Skip to content

Authour

இளம்பெண் தீக்குளித்து தற்கொலை… திருச்சி அருகே சம்பவம்..

திருச்சி மாவட்டம்,  மண்ணச்சநல்லூர் அருகே வெங்கங்குடி கீழத்தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் லாரி ஓட்டுனராக வேலை செய்து வருகிறார். இவருடைய மகள் 20 வயதான நந்தினி. இவர் 12 ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில்… Read More »இளம்பெண் தீக்குளித்து தற்கொலை… திருச்சி அருகே சம்பவம்..

சென்னை……..இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் ED அதிரடி சோதனை

  • by Authour

சென்னையை தலைமையகமாக கொண்டு  இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் செயல்படுகிறது. தமிழ்நாட்டில்  நெல்லை, சேலம் மாவட்டம்  சங்ககரி, அரியலூர் உள்பட பல்வேறு  இடங்களில்   இதன் சிமெண்ட் ஆலைகள் உள்ளன.   சென்னையில் உள்ள இந்தியா சிமெண்ட் நிறுவன… Read More »சென்னை……..இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் ED அதிரடி சோதனை

திருச்சியில் ப.குமார் தலைமையில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்..

  • by Authour

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் தலைமையில் திருச்சி வாழவந்தான்கோட்டை கடைவீதியில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  சென்னையில் திமுக எம்.எல்.ஏ. மகன் வீட்டில் வேலைக்கார சிறுமி கொடுமைப்படுத்தப்பட்டதை கண்டித்து… Read More »திருச்சியில் ப.குமார் தலைமையில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்..

தி்ருச்சியில்…6 ஆயிரம் பேருக்கு வேட்டி,சேலை… தொழிலதிபர் அருண் நேரு வழங்கினார்

  • by Authour

திருச்சியில் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் பொங்கல் விழாவை  திமுகவினர் இன்று விமரிசையாக கொண்டாடினர். இதையொட்டி  திருச்சி ஒத்தக்கடை, மிளகுபாறை, பொன்நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொது மக்களுக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.… Read More »தி்ருச்சியில்…6 ஆயிரம் பேருக்கு வேட்டி,சேலை… தொழிலதிபர் அருண் நேரு வழங்கினார்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

  • by Authour

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.5,880க்கும் ஒரு சவரன் ரூ.47,040 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 20 காசுகள் குறைந்து… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

துறையூர் காய்கறி மார்க்கெட்டில் …. திருச்சி கலெக்டர் ஆய்வு

  • by Authour

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தை  தமிழக முதல்வர்  மு.க. ஸ்டாலின் அறிமுகம் செய்தார். இந்த திட்டத்தின்படி  மாதத்தில் ஒரு நாள் கலெக்டர்கள் கிராமங்களுக்கு சென்று தங்கி அங்குள்ள  மக்களின் கோரிக்கைகளை நேரடியாக கேட்டு … Read More »துறையூர் காய்கறி மார்க்கெட்டில் …. திருச்சி கலெக்டர் ஆய்வு

தஞ்சையில் 5 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு….. அதிகாரி தகவல்

  • by Authour

தஞ்சை மாவட்டத்தில் சம்பா, தாளடி நெல் சாகுபடிக்காக 1 லட்சத்து 38 ஆயிரத்து 427 எக்டேர் பரப்பளவு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டதில்  1 லட்சத்து 18 ஆயிரத்து 493 எக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி… Read More »தஞ்சையில் 5 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு….. அதிகாரி தகவல்

ஜெயங்கொண்டம்…. சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது…

கடலூர் மாவட்டம், சாக்கங்குடி கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசனின் மகன் ராஜூ(21). கூலி தொழிலாளியான இவர் அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகேயுள்ள முத்துச்சேர்வாமடம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் பலாத்காரம்… Read More »ஜெயங்கொண்டம்…. சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது…

தஞ்சை வீரராகவ பள்ளியில் விளையாட்டு விழா…

  • by Authour

தஞ்சாவூர் தெற்குவீதியில் உள்ள அரசு உதவி பெறும் வீரராகவ மேல்நிலைப் பள்ளியில் 145 வது பள்ளி விளையாட்டு விழா நடந்தது. பள்ளிச்செயலர் தனசேகரன் வாண்டையார் தலைமை வகித்தார். போட்டிகளை அந்தோணிசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.… Read More »தஞ்சை வீரராகவ பள்ளியில் விளையாட்டு விழா…

கரூரில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி….

தமிழகத்தில் வாகன பெருக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், விபத்துகளும் அதற்கு இணையாக அதிகரித்து வருகிறது. இதனை குறைக்கும் விதமாக வருடம் தோறும் சாலை பாதுகாப்பு வார விழாவை தமிழக அரசு ஏற்கனவே நடத்தி வந்தது.… Read More »கரூரில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி….

error: Content is protected !!