Skip to content

Authour

சமயபுரம் கல்லூரி மாணவி ……….விடுதியிலிருந்து திடீர் மாயம்….

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தாலுகா திருமங்கலகோட்டை தொண்டைமான் தெருவைச் சேர்ந்த கல்லூரி மாணவி. இவர் இருங்களூர் பகுதியில் உள்ள எஸ்ஆர்எம் கல்லூரியில் பிஎஸ்சி எம் எல் டி 2ம் ஆண்டு பயின்று வருகிறார்.  மாணவி… Read More »சமயபுரம் கல்லூரி மாணவி ……….விடுதியிலிருந்து திடீர் மாயம்….

திருச்சி அருகே மூதாட்டியை தாக்கிய கணவன்-மனைவி, மகன் உட்பட 3 பேர் மீது வழக்கு…

  • by Authour

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே ரெட்டி மாங்குடியில் இடத்தை ஆக்கிரமித்தும்,சுவர் பக்கம் கழிவுநீர் நின்றதை தட்டி கேட்ட மூதாட்டியை தாக்கிய கணவன் மனைவி மற்றும் மகன் உட்பட மூன்று பேர் மீது போலீசார் வழக்கு… Read More »திருச்சி அருகே மூதாட்டியை தாக்கிய கணவன்-மனைவி, மகன் உட்பட 3 பேர் மீது வழக்கு…

103 வயதில் 3ம் திருமணம் செய்த சுதந்திர போராட்ட வீரர்

  • by Authour

மத்திய பிரதேச மாநிலம், போபாலின் இத்வாரா பகுதியைச் சேர்ந்தவர் ஹபிப் நாசர். 103 வயதான இவர்  சுதந்திர போராட்ட வீரர்., முதல் மனைவி மற்றும் இரண்டாவது மனைவி காலமான நிலையில் தனியாக வசித்து வந்தார்.… Read More »103 வயதில் 3ம் திருமணம் செய்த சுதந்திர போராட்ட வீரர்

மண்ணெண்ணெய் ஊற்றி தம்பதி தற்கொலை முயற்சி.. கரூரில் பரபரப்பு..

  • by Authour

கரூர், தான்தோன்றிமலை ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி அமுதா. இருவரும் கூலி வேலை செய்து வருகிறார்கள். இவர்களுக்கு கிருஷ்ணராயபுரம் தொகுதியில் உள்ள லாலாபேட்டை பகுதியில் சொந்தமாக 43.59 ஏக்கர் மதிப்பிலான… Read More »மண்ணெண்ணெய் ஊற்றி தம்பதி தற்கொலை முயற்சி.. கரூரில் பரபரப்பு..

திருச்சியில் கோவில் சுவர் இடிப்பு…. பொதுமக்கள் திடீர் சாலை மறியல்..

திருச்சி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட எடமலைப்பட்டி பகுதியில் 350 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இவர்களது பூர்வீக முருகன் கோவில் ராமச்சந்திர நகர் பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான இடம் நத்தம்… Read More »திருச்சியில் கோவில் சுவர் இடிப்பு…. பொதுமக்கள் திடீர் சாலை மறியல்..

மன்னிப்பு கேள்……..நடிகர் இளவரசுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

  • by Authour

தென்னிந்திய திரைப்படஒளிப்பதிவாளர் சங்கம் கடந்த 2018-ம் ஆண்டு சங்கத்தின் முன்னாள் ஊழியர்களுக்கு எதிராக திநகர் காவல் நிலையத்தில் நிதி முறைகேடு தொடர்பாக புகார் அளித்தது. புகார் தொடர்பான விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை எனக்கூறி,… Read More »மன்னிப்பு கேள்……..நடிகர் இளவரசுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

மயிலாடுதுறை…தனியார் ஆஸ்பத்திரியில் குடல்வால் ஆப்ரேஷன் செய்த சிறுவன் பலி..

மயிலாடுதுறையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் மேலமங்கைநல்லூரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரது மகன் ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுவன் கிஷோர் என்பவருக்கு வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவமனையில் நேற்று சேர்க்கப்பட்ட சிறுவனுக்கு இன்று காலை… Read More »மயிலாடுதுறை…தனியார் ஆஸ்பத்திரியில் குடல்வால் ஆப்ரேஷன் செய்த சிறுவன் பலி..

ராஜேஷ் தாஸ் வழக்கு….. நீதிமன்றம் இறுதிக்கெடு

  • by Authour

தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு அதிமுக ஆட்சியில்  முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி டெல்டாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, பாதுகாப்பு பணியிலிருந்த பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக முன்னாள் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி… Read More »ராஜேஷ் தாஸ் வழக்கு….. நீதிமன்றம் இறுதிக்கெடு

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சாலை மறியல்..

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது நீர்நிலைகள், ஏரிகள், ஆறுகள், விளைநிலங்களை கார்ப்பரேட்டுகள் அபகரிக்க வழிபாட்டுக்கும்… Read More »திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சாலை மறியல்..

கமல், விஜய்யிடம் ஆதரவு கேட்போம்…. வானதி சீனிவாசன் பேட்டி

  • by Authour

பாஜக எம்.எல்.ஏவும்,  பாஜக மகளிர் அணி தேசிய தலைவியுமான வானதி சீனிவாசன் இன்று சென்னையில் பேட்டி அளித்தார். அவர் கூறும்போது, நாடாளுமன்ற தேர்தலுக்காக ரஜினி, கமல், விஜய் உள்ளிட்ட அனைத்து நடிகர், நடிகைகளிடமும் ஆதரவு… Read More »கமல், விஜய்யிடம் ஆதரவு கேட்போம்…. வானதி சீனிவாசன் பேட்டி

error: Content is protected !!