Skip to content

Authour

விருதுநகர் பட்டாசு ஆலையில் விபத்து , 3பேர் பலி

விருதுநகா் மாவட்டம் கரியாப்ட்டி அருகே உளள வடகரை என்ற கிராமத்தில்  ஒரு பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.  ராஜா சந்திரசேகர் என்பவருக்கு சொந்தமான இந்த  பட்டாசு  ஆலையில் இன்று காலை பணி நடந்து கொண்டு… Read More »விருதுநகர் பட்டாசு ஆலையில் விபத்து , 3பேர் பலி

தஞ்சை கருணாசாமி கோயிலில் ஏழூர் பல்லக்கு திருவிழா.. ஏராளமானோர் சாமிதரிசனம்

தஞ்சாவூர் கரந்தை அருள்மிகு கருணாசாமி திருக்கோயில் ஏழூர் பல்லக்கு திருவிழா, வெகு சிறப்பாக நடைபெற்றது, ஏராளமானோர் சுவாமி தரிசனம் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட தஞ்சையை அடுத்த கரந்தையில்… Read More »தஞ்சை கருணாசாமி கோயிலில் ஏழூர் பல்லக்கு திருவிழா.. ஏராளமானோர் சாமிதரிசனம்

அமெரிக்க கலவரத்தால் முடிவை மாற்றுவாரா டிரம்ப் ?

அமெரிக்க கலவரத்தால் முடிவை மாற்றுவாரா டிரம்ப் ?   அமெரிக்கா……..  ஒருகாலத்தில்  இந்த  பெயர்  கற்பனைக்கு எட்டாத கனவு உலகமாக தெரிந்தது.  காரணம் ………..அந்த நாட்டின் செல்வ செழிப்பு.  வளம்  மற்றும் அறிவியல்.   … Read More »அமெரிக்க கலவரத்தால் முடிவை மாற்றுவாரா டிரம்ப் ?

மயங்கி விழுந்த பெண்மணியை காப்பாற்றிய ஆயுதப்படை பெண் காவலர்..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காடு பகுதியைச் சேர்ந்தவர் பைரவி. இவர் சிறு வயது முதல் வாத நோயால் ஒரு கால் ஒரு கை பாதிக்கப்பட்டவர். நடக்க முடியாத காலுக்கான காலணி (ஷூ) வாங்குவதற்காக… Read More »மயங்கி விழுந்த பெண்மணியை காப்பாற்றிய ஆயுதப்படை பெண் காவலர்..

திருச்சி-லால்குடி அங்கன்வாடி மையம் அருகில் கொட்டப்படும் கழிவுகள்- கவனிப்பார்களா அதிகாரிகள்..?..

திருச்சி மாவட்டம் ,லால்குடியை அடுத்த அகிலாண்டபுரம் அருகே அப்பாதுரை ஊராட்சியில் அமைந்துள்ள வள்ளார் நகரில் அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது . தற்போது தான் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் கடந்த இரண்டாம் தேதி திறக்கப்பட்ட நிலையில்… Read More »திருச்சி-லால்குடி அங்கன்வாடி மையம் அருகில் கொட்டப்படும் கழிவுகள்- கவனிப்பார்களா அதிகாரிகள்..?..

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும்

  • by Authour

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், இதன் காரணமாக இன்று ( ஜூன்… Read More »தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும்

தற்போது வரை கொரோனாவால் எந்த உயிரிழப்பும் இல்லை”- அமைச்சர் மாசு

  • by Authour

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற மூன்றாவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “உலகம் முழுவதும் கொரோனா இருக்கிறது.… Read More »தற்போது வரை கொரோனாவால் எந்த உயிரிழப்பும் இல்லை”- அமைச்சர் மாசு

அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சிறப்பு நூலகம்…

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், சென்னை, சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொது நூலக இயக்ககம் சார்பில் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நூலகத்தினை காணொளிக்காட்சி வாயிலாக இன்று… Read More »அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சிறப்பு நூலகம்…

தஞ்சை பெரிய கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் பணம் திருடிய மூதாட்டி..

தஞ்சை பெரிய கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த மூதாட்டி ஒருவர் பணத்தை திருடிய போது கையும் களவுமாக பிடிபட்டார். தஞ்சை பெரியகோயில் உலக பிரசித்தி பெற்ற கோயிலாக விளங்கி வருகிறது. தமிழர்களின்… Read More »தஞ்சை பெரிய கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் பணம் திருடிய மூதாட்டி..

கஞ்சா விற்ற 2 பேர் கைது- பணம், கஞ்சா பறிமுதல்.. திருச்சி க்ரைம்

  • by Authour

https://youtu.be/bqI1gB6bklI?si=kZj6wKcJwQGuACoIகட்டுக்கட்டாக பணத்துடன் 2 லாட்டரி வியாபாரிகள் கைது..   திருச்சி புத்தூர் நான்கு ரோடு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக உறையூர் போலீசாருக்கு தகவல் வந்தது.இதை அடுத்து உறையூர் போலீஸ்… Read More »கஞ்சா விற்ற 2 பேர் கைது- பணம், கஞ்சா பறிமுதல்.. திருச்சி க்ரைம்

error: Content is protected !!