூரில் 28ம் தேதி எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்…. திருச்சி கலெக்டர் தகவல்…

திருவெறும்பூர் வட்டத்திற்குட்பட்ட அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், எண்ணெய் நிறுவன மேலாளர்கள் மற்றும் எரிவாயு வாடிக்கையாளர்கள் ஆகியோர்கள் கலந்து கொள்ளவும். எரிவாயு நுகர்வோர்குறைதீர்க்கும் கூட்டம்   திருவெறும்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருகின்ற 28.01.2023 சனிக்கிழமை… Read More »திருவெறும்பூரில் 28ம் தேதி எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்…. திருச்சி கலெக்டர் தகவல்…

மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம்….. அதிமுகவினர் மரியாதை….

இந்தியாவில் மத்திய அரசால் இந்தியை ஆட்சி மொழியாக்க நிறைவேற்றப்பட்ட அலுவல் மொழி சட்டம் 1963-ஐ அமல்படுத்துவதை எதிர்த்து தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில், மயிலாடுதுறை அருகே உள்ள மன்னம்பந்தல் ஏ.வி.சி கல்லூரியில் வணிகவியல்… Read More »மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம்….. அதிமுகவினர் மரியாதை….

பெண்கள் வந்தா தீட்டா? எந்த சாமி சொல்லிச்சு… நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கேள்வி

தமிழ் சினிமாவில் 2011ம் ஆண்டு அவர்களும் இவர்களும் என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தனியார் டிவியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்குபெற்று வெற்றியாளராக வந்தார். அதன்பிறகு தான்… Read More »பெண்கள் வந்தா தீட்டா? எந்த சாமி சொல்லிச்சு… நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கேள்வி

பெங்களூரு…. வாரி இறைத்த வள்ளல் கைது

பெங்களூரு நகரின் மையப்பகுதியில் உள்ளது கே.ஆர்.மார்க்கெட். நேற்று காலை 10.45 மணி அளவில் வழக்கம்போல் ஒருபுறம் மார்க்கெட்டுக்கு வியாபாரம் செய்ய வந்த வியாபாரிகள், காய்கறி, பழங்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்க பொதுமக்கள் என கூட்டம்… Read More »பெங்களூரு…. வாரி இறைத்த வள்ளல் கைது

வந்தவுடன் வார்டு மீட்டிங் … அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஸ்பீடை பார்த்து காங்கிரஸ் உற்சாகம்..

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மூத்த மகன் திருமகன் ஈவெரா கடந்த ஜன.4-ம் தேதி மாரடைப்பால் காலமானார்.  காலியாக உள்ள ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலையும் இந்திய தேர்தல் ஆணையம்… Read More »வந்தவுடன் வார்டு மீட்டிங் … அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஸ்பீடை பார்த்து காங்கிரஸ் உற்சாகம்..

30, 31 தேதிகளில் பேங்க் ஸ்டிரைக்..

வாரத்தில் 5 நாட்கள் வேலை, தேசிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல், ஓய்வூதியத்தை மாற்றி அமைத்தல், சம்பள உயர்வு குறித்த பேச்சுவார்த்தையை தொடங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு, வருகிற… Read More »30, 31 தேதிகளில் பேங்க் ஸ்டிரைக்..

இன்றைய ராசிபலன் – 25.01.2023

  • by Authour

இன்றைய ராசிப்பலன் – 25.01.2023 மேஷம் இன்று உங்களின் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். ஆரோக்கிய பாதிப்புகள் நீங்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உற்றார் உறவினர்கள்… Read More »இன்றைய ராசிபலன் – 25.01.2023

காட்டுப்புத்தூர் காளிகாம்பாள் கும்பாபிஷேகம்.. காவிரியில் புனித நீர்…

திருச்சி மாவட்டம் தொட்டியத்தை அடுத்த காட்டுப்புத்தூர் ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ மகா மாரியம்யன் காளிகாம்பாள் உள்ளிட்ட தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேக விழா நடைபெறுவதை முன்னிட்டு இன்று அப்பகுதி பக்தர்கள் இளைஞர்கள் பொதுமக்கள் அனைவரும் ஸ்ரீ… Read More »காட்டுப்புத்தூர் காளிகாம்பாள் கும்பாபிஷேகம்.. காவிரியில் புனித நீர்…

டி-20ல் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி ரசித் கான் புதிய சாதனை..

ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் ரசித் கான். உலகெங்கிலும் உள்ள டி20 தொடர்களில் ஆடி வருகிறார். இவர் தற்போது தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 20 ஓவர் லீக்கில் மும்பை கேப்டவுன் அணிய்யின் கேப்டனாக… Read More »டி-20ல் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி ரசித் கான் புதிய சாதனை..

ரோகித், கில் அதிரடி சதம்: நியூசிலாந்துக்கு 386 ரன் இமாலய இலக்கு..

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ஐதராபாத்தில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 12 ரன் வித்தியாசத்திலும், ராய்பூரில் நடந்த… Read More »ரோகித், கில் அதிரடி சதம்: நியூசிலாந்துக்கு 386 ரன் இமாலய இலக்கு..

திருச்சியில் சிறப்பு வெறிநோய் விழிப்புணர்வு- தடுப்பூசி முகாம்…..

  • by Authour

திருச்சி மாவட்டம், புங்கனூர் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில், கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் பிராணிகள் வதை தடுப்பு சங்கம் சார்பில், தேசிய வேளாண்மை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சிறப்பு வெறிநோய் விழிப்புணர்வு மற்றும் தடுப்பூசி… Read More »திருச்சியில் சிறப்பு வெறிநோய் விழிப்புணர்வு- தடுப்பூசி முகாம்…..

ஷீட்டிங் ஸ்பாட்டில் இளம் உதவி டைரக்டர் உயிரிழப்பு…. சோகத்தில் சாந்தனு…

  • by Authour

இளம் டைரக்டர் ராமகிருஷ்ணன் (26) ஷூட்டிங் ஸ்பாட்டில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நடிகர் சாந்தனு தனது டிவிட்டரில்…. “நேற்று இரவு ஒரு நல்ல நண்பரை இழந்துவிட்டேன். உண்மையில் சிறந்த உதவி… Read More »ஷீட்டிங் ஸ்பாட்டில் இளம் உதவி டைரக்டர் உயிரிழப்பு…. சோகத்தில் சாந்தனு…

26ம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெறும்…..

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 26.01.2023 குடியரசு தினத்தன்று கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், குடியரசு தினமான ஜனவரி 26-ம் தேதி அன்று கிராமசபைக் கூட்டங்கள்… Read More »26ம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெறும்…..

உடனடி நடவடிக்கைக்கு திருச்சி போலீசாருக்கு பாராட்டு….

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் கொலை மற்றும் குழந்தை கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்தனர். இது தொடர்பாக காவல் ஆய்வாளர்களை திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் சரவண சுந்தர் நேரில் அழைத்து மேற்படி… Read More »உடனடி நடவடிக்கைக்கு திருச்சி போலீசாருக்கு பாராட்டு….

அமைச்சர் நாசர் கல்லை வீசியது ஏன்..?…. வீடியோ…

  • by Authour

மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க பொதுக்கூட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நாளை திருவள்ளூர் செல்ல இருக்கிறார். இந்நிலையில் திருவள்ளூர் அருகே முதல்வர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்ய தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் சென்றிருந்தார். ஆய்வு செய்த… Read More »அமைச்சர் நாசர் கல்லை வீசியது ஏன்..?…. வீடியோ…

நிலத்தகராறு…. பெண் அடித்துக்கொலை…..

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்த சந்தம்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி மாதம்மாள். கணவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்த நிலையில், மாதம்மாள் தனியே வசித்து வந்தார். இந்த நிலையில், மாதம்மாளுக்கும், அவரது கணவரின்… Read More »நிலத்தகராறு…. பெண் அடித்துக்கொலை…..

விளையாட்டு போட்டி…. அமைச்சர் உதயநிதி துவக்கி வைத்தார்…. படங்கள்…

  • by Authour

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்   உதயநிதி ஸ்டாலின்   இன்று (24.01.2023) சென்னை, சிந்தாதிரிப்பேட்டை,மேதினப் பூங்கா விளையாட்டு மைதானத்தில், மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2022-2023 தொடங்கி வைத்து… Read More »விளையாட்டு போட்டி…. அமைச்சர் உதயநிதி துவக்கி வைத்தார்…. படங்கள்…

இந்தூர் கிரிக்கெட்…. இந்தியா அபாரம்…. ரோகித், கில் சதம் விளாசல்

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ஐதராபாத்தில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 12 ரன் வித்தியாசத்திலும், ராய்பூரில் நடந்த… Read More »இந்தூர் கிரிக்கெட்…. இந்தியா அபாரம்…. ரோகித், கில் சதம் விளாசல்

எம்ஜிஆர் படத்தை நெஞ்சில் பச்சை குத்திய விஷால்…. போட்டோ வைரல்….

புதிய தோற்றத்தில் நடிகர் விஷால் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.  அடுத்தடுத்த திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார் நடிகர் விஷால். கடைசியாக அறிமுக இயக்குனர் வினோத் இயக்கத்தில் ‘லத்தி’ படத்தில் நடித்திருந்தார். இந்த… Read More »எம்ஜிஆர் படத்தை நெஞ்சில் பச்சை குத்திய விஷால்…. போட்டோ வைரல்….

ஈரோடு கிழக்கில் வாக்குச்சாவடிகள் பிரிப்பு இல்லை… சத்யபிரதா சாகு

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நிருபர்களிடம் கூறியதாவது:- ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 31ம் தேதி தொடங்குகிறது. இடைத்தேர்தலுக்கான முன்னேற்பாட்டுப்பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.… Read More »ஈரோடு கிழக்கில் வாக்குச்சாவடிகள் பிரிப்பு இல்லை… சத்யபிரதா சாகு

பாய் பிரண்ட் இல்லாத மாணவிகள், கல்லூரி வர தடை…. ஒடிசாவில் புதிய அறிவிப்பு

ஒடிசா மாநிலம் ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் எஸ்விஎம் என்ற தனியார் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் நோட்டீஸ் பலகையில் கல்லூரி முதல்வர் கையெழுத்துடன் ஒட்டப்பட்ட நோட்டீஸ் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த நோட்டீசில் காதலர் தினமான… Read More »பாய் பிரண்ட் இல்லாத மாணவிகள், கல்லூரி வர தடை…. ஒடிசாவில் புதிய அறிவிப்பு

தஞ்சை வங்கியில் ரூ.9 லட்சம் திருட்டு… ஊழியர் கைது

  • by Authour

தஞ்சை நகரின் மையப்பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி உள்ளது. இந்த வங்கியில் பூதலூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகானந்தம் ( 31) என்பவர் தற்காலிக ஊழியராக வேலைபார்த்து வந்தார். அவர் வங்கியில் யாருக்கும் தெரியாமல்… Read More »தஞ்சை வங்கியில் ரூ.9 லட்சம் திருட்டு… ஊழியர் கைது

திருச்சி….. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் – கடந்த நான்கு நாட்களாக தங்கம் விலையில் மாற்றம் இல்லை.  திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது.… Read More »திருச்சி….. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

தெலங்கானா தலைமை செயலக திறப்பு விழா…. மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு

  • by Authour

தெலங்கானா மாநில தலைமைச்செயலகம்  ஐதராபாத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்புவிழா பிப்ரவரி 17ம் தேதி நடக்கிறது. இதில் கலந்து கொள்ள வரும்படி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு  தெலுங்கானா அரசு சார்பில் முதல்வர்  சந்திரசேகர… Read More »தெலங்கானா தலைமை செயலக திறப்பு விழா…. மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு

அடுத்து என்ன நடக்கும்…… சசிகலா பரபரப்பு பேட்டி….

அதிமுக பொதுக்குழு கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற நிலையில், இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓபிஎஸ் உள்பட அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில்… Read More »அடுத்து என்ன நடக்கும்…… சசிகலா பரபரப்பு பேட்டி….

டில்லியில் சக்திவாய்ந்த நில நடுக்கம்…. மக்கள் பீதி

  • by Authour

தலைநகர் டில்லியில் இன்று  பிற்பகல் பல இடங்களில் சக்திவாய்ந்த நில நடுக்கம் உணரப்பட்டது. அது ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவாகி இருந்தது.  நிலநடுக்கம் ஏற்பட்டதும் மக்கள் பயத்துடன்   வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தனர்.… Read More »டில்லியில் சக்திவாய்ந்த நில நடுக்கம்…. மக்கள் பீதி

கார் மோதி 2 பேர் சம்பவ இடத்திலேயே பலி…. தஞ்சையில் பரிதாபம்….

  • by Authour

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கரம்பயம் கிராமத்தை சேர்ந்தவர்கள் நடேசன் (வயது 65), முத்துசாமி (63). இருவரும் விவசாயக் கூலி தொழிலாளிகள். இவர்கள் இன்று காலை அப்பகுதியில் உள்ள கூட்டுறவு சங்கம் அருகில்… Read More »கார் மோதி 2 பேர் சம்பவ இடத்திலேயே பலி…. தஞ்சையில் பரிதாபம்….

வரதட்சணை கொடுமை…..மயிலாடுதுறை பட்டதாரி பெண்…கலெக்டரிடம் புகார்

மயிலாடுதுறை அருகே காளி கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் மகள் பவித்ரா (23). பட்டதாரி பெண்ணான பவித்ராவிற்கும் சீர்காழி தாலுகா திட்டை கிராமம் சிவனார்விளாகம் பகுதியைச் சேர்ந்த மதியழகன் மகன் ஆனஸ்ட்ராஜ் என்கிற ரஞ்சித் என்பவருக்கும்… Read More »வரதட்சணை கொடுமை…..மயிலாடுதுறை பட்டதாரி பெண்…கலெக்டரிடம் புகார்

எம்.ஜிஆர் உருவத்தை நெஞ்சில் பச்சைகுத்திக்கொண்ட நடிகர் விஷால்

திரையுலகில் மட்டுமின்றி அரசியல் உலகிலும் மக்கள் நாயகனாக வலம் வந்தவர் எம்.ஜி.ஆர். அவரது  உருவத்தை நடிகர் விஷால் நெஞ்சில் பச்சை குத்தி கொண்டு உள்ளதாக படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது படத்திற்காக… Read More »எம்.ஜிஆர் உருவத்தை நெஞ்சில் பச்சைகுத்திக்கொண்ட நடிகர் விஷால்

சர்ச்சைக்குரிய மருத்துவ குறிப்புகள்…எழுத்துப்பூர்வ விளக்கம்அளிக்க ஷர்மிகாவுக்கு உத்தரவு

  • by Authour

சித்த மருத்துவர் ஷர்மிகா சமூக வலைதளங்களில் தவறான மருத்துவ ஆலோசனைகளை வழங்குவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக உடல் எடை, உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் மார்பக புற்றுநோய் குறித்து அவர் தெரிவித்த ஆலோசனைகள்… Read More »சர்ச்சைக்குரிய மருத்துவ குறிப்புகள்…எழுத்துப்பூர்வ விளக்கம்அளிக்க ஷர்மிகாவுக்கு உத்தரவு

ஏர்டெல் 5ஜி சேவை…… திருச்சியில் அறிமுகம்

  • by Authour

இந்தியாவில் தகவல் தொடர்பு துறைநாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது.. இதுவரை தகவல் தொடர்பு துறையில் 4 ஜி சேவை மட்டுமே  செயல்பாட்டில் இருந்தது.  சில மாதங்களுக்கு முன் அது 5 ஜி சேவையாக தரம்… Read More »ஏர்டெல் 5ஜி சேவை…… திருச்சியில் அறிமுகம்

குடியரசு தினத்தை முன்னிட்டு கோவையில் காவலர் அணிவகுப்பு ஒத்திகை….

  • by Authour

குடியரசு தினத்தை முன்னிட்டு காவலர் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது. குடியரசு தின விழா நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் நாடு முழுவதும் அரசு நிகழ்ச்சிகள் நடைபெறும். முக்கியமாக இராணுவம் மற்றும் காவல்துறையினரின்… Read More »குடியரசு தினத்தை முன்னிட்டு கோவையில் காவலர் அணிவகுப்பு ஒத்திகை….

திருவையாறு வட்டாரத்தில் வயல்வெளி பள்ளி பயிற்சி முகாம் நிறைவு….

  • by Authour

தஞ்சை மாவட்டம், திருவையாறு அருகே மரூர் கிராமத்தில் தமிழ்நாடு நீர்வள திட்டத்தின் கீழ் மூன்று மாதம் நடந்த விவசாயிகளுக்கான வயல் வெளிப்பள்ளி பயிற்சி முகாம் நிறைவு விழா மற்றும் வயல் தினவிழா நடந்தது. திருவையாறு… Read More »திருவையாறு வட்டாரத்தில் வயல்வெளி பள்ளி பயிற்சி முகாம் நிறைவு….

திராவிட மாடல் போட்டி…. வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் மகேஷ் பரிசு….

திராவிட மாடல் என்ற தலைப்பில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பரிசளித்து சிறப்புரையாற்றினார். மாணவர்களின் வாசிப்பு திறனையும், கற்றல் வேகத்தையும் அதிகரிக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட இம்முயற்சியில்… Read More »திராவிட மாடல் போட்டி…. வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் மகேஷ் பரிசு….

மனைவி, மகளுக்கு மாதம் ரூ.1.30 லட்சம் ஜீவனாம்சம் வழங்க ஷமிக்கு கோர்ட் உத்தரவு

கொல்கத்தா இந்திய அணியில் விளையாடி வரும் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமியின் மனைவி ஹாசின் ஜஹான், அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஜஹான் ஷமி… Read More »மனைவி, மகளுக்கு மாதம் ரூ.1.30 லட்சம் ஜீவனாம்சம் வழங்க ஷமிக்கு கோர்ட் உத்தரவு

திருச்சியில் மனைவியை வெட்டி கொலை செய்த கணவனுக்கு வாழ்நாள் சிறை…

  • by Authour

திருச்சி மாவட்டம், முசிறி வட்டம் துலையாநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 39) இவரது மனைவி கோமதி. கடந்தாண்டு செப்டம்பர் மாதம் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த ரமேஷ் தனது மனைவியை… Read More »திருச்சியில் மனைவியை வெட்டி கொலை செய்த கணவனுக்கு வாழ்நாள் சிறை…

இறகுபந்து விளையாடிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ……வீடியோ…

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை, சென்னை மாவட்ட பிரிவின் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி நடத்தும் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு முதலமைச்சர்… Read More »இறகுபந்து விளையாடிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ……வீடியோ…

சபாஷ் சரியான போட்டி…. அண்ணாமலைக்கு எதிராக காயத்ரியும் ஏப்.14ல் பாதயாத்திரை

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வருகிற ஏப்ரல் 14-ந் தேதி முதல் திருச்செந்தூரில் இருந்து தமிழகம் முழுவதும் பாத யாத்திரை செல்கிறார். அவருக்கு போட்டியாக பா.ஜனதாவில் இருந்து நீக்கப்பட்ட நடிகை காயத்ரி ரகுராமும் பாதயாத்திரை… Read More »சபாஷ் சரியான போட்டி…. அண்ணாமலைக்கு எதிராக காயத்ரியும் ஏப்.14ல் பாதயாத்திரை

கரூரில் திடீர் ஆர்ப்பாட்டம்…. 100க்கும் மேற்பட்டோர் கைது……

கரூர் ஜவஹர் பஜார் பகுதியில் உள்ள தலைமை தபால் அலுவலகம் முன்பு ஏஐடியுசி துரைசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் 240 நாட்கள் பணிபுரிந்தால் பணி நிரந்தரம்,எந்த தொழில் பணிபுரிந்தாலும் 21 ஆயிரம் குறைந்த சம்பளம்… Read More »கரூரில் திடீர் ஆர்ப்பாட்டம்…. 100க்கும் மேற்பட்டோர் கைது……

போலி ஆவணம் மூலம் பாஸ்போர்ட் வாங்கிய நபர் கோவை ஏர்போட்டில் கைது…

  • by Authour

கோவை விமான நிலையத்திற்கு சார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா விமானம் மூலம் வந்த பயணிகளை விமான நிலைய இமிகிரேஷன் அதிகாரிகள் வழக்கமான பரிசோதனைக்கு உட்படுத்தபோது அன்வர் உசேன் என்பவரை சோதனை செய்தனர். அப்பொழுது அன்வர் உசேன்… Read More »போலி ஆவணம் மூலம் பாஸ்போர்ட் வாங்கிய நபர் கோவை ஏர்போட்டில் கைது…

அதிகாலையில் ஊருக்குள் புகுந்த காட்டுயானைகள்…. வீடியோ….

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதி தாளியூரில் இன்று அதிகாலை 6 மணியளவில் குட்டியானை உட்பட 5 காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்துள்ளன. இதனை கண்ட பொதுமக்கள் சிலர் அதிர்ச்சியடைந்து சத்தமிட பலரும் அங்கு திரண்டு… Read More »அதிகாலையில் ஊருக்குள் புகுந்த காட்டுயானைகள்…. வீடியோ….

பெரம்பலூர் அருகே இலவச கண் பரிசோதனை சிறப்பு மருத்துவ முகாம்….

பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் சிவன் கோவில் அருகே உள்ள ரெட்டியார் மண்டபத்தில் ஜனவரி 24 ஆம் தேதியான இன்று காலை சுமார் 10 மணியளவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை வருமுன் காப்போம்… Read More »பெரம்பலூர் அருகே இலவச கண் பரிசோதனை சிறப்பு மருத்துவ முகாம்….

புதுவையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு … இந்த ஆண்டு முழுமையான பட்ஜெட்… பிப்3ல் தாக்கல்

புதுவை மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ். பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் முதல்-அமைச்சர் ரங்கசாமி வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் புதிய திட்டம் தொடங்கப்படும்… Read More »புதுவையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு … இந்த ஆண்டு முழுமையான பட்ஜெட்… பிப்3ல் தாக்கல்

ரசிகர்களின் பயங்கரவாதம் ஒழிந்தால் தான் தமிழ் சினிமா ஆரோக்கியமாக இருக்கும்….

ரசிகர்களின் பயங்கரவாதம் ஒழிந்தால் தான் தமிழ் சினிமா ஆரோக்கியமாக இருக்கும் என இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.   மலையாள சூப்பர் ஹிட் படமான #மாளிகப்புரம் தமிழில் வருகிற 26ம் தேதி தமிழில் வெளியாகிறது. மிகுந்த எதிபார்ப்புகுரிய… Read More »ரசிகர்களின் பயங்கரவாதம் ஒழிந்தால் தான் தமிழ் சினிமா ஆரோக்கியமாக இருக்கும்….

எய்ம்ஸ் எங்கே? மதுரையில் திமுக கூட்டணி கட்சியினர் போராட்டம்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகள் தாமதமாவதை கண்டித்தும், எதிர்வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் கட்டுமான பணிக்கான நிதியை ஒதுக்கி பணிகளை துவங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தி.மு.க. கூட்டணி… Read More »எய்ம்ஸ் எங்கே? மதுரையில் திமுக கூட்டணி கட்சியினர் போராட்டம்

குளிர்கால கூட்டத்தொடரில் ஒரு நாள் கூட பங்கேற்காத இளையராஜா

மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா, வீரேந்திர ஹெக்டே, பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநர் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நியமிக்கப்பட்டனர். இந்த… Read More »குளிர்கால கூட்டத்தொடரில் ஒரு நாள் கூட பங்கேற்காத இளையராஜா

கரூர் அருகே அதிமுக நிர்வாகி கொலை…?..

  • by Authour

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே தேவதானத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் தியாகராஜன் (55).  இவர் குளித்தலை ஒன்றிய அம்மா பேரவை செயலாளராக இருந்து வருகிறார். இவர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.… Read More »கரூர் அருகே அதிமுக நிர்வாகி கொலை…?..

கவிஞர் தாமரைக்கு, ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்கம் கடும் கண்டனம்

திரைப்பட பாடலாசிரியர் தாமரை, ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டும்.  அது வீரவிளையாட்டு அல்ல, அது ஒரு வன்கொடுமை.  பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் ‘வீர விளையாட்டா’க இருந்திருக்கலாம், காலத் தொடர்ச்சியில் அது மரபாக மாறி… Read More »கவிஞர் தாமரைக்கு, ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்கம் கடும் கண்டனம்

குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்காத இளையராஜா….

  • by Authour

மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா, வீரேந்திர ஹெக்டே, பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநர் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நியமிக்கப்பட்டனர். இந்த… Read More »குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்காத இளையராஜா….

குடியரசு தினவிழா… இறுதிக்கட்ட ஒத்திகை நிகழ்ச்சி…. படங்கள்…….

  • by Authour

சென்னை, மெரினா கடற்கரை, காமராஜர் சாலை, உழைப்பாளர் சிலை அருகில், குடியரசு தினவிழாயொட்டி 3ம் நாள் இறுதிக்கட்ட ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

சினிமாவில் இருந்து விலக ராஷ்மிகா முடிவா?…மனக்குமுறல் பேட்டி….

  • by Authour

தென்னிந்திய சினிமாவின் பிரபலமான நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா, பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக பல வெற்றி படங்களில் நடித்திருக்கிறார். சினிமாவின் பிரபலமான நடிகராக இருக்கும் விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்திருந்தார், இதுவே… Read More »சினிமாவில் இருந்து விலக ராஷ்மிகா முடிவா?…மனக்குமுறல் பேட்டி….

பள்ளியில் இரும்பு கேட் விழுந்து மாணவனுக்கு கால் முறிவு…. பரபரப்பு…

  • by Authour

பெரம்பலூர் அருகே உள்ள வேப்பந்தட்டை ஒன்றியத்திற்குட்பட்ட தம்பை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வருபவன் சரண்ராஜ் மகன் முகேஷ் இவர் நேற்று காலை  பள்ளி வளாகத்தின் நுழைவு… Read More »பள்ளியில் இரும்பு கேட் விழுந்து மாணவனுக்கு கால் முறிவு…. பரபரப்பு…

திண்டுக்கல் வங்கியில் பட்டப்பகலில் கொள்ளை முயற்சி.. பிடிபட்ட கொள்ளையன் பகீர் வாக்குமூலம்

  • by Authour

திண்டுக்கல் தாடிக்கொம்பு சாலையில் உள்ள  இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு இன்று  காலை ஒரு மர்ம நபர்  புகுந்தான். அவன் திடீரென  வங்கி கதவை பூட்டி அங்குள்ள ஊழியர்களை கட்டிப்போட்டான். பின்னர்  வங்கியில்  அவன் கொள்ளையடிக்க… Read More »திண்டுக்கல் வங்கியில் பட்டப்பகலில் கொள்ளை முயற்சி.. பிடிபட்ட கொள்ளையன் பகீர் வாக்குமூலம்

திருச்சி மலைக்கோட்டை கோயிலுக்கு செல்ல லிப்ட் அமைக்க பரிசீலனை…. அமைச்சர் சேகர்பாபு பேட்டி

  • by Authour

இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு  திருச்சி விமான நிலையத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: திருச்செந்தூரில், 5,309 மாடுகள் மாயமான விவகாரம் கடந்த 2007ம் ஆண்டு வெளியான தகவல் அறியும் உரிமைச்… Read More »திருச்சி மலைக்கோட்டை கோயிலுக்கு செல்ல லிப்ட் அமைக்க பரிசீலனை…. அமைச்சர் சேகர்பாபு பேட்டி

அனைத்து கட்சியினர் முன்னிலையில்…….ஈரோடு கிழக்கில் மாதிரி வாக்குப்பதிவு….

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.  திருமகன் ஈவெரா மரணமடைந்ததை தொடர்ந்து  அங்கு வரும் பிப்ரவரி 27ம் தேதி  தேர்தல் நடக்கிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். தேமுதிக சார்பில் அந்த… Read More »அனைத்து கட்சியினர் முன்னிலையில்…….ஈரோடு கிழக்கில் மாதிரி வாக்குப்பதிவு….

தங்கம் விலை சவரனுக்கு ரூ.256 உயர்வு….

  • by Authour

தமிழகத்தில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.32 உயர்ந்து ரூ.5,355க்கு விற்கப்படுகிறது. தமிழகத்தில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 உயர்ந்து ரூ.42,840க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளியின்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.256 உயர்வு….

ஜேஇஇ நுழைவுத்தேர்வு இன்று துவங்கியது

  • by Authour

என்ஐடி மற்றும் ஐஐடிகளில் இளநிலை பொறியியல் பட்டப்படிப்புகளில் சேருவதற்கான ஜேஇஇ (ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு) தேர்வு  நாடு முழுவதும் இன்று தொடங்கியது. 290 மையங்களில் இந்த தேர்வு நடக்கிறது. இந்தத் தேர்வில் 8.5 லட்சம்… Read More »ஜேஇஇ நுழைவுத்தேர்வு இன்று துவங்கியது

நம்பர் பிளேட் இல்லாமல் வரும் டூவீலர்களுக்கு அபராதம்…. போலீசார் எச்சரிக்கை….

  • by Authour

புதிய நம்பர் பிளேட் விதி முறையின்படி வாகன நம்பர் பிளேட்டை வடிவமைக்காவிட்டால் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சமீபகாலமாக பெரும்பாலான வாகனகங்ளில் குறிப்பாக இரு சக்கர… Read More »நம்பர் பிளேட் இல்லாமல் வரும் டூவீலர்களுக்கு அபராதம்…. போலீசார் எச்சரிக்கை….

தஞ்சை அருகே விவசாயிகளுக்கு காளான் வளர்ப்பு பயிற்சி…..

தஞ்சை மாவட்டம், அய்யம் பேட்டை அருகே ஈச்சங்குடியில் ஆத்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு காளான் வளர்ப்பு பயிற்சி நடந்தது. தஞ்சையில் செயல்படும் ஒரு தனியார் நிறுவனத்தின் காளான் வளர்ப்பு பயிற்சியாளர் ஜெகதீஸ்வரி விவசாயிகளுக்கு காளான்… Read More »தஞ்சை அருகே விவசாயிகளுக்கு காளான் வளர்ப்பு பயிற்சி…..

தமிழக அரசின் ஓராண்டு சாதனை கண்காட்சி… புதுகையில் கலைநிகழ்ச்சி…

  • by Authour

புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் ”ஓயா உழைப்பின் ஓராண்டு, கடைக்கோடி தமிழரின் கனவுகளைத் தாங்கி” அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சியில் கலை நிகழ்ச்சிகள் இன்று… Read More »தமிழக அரசின் ஓராண்டு சாதனை கண்காட்சி… புதுகையில் கலைநிகழ்ச்சி…

கடும் பனி மூட்டம்……… சிறுமலையில் பஸ் கவிழ்ந்து 14 பேர் காயம்

  • by Authour

திண்டுக்கல் அருகில் உள்ள சிறுமலையில் ஏராளமான விவசாய தோட்டங்கள் உள்ளன. இங்கு வேலை செய்ய திண்டுக்கல் மற்றும் கிராமங்களில் இருந்து அதிக அளவில் தொழிலாளர்கள் பணிக்கு சென்று வருகின்றனர். இன்று அதிகாலையில் 18 பயணிகளுடன்… Read More »கடும் பனி மூட்டம்……… சிறுமலையில் பஸ் கவிழ்ந்து 14 பேர் காயம்

நடமாடும் உணவு ஆய்வக வாகனம்…. தஞ்சையில் கலெக்டர் துவக்கி வைத்தார்..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உணவு பாதுகாப்பு துறையின் கீழ் நடமாடும் உணவு ஆய்வக வாகனத்தை மாவட்ட கலெக்டர் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து துவக்கி துவக்கி வைத்தார். பின்னர் கலெக்டர் தினேஷ்… Read More »நடமாடும் உணவு ஆய்வக வாகனம்…. தஞ்சையில் கலெக்டர் துவக்கி வைத்தார்..

தொழிலதிபர் வீட்டில் கொள்ளை சம்பவம்…. திருச்சி டிஐஜி -எஸ்பி ஆய்வு…..

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள ஐஏஎஸ் நகரில் கொள்ளை நடந்த தொழிலதிபர் வீட்டில் திருச்சி சரகடிஐஜி சரவண சுந்தர், எஸ் பி சுஜித் குமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் சரவண சுந்தர் நிருபர்களிடம்… Read More »தொழிலதிபர் வீட்டில் கொள்ளை சம்பவம்…. திருச்சி டிஐஜி -எஸ்பி ஆய்வு…..

தஞ்சையில்…..வியாபாரியை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை….. விக்கிரமராஜா வலியுறுத்தல்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுகா திருப்புறம்பியம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (53). இவர் கடந்த 30 ஆண்டுகளாக அதே பகுதியில் மளிகை கடை  நடத்தி வருகிறார். கடந்த 15ம் தேதி அதே பகுதியை சேர்ந்த… Read More »தஞ்சையில்…..வியாபாரியை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை….. விக்கிரமராஜா வலியுறுத்தல்

ராஜஸ்தானில்…….அரசு வேலை போய்விடும் என பயந்து 3வது குழந்தையை கொன்ற தம்பதி கைது

ராஜ்ஸ்தானில் அரசு துறையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வரும் ஜவர்லால் மேக்வால் (வயது 36) இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது. இந்தநிலையில் அவரது மனைவி கர்ப்படைந்தார். சமீபத்தில் அவர்களுக்கு 3-வதாக குழந்தை பிறந்தது.… Read More »ராஜஸ்தானில்…….அரசு வேலை போய்விடும் என பயந்து 3வது குழந்தையை கொன்ற தம்பதி கைது

பணிப்பெண்ணிடம் அத்துமீறிய பயணி… விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டார்

சமீபகாலமாக விமானங்களில் விரும்பத்தகாத சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருவது பொதுமக்களை முகம் சுளிக்க வைத்து வருகிறது. குறிப்பாக, கடந்த நவம்பர் மாதம் நியூயார்க்கில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் சக பெண்… Read More »பணிப்பெண்ணிடம் அத்துமீறிய பயணி… விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டார்

குணசித்திர நடிகர் ராமதாஸ் காலமானார்

தமிழ் சினிமாவில் நடிகராகவும், எழுத்தாளராகவும் வலம் வந்தவர் ஈ.ராமதாஸ். இவர் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்., குக்கூ, காக்கி சட்டை, விசாரணை, தர்மதுரை, விக்ரம் வேதா, மாரி, நாடோடிகள் உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.… Read More »குணசித்திர நடிகர் ராமதாஸ் காலமானார்

ஜெயங்கொண்டத்தில்…….போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதை பொருள் பற்றிய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.பேரணியை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் தொடங்கி வைத்தார். பேரணியானது கல்லூரியில் தொடங்கி அண்ணா சிலை நான்கு… Read More »ஜெயங்கொண்டத்தில்…….போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

11 குழந்தைகளுக்கு வீரதீர செயல் விருது….. ஜனாதிபதி வழங்கினார்

குடியரசு தினத்தையொட்டி ஆண்டுதோறும், மத்திய அரசு குழந்தைகளின் சிறப்பான சாதனைகளுக்காக பிரதான் மந்திரி ராஷ்டிரீய பால் புரஸ்கார் விருதை வழங்குகிறது. தேசிய அங்கீகாரத்திற்கு தகுதியான கலை மற்றும் கலாச்சாரம், துணிச்சல், புத்தாக்கம், கல்வியியல், சமூக… Read More »11 குழந்தைகளுக்கு வீரதீர செயல் விருது….. ஜனாதிபதி வழங்கினார்

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு…..9பேர் பலி

அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் பலியாகினர். நேற்று முன் தினம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சீனாவின் புத்தாண்டு கொண்டாட்டத்தை கொண்டாடிய மக்களை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.… Read More »அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு…..9பேர் பலி

அந்த குழப்பம் தான் சாதகம்… திருநாவுகரசர் எம்.பி நம்பிக்கை…

  • by Authour

புதுக்கோட்டையில் திருநாவுக்கரசர் எம்.பி. நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட நாங்கள் வற்புறுத்தினோம். அவரது வெற்றிக்காக நாங்கள் பாடுபடுவோம். தோழமை கட்சிகளும்… Read More »அந்த குழப்பம் தான் சாதகம்… திருநாவுகரசர் எம்.பி நம்பிக்கை…

திருச்சி துணிக்கடையில் திடீர் தீ விபத்து.. படங்கள்..

  • by Authour

திருச்சி தில்லை நகர் மக்கள் மன்றம் மைதானத்தில் துணிக்கடை ஒன்று இயங்கி வந்தது. நேற்றிரவு அந்த துணிக்கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. சில நிமிடங்களில் தீ மள மளவென கடை முழுவதிலும் பரவியது.… Read More »திருச்சி துணிக்கடையில் திடீர் தீ விபத்து.. படங்கள்..

‘வங்காநரி’யை பிடித்த 4 கிராமங்களுக்கு 3.90 லட்சம் அபராதம்..

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் கொட்டவாடி, சின்னமநாயக்கன்பாளையம், ரெங்கனூர், தமையனூர் உள்ளிட்ட கிராமங்களில் காணும் பொங்கலன்று வங்காநரி வழிபாடு நடந்து வருகிறது. இந்த கிராம மக்கள் வங்காநரியை பிடித்து வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்த… Read More »‘வங்காநரி’யை பிடித்த 4 கிராமங்களுக்கு 3.90 லட்சம் அபராதம்..

இன்றைய ராசிபலன் – 24.01.2023

இன்றைய ராசிப்பலன் – 24.01.2023 மேஷம் இன்று எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி ஏற்படும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். தொழில் வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள்… Read More »இன்றைய ராசிபலன் – 24.01.2023

நீர் நிலையை பாதுகாக்க களமிறங்கிய இளைஞர்கள்- விவசாயிகள்…

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சிறுகனூரில் உள்ள செல்லியம்மன் கோவில் குளத்தில் நீர் நிலையை பாதுகாக்கும் வகையில் தூர்வாரும் பூர்வாங்க பணிகள் பூமி பூஜைடன் தொடங்கியது. சிறுகனூரில் சுமார் 5 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மக்கள்… Read More »நீர் நிலையை பாதுகாக்க களமிறங்கிய இளைஞர்கள்- விவசாயிகள்…

பெரம்பலூரில் ரவுடி தூக்கிட்டு தற்கொலை.. போலீசார் விசாரணை….

பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனை அருகே இந்திரா நகரில் வசித்து வருபவர் பொன்னுசாமி மகன் செல்வகுமார். செல்வகுமாரின் உறவினர் பெரம்பலூர் நகர் எடத்தெருவைச் சேர்ந்தவர் பட்டை என்ற பழனியாண்டி, இவர் வல்லதரசு என்ற பாண்டி… Read More »பெரம்பலூரில் ரவுடி தூக்கிட்டு தற்கொலை.. போலீசார் விசாரணை….

திருச்சியில் தொழிலதிபர் வீட்டில் சென்சார் பூட்டை உடைத்து 300 பவுன் கொள்ளை

  • by Authour

திருச்சி,திருவெறும்பூர் அருகே உள்ள ஐஏஎஸ் நகரை சேர்ந்த நேதாஜி இவர் பெல் ஊழியராக இருந்து விருப்ப ஒய்வுபெற்றுள்ளார். அவரது தம்பி தேவேந்திரன் மற்றும் இரண்டு தம்பிகளுடன் கூட்டுகுடும்பமாக நேதாஜி வசித்து வருகின்றனர். மேலும் தேவேந்திரன்… Read More »திருச்சியில் தொழிலதிபர் வீட்டில் சென்சார் பூட்டை உடைத்து 300 பவுன் கொள்ளை

மராட்டிய கவர்னர் பதவியிலிருந்து விலக பகத்சிங் முடிவு….

  • by Authour

மராட்டிய கவர்னராக பகத்சிங் கோஷ்யாரி செயல்பட்டு வருகிறார். உத்தவ் தாக்கரே முதல்-மந்திரியாக இருந்தபோது மாநில அரசு – கவர்னர் இடையே சிறுசிறு மோதல் போக்கு நிலவி வந்தது. பின்னர், சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ஆதரவை… Read More »மராட்டிய கவர்னர் பதவியிலிருந்து விலக பகத்சிங் முடிவு….

உக்ரைனில் போரிஸ் ஜான்சன் சுற்றுப்பயணம்….

  • by Authour

ரஷியா நடத்தி வரும் போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் திடீர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். போரால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட்ட போரிஸ் ஜான்சன், தலைநகர் கீவிற்குச் சென்று உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியை… Read More »உக்ரைனில் போரிஸ் ஜான்சன் சுற்றுப்பயணம்….

வெளி மாநிலங்களில் பதுங்கியிருக்கும் ரவுடிகளை பிடிக்க டிஜிபி உத்தரவு…..

  • by Authour

தமிழகத்தில் ரவுடிகளை ஒழிக்க டி.ஜி.பி. சைலேந்திர பாபு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். சட்டம்-ஒழுங்கை காக்க காவல்துறையினர் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தி இருப்பதை தொடர்ந்து அனைத்து… Read More »வெளி மாநிலங்களில் பதுங்கியிருக்கும் ரவுடிகளை பிடிக்க டிஜிபி உத்தரவு…..

error: Content is protected !!