Skip to content

Authour

292 மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் உத்தரவு…

  • by Authour

அரியலூர் மாவட்டம், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது. அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி… Read More »292 மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் உத்தரவு…

8 நாட்களுக்கு பிறகு வெற்றிதுரைசாமியின் உடல் மீட்பு…

இமாச்சலப் பிரதேசத்தில் கஷங் நாலா என்ற பகுதியில் உள்ள சட்லஜ் நதிக்கரையின் அருகே அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி, அவரது நண்பர் கோபிநாத்… Read More »8 நாட்களுக்கு பிறகு வெற்றிதுரைசாமியின் உடல் மீட்பு…

எல்ஐசி படப்பிடிப்பில் பங்கேற்றார் எஸ்.ஜே. சூர்யா…

  • by Authour

கோமாளி படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமான பிரதீப் அவரது அடுத்த படமான லவ் டுடே படத்தில் நடிகராக அறிமுகானார். சுமார் 5 கோடி பட்ஜெட்டில் தயாரான அந்த படம் 100 கோடி வரை வசூல்… Read More »எல்ஐசி படப்பிடிப்பில் பங்கேற்றார் எஸ்.ஜே. சூர்யா…

செய்தித்துறை இயக்குநராக திருச்சி மாநகராட்சி கமிஷனர் இடமாற்றம்….

  • by Authour

தமிழக செய்தித்தொடர்புத்துறை இயக்கநராக பணியாற்றி வந்த மோகன் ஐஏஎஸ் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.   முதல்வரின் முகவரி திட்டத்தின்  சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். காலியாக உள்ள செய்தித்துறை இயக்குநர் இடத்திற்கு திருச்சி மாநகராட்சி கமிஷனர் வைத்திநாதன்… Read More »செய்தித்துறை இயக்குநராக திருச்சி மாநகராட்சி கமிஷனர் இடமாற்றம்….

எடப்பாடி பழனிசாமி உதவியாளர் வீட்டில் புகுந்த கொள்ளை கும்பல்….

  • by Authour

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாரைக்கிணறு பகுதியை சேர்ந்த அருண்பிரகாஷ்(32) என்பவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் நேர்முக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.அவரது தோட்டத்து வீட்டில் தற்போது அவரது மனைவி அருள்பிரியா(30),தந்தை செல்வகுமார்(60), தாய்… Read More »எடப்பாடி பழனிசாமி உதவியாளர் வீட்டில் புகுந்த கொள்ளை கும்பல்….

கரூரில் எம்.பி ஜோதிமணிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் போர்கொடி..

கரூரில் எம்.பி ஜோதிமணிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் போர்கொடி – பாராளுமன்ற தேர்தலில் ஜோதிமணிக்கு போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கக் கூடாது என காங்கிரஸ் தலைமைக்கு வேண்டுகோள் விடுத்து தீர்மானம். கரூர் மாவட்ட காங்கிரஸ்… Read More »கரூரில் எம்.பி ஜோதிமணிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் போர்கொடி..

கரூரில் எம்பி ஜோதிமணிக்கு எதிராக ரத்தத்தில் கடிதம் எழுதி எதிர்ப்பு..

  • by Authour

கரூர் எம்.பி ஜோதிமணிக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கக் கூடாது என ஜோதிமணிக்கு எதிராக ரத்தத்தில் கடிதம் எழுதி எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் தொண்டர். கரூர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ஜோதிமணி கட்சி தொண்டர்களை… Read More »கரூரில் எம்பி ஜோதிமணிக்கு எதிராக ரத்தத்தில் கடிதம் எழுதி எதிர்ப்பு..

திருச்சியில் துரை. வைகோ (மதிமுக)போட்டியா? அவரே அளித்த பேட்டி

  • by Authour

ம.தி.மு.க சார்பில் தேர்தல் நிதியளிப்பு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் சார்பில் தேர்தல் நிதி அளிக்கப்பட்டது. அதில் ம.தி.மு.க முதன்மை செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டார்… Read More »திருச்சியில் துரை. வைகோ (மதிமுக)போட்டியா? அவரே அளித்த பேட்டி

பீகார்….. சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி….

  • by Authour

ராஷ்டிரிய ஜனதா தளம் (RJD) கட்சியுடன் சேர்ந்து ஆட்சியமைத்து இருந்த நிதிஷ் குமார், அக்கூட்டணியிலிருந்து திடீரென விலகி, சில தினங்களுக்கு முன் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து அவர்கள் ஆதரவுடன் ஆட்சி அமைத்தார். இன்று நிதிஷ்… Read More »பீகார்….. சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி….

வேளாங்கண்ணியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி…

  • by Authour

நாகப்பட்டினத்தில் வட்டார போக்குவரத்து துறை சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது அதன்படி கடந்த 15ஆம் தேதி முதல் இந்த மாதம் 14ஆம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது அதன்படி நாகப்பட்டினம் மாவட்டம்… Read More »வேளாங்கண்ணியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி…

error: Content is protected !!