Skip to content

Authour

ஓடும் பஸ்சில் பெண்ணின் தங்க நகை மாயம்….திருச்சியில் புகார்…

திருச்சி திருவெறும்பூர் அருகே வடக்கு காட்டூர் பிரியா நகர் பகுதியைச் சேர்ந்தவர் வினோத். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர் உத்தமர் கோவில் பஸ் நிறுத்தத்தில் இருந்து ஸ்ரீரங்கம் பழைய பஸ் நிலையத்துக்கு ஒரு அரசு… Read More »ஓடும் பஸ்சில் பெண்ணின் தங்க நகை மாயம்….திருச்சியில் புகார்…

கரூர் அருகே அரசு பள்ளியில் தீண்டாமை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு…

  • by Authour

தொட்டியபட்டி அரசு பள்ளி வளாகத்தில் தீண்டாமை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவ,மாணவிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தீண்டாமையை ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இதன் அடிப்படையில் கரூர்… Read More »கரூர் அருகே அரசு பள்ளியில் தீண்டாமை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு…

காந்தி நினைவு தினம்…. திருச்சியில் காங்கிரஸ் அஞ்சலி….

  • by Authour

இந்திய திருநாட்டிற்கு சுதந்திரம் பெற்றுத்தந்த தேச பிதா மகாத்மா காந்தியடிகள் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் தலைமையில் காந்தி மார்க்கெட்… Read More »காந்தி நினைவு தினம்…. திருச்சியில் காங்கிரஸ் அஞ்சலி….

திருச்சி அருகே தொழிலாளி அடித்து கொலை…. சிறுவன் உள்பட 4 பேர் கைது

திருச்சி அடுத்த  மணிகண்டம் அருகே உள்ள கலிங்கப்பட்டியைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் ஜெகதீசன் (வயது 27). இவரது தம்பி சதீஷ். இவர் கண்தீனதயாள் நகரில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். நேற்று… Read More »திருச்சி அருகே தொழிலாளி அடித்து கொலை…. சிறுவன் உள்பட 4 பேர் கைது

டில்லி குடியரசு தின அணிவகுப்பு… தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்திக்கு 3வது பரிசு…

டெல்லியில் ஆண்டுதோறும் ஜனவரி 26 ம் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில், முப்படைகளின் அணிவகுப்பு, அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெறுவது வழக்கம். இதில் பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகள், பல்வேறு துறைகள் மற்றும்… Read More »டில்லி குடியரசு தின அணிவகுப்பு… தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்திக்கு 3வது பரிசு…

இன்று உறுதியேற்போம்… சமத்துவ இந்தியாவை உறுதி செய்வோம்…. முதல்வர் ஸ்டாலின்

  • by Authour

தமிழ்நாடு முழுவதும்  திமு கழகத்தினர், அனைத்துச் சமயங்களைச் சேர்ந்த பெரியோர், பொதுமக்கள் ஒன்றுதிரண்டு மதநல்லிணக்க உறுதிமொழி ஏற்றதாக முதல்-அமைச்சர்  மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் , “உண்மை – அமைதி… Read More »இன்று உறுதியேற்போம்… சமத்துவ இந்தியாவை உறுதி செய்வோம்…. முதல்வர் ஸ்டாலின்

சென்னை ஐஐடிக்கு ரூ.110 கோடி நன்கொடை…. முன்னாள் மாணவர் தாராளம்

  • by Authour

சென்னை ஐஐடி முன்னாள் மாணவர்  சுனில் வத்வானி. 1974ல் இவர் பிடெக் பட்டம் பெற்றார். தற்போது அமெரிக்காவில் இவர் பெரும் தொழில் அதிபராக இருக்கிறார்.  இவர் சென்னை ஐஐடியில்  புதிய அறிவியல் மையம் தொடங்க… Read More »சென்னை ஐஐடிக்கு ரூ.110 கோடி நன்கொடை…. முன்னாள் மாணவர் தாராளம்

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்..

  • by Authour

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள பத்தாளப் பேட்டை மற்றும் அசூர் பகுதியில் உள்ள அஞ்சலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . இதில் 100 நாள் வேலை… Read More »அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்..

கோர்ட் அவமதிப்பு வழக்கு……..நடிகர் இளவரசு மன்னிப்பு கேட்டார்….

தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கம் கடந்த 2018-ஆம் ஆண்டு சங்கத்தின் முன்னாள் ஊழியர்களுக்கு எதிராக தியாகராயர் நகர் காவல் நிலையத்தில் நிதி முறைகேடு தொடர்பாக புகாரளித்திருந்தது. இந்த புகார் தொடர்பான விசாரணையை விரைவில் முடித்து… Read More »கோர்ட் அவமதிப்பு வழக்கு……..நடிகர் இளவரசு மன்னிப்பு கேட்டார்….

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு… பிப்.14க்கு ஒத்திவைப்பு

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத் துறை யினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, அதன்நகலும் செந்தில்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு… பிப்.14க்கு ஒத்திவைப்பு

error: Content is protected !!