Skip to content

Authour

உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்… புதுகை கலெக்டர் நேரில் ஆய்வு…

  • by Authour

புதுக்கோட்டைமாவட்டம்அறந்தாங்கிநகராட்சிஅரசுபெண்கள்மேல்நிலைப்பள்ளியில்உள்ள ஆசிரியர் மாணவிகளுக்கு கல்வி கற்பிக்கும் முறை குறித்து” உங்களைத் தேடி உங்கள் ஊரில்”திட்டத்தின் கீழ்  கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  உடன் அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் ச.சிவக்குமார்,… Read More »உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்… புதுகை கலெக்டர் நேரில் ஆய்வு…

உலக தாய்மொழி தினம் ….. இன்று கொண்டாட்டம்

பல்வேறு மொழிகள் அழிந்து வருவதால், மொழியியல் பன்முகத்தன்மை அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. மக்கள் எத்தனை மொழியை தங்களது ஆர்வத்தின் காரணமாக கற்றுக்கொண்டாலும், தாய்மொழி பற்று இருப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். அந்த… Read More »உலக தாய்மொழி தினம் ….. இன்று கொண்டாட்டம்

சைக்கிள் சின்னம் எங்களுக்கே…தேர்தல் ஆணையத்தை எதிர்த்து ஜி.கே.வாசன் வழக்கு..

கடந்த 1996-ம் ஆண்டு மூத்த அரசியல் தலைவர் ஜி.கே.மூப்பனாரால் தமிழ் மாநில காங்கிரஸ் எனும் கட்சி தொடங்கப்பட்டது. இந்தக் கட்சிக்கு சைக்கிள் சின்னத்தை தேர்தல் ஆணையம் அப்போது ஒதுக்கியது. ஜி.கே.மூப்பனார் மறைவுக்கு பிறகு தற்போது… Read More »சைக்கிள் சின்னம் எங்களுக்கே…தேர்தல் ஆணையத்தை எதிர்த்து ஜி.கே.வாசன் வழக்கு..

திருச்சி உள்பட 8 இடங்களில் மஹா சிவராத்திரி விழா ….

  • by Authour

கோவையில் இருந்து புறப்பட்ட ஆதியோகி ரதம் திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மார்ச் 4-ம் தேதி வரை வலம் உள்ளது. மேலும், மார்ச் 8-ம் தேதி கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும்… Read More »திருச்சி உள்பட 8 இடங்களில் மஹா சிவராத்திரி விழா ….

வீட்டு குடிநீர் இணைப்புக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும்…. திருச்சி மாநகராட்சி

திருச்சி மாநகராட்சியின்  நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டில்  கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு: திருச்சி மாநகராட்சியில் தற்போது  தினமும் 135 எம்எல்டி  அளவு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அளவினை தங்கு டையின்றி வழங்க காவிரி… Read More »வீட்டு குடிநீர் இணைப்புக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும்…. திருச்சி மாநகராட்சி

சிறுமிக்கு பாலியல் தொல்லை… கூலித்தொழிலாளி போக்சோவில் கைது…

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நாயகனைபிரியாள் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (21). கூலி தொழிலாளியான இவரது குடும்பத்திற்கும் அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியின் குடும்பத்தாருக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது. இதனால்… Read More »சிறுமிக்கு பாலியல் தொல்லை… கூலித்தொழிலாளி போக்சோவில் கைது…

குண்டு வீசிய வழக்கில் 11 பேர் மீதான வழக்கு…மதுரையிலிருந்து கரூர் கோர்ட்டிற்கு மாற்றம்…

  • by Authour

மதுரை மாவட்டம், அவனியாபுரம் அருகே கடந்த 2012 ஆம் ஆண்டு குண்டு வீசிய வழக்கில் தொடர்புடைய 11 பேர் மீதான வழக்கு பாதுகாப்பு காரணத்திற்காக, மதுரையில் இருந்து கரூர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. 2 நாட்கள்… Read More »குண்டு வீசிய வழக்கில் 11 பேர் மீதான வழக்கு…மதுரையிலிருந்து கரூர் கோர்ட்டிற்கு மாற்றம்…

திருச்சி மாநகராட்சி பட்ஜெட் ….. ஒவ்வொரு வார்டுக்கும் ரூ.90 லட்சம் ஒதுக்கீடு

திருச்சி மாநகராட்சி பட்ஜெட் கூட்டம் இன்று காலை தொடங்கியது. கூட்டத்துக்க  மேயர் அன்பழகன் தலைமை தாங்கினார். ஆணையர் சரவணன் முன்னிலை வகித்தார்.  கூட்டம்  தொடங்கியதும்  நி்திக்குழு தலைவர்  முத்துசெல்வம்,  பட்ஜெட் அறிக்கையை மேயர்,  கமிஷனரிடம் … Read More »திருச்சி மாநகராட்சி பட்ஜெட் ….. ஒவ்வொரு வார்டுக்கும் ரூ.90 லட்சம் ஒதுக்கீடு

நடிகை ரகுல் ப்ரீத் சிங் திருமணம்….குவியும் வாழ்த்துகள்….

  • by Authour

இயற்கை சூழலில் திருமணம் செய்து கொள்வது லேட்டஸ்ட் டிரெண்டாகி வரும் நிலையில், நடிகை ரகுல் ப்ரீத் சிங் -ஜாக்கி ஜோடியும் இதே முறையை தங்களது திருமண வைபவத்தை அரங்கேற்றி உள்ளனர். ‘தீரன் அதிகாரம் ஒன்று’,… Read More »நடிகை ரகுல் ப்ரீத் சிங் திருமணம்….குவியும் வாழ்த்துகள்….

கருணாநிதி நினைவிடம் 26ம் தேதி திறப்பு…..

  • by Authour

சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே கலைஞர் கருணாநிதி நினைவிடம்  ரூ.39 கோடியில் கட்டப்பட்டுள்ளது. இதன் பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து வரும் 26ம் தேதி நினைவிடத்தை, தமி்ழக  முதல்வர் மு.க. ஸ்டாலின் … Read More »கருணாநிதி நினைவிடம் 26ம் தேதி திறப்பு…..

error: Content is protected !!