Skip to content

Authour

கோவையில் 40 நிமிடம் யோகாசனம் செய்து மாணவ-மாணவிகள் அசத்தல்..

கோவை அருகே உள்ள கோவைபுதூர் பகுதியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு ஐநூறுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் ஆரோக்கிய வாழ்வில் யோகா என்பதை வலியுறுத்தி 20 க்கும் மேற்பட்ட ஆசனங்களை செய்து கவனம் ஈர்த்துள்ளனர். இந்தியாவின்… Read More »கோவையில் 40 நிமிடம் யோகாசனம் செய்து மாணவ-மாணவிகள் அசத்தல்..

மருத்துவமனை செல்ல அவசரமா பணம் வேணும்.. ஜிபே செய்கிறோம்… 2லட்சம் மோசடி

கோவை தெலுங்குபாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல்(54). இவர் சங்கனூர் – நல்லாம்பாளையம் ரோட்டில் இறைச்சி கடை நடத்தி வருகிறார். கடந்த 15-ந் தேதி மதியம் 3 மணிக்கு கடை வியாபாரம் முடிந்ததும் கடையை சுத்தம் செய்து,… Read More »மருத்துவமனை செல்ல அவசரமா பணம் வேணும்.. ஜிபே செய்கிறோம்… 2லட்சம் மோசடி

அமைச்சர் டிஆர்பி ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரி, அரியலூர் அதிமுகவினர் எஸ்பியிடம் புகார்…

தமிழ்நாடு தொழில்துறை அமைச்சரும், திமுக IT பிரிவு செயலாளருமான அமைச்சர் T.R.B.ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரி, அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அதிமுக அரியலூர் மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரன் தலைமையில் புகார்… Read More »அமைச்சர் டிஆர்பி ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரி, அரியலூர் அதிமுகவினர் எஸ்பியிடம் புகார்…

கோவையில் ஆடுகளை வேட்டையாடிய சிறுத்தை… வனத்துறை கண்காணிப்பு

  • by Authour

https://youtu.be/H9DggQkD244?si=M_jy1R0Ow-LXtBHtகோவை, மதுக்கரை வனச்சரகம், நவக்கரை வனப்பிரிவில் உள்ள சோளக்கரை சுற்று பகுதியில் சிறுத்தை ஒன்று ஆடுகளை வேட்டையாடிய சம்பவம் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கோவை, மதுக்கரை, மாவூத்தம்பதி கிராம், மொடமாத்தி தோட்டத்தைச் சேர்ந்த… Read More »கோவையில் ஆடுகளை வேட்டையாடிய சிறுத்தை… வனத்துறை கண்காணிப்பு

திருச்சியில் திமுக வடக்கு மாவட்டம் சார்பில் செயற்குழு கூட்டம்..

  • by Authour

https://youtu.be/H9DggQkD244?si=M_jy1R0Ow-LXtBHtதிருச்சியில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே நேரு  , மத்திய மற்றும் வடக்கு மாவட்டத்தின் சார்பாக செயற்குழு கூட்டம் நடைபெற்றது.  இதனை தொடர்ந்து நிர்வாகிகளிடம் புதிய உறுப்பினர் சேர்க்கை… Read More »திருச்சியில் திமுக வடக்கு மாவட்டம் சார்பில் செயற்குழு கூட்டம்..

மயிலாடுதுறை மாவட்டத்தை வந்தடைந்த காவிரி நீர்.. மலர்தூவி வரவேற்பு

  • by Authour

https://youtu.be/H9DggQkD244?si=M_jy1R0Ow-LXtBHtடெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ம் தேதி மேட்டூரிலிருந்து காவிரி நீர் திறக்கப்படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூன் 12-ஆம் தண்ணீரை திறந்து வைத்தார். இதனால்… Read More »மயிலாடுதுறை மாவட்டத்தை வந்தடைந்த காவிரி நீர்.. மலர்தூவி வரவேற்பு

கோவையில் ”மன்னா மெஸ்”… VSB திறந்து வைத்தார்

  • by Authour

https://youtu.be/H9DggQkD244?si=M_jy1R0Ow-LXtBHtகோவை சாயிபாபா காலனி என்.எஸ்.ஆர் சாலையில் “மன்னா மெஸ்” திறப்பு விழா முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டு திறந்து வைத்தார். மேலும் தமிழகத்தில் இரண்டு கிளைகள் உள்ள நிலையில் தற்போது கோவையில் மூன்றாவது… Read More »கோவையில் ”மன்னா மெஸ்”… VSB திறந்து வைத்தார்

திருச்சியில் நாளை மின்தடை.. எந்தெந்த ஏரியா?..

  • by Authour

https://youtu.be/H9DggQkD244?si=M_jy1R0Ow-LXtBHtதிருச்சி நகரியம் கோட்டம் திருச்சி 110 கிவோ துணையின் நிலையத்தில் 21.06.2005 (சனிக்கிழமை ) அன்று பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உளதல் 09.45 மணி முதல் மணி மாலை 04.00 வரை மின்விநியோகம் இருக்காது… Read More »திருச்சியில் நாளை மின்தடை.. எந்தெந்த ஏரியா?..

தொடர் வழக்கறிஞர்கள் படுகொலையை கண்டித்து.. கரூரில் கண்டன ஆர்ப்பாட்டம்

  • by Authour

https://youtu.be/H9DggQkD244?si=M_jy1R0Ow-LXtBHtகரூர் நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்களின் தொடர் படுகொலையை கண்டித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள்… Read More »தொடர் வழக்கறிஞர்கள் படுகொலையை கண்டித்து.. கரூரில் கண்டன ஆர்ப்பாட்டம்

டூவீலர் விபத்து… வாலிபர் பலி.. பொள்ளாச்சி அருகே பரிதாபம்

  • by Authour

https://youtu.be/H9DggQkD244?si=M_jy1R0Ow-LXtBHtகோவை, பொள்ளாச்சி அருகே உள்ள பொன்னபுரம் கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி இவர் தனியார் பள்ளி வேன் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார் இவரது மனைவி தேவி இவர்களது மகன் சரவணன் (26) இவர் தனியார் கோழிப்பண்ணை… Read More »டூவீலர் விபத்து… வாலிபர் பலி.. பொள்ளாச்சி அருகே பரிதாபம்

error: Content is protected !!