Skip to content

Authour

பொங்கல் பண்டிகை.. தமிழகம் முழுவதிலும் பாதுகாப்பு பணியில் 50 ஆயிரம் போலீசார்…

தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் வெளியிட்ட செய்திக்குறிப்பு… பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடை வீதிகள், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள், கோயில் மற்றும் சுற்றுலா தலங்களில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை… Read More »பொங்கல் பண்டிகை.. தமிழகம் முழுவதிலும் பாதுகாப்பு பணியில் 50 ஆயிரம் போலீசார்…

இன்றைய ராசிபலன்… (14.01.2024)…

மேஷம் இன்று எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி ஏற்படும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். தொழில் வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள் போட்டு வெற்றி அடைவீர்கள். வருமானம் லாபகரமாக இருக்கும். சேமிப்பு பெருகும். ரிஷபம் இன்று தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்ற நிலை காணப்படும். குடும்பத்தில் பிள்ளைகளால் சுப செலவுகள் ஏற்படும். பணவரவு தாராளமாக இருப்பதால் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். மிதுனம் இன்று பணவரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படும். உறவினர்கள் உதவியுடன் உங்களுக்கிருக்கும் நெருக்கடிகள் குறையும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். தெய்வ வழிபாடு நல்லது. கடகம் இன்று உங்களுக்கு தேவையில்லாத மனக்கவலைகள் தோன்றும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பிறரை நம்பி எந்த வேலையும் கொடுக்காமல் இருப்பது உத்தமம். உத்தியோகத்தில் கவனம் தேவை. சுபமுயற்சிகளை தவிர்க்கவும். வண்டி, வாகனத்தில் நிதானமாக செல்வது நல்லது. சிம்மம் இன்று ஆனந்தமான செய்திகள் வீடு தேடி வரும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள் அன்புடன் நடந்து கொள்வார்கள். தொழில் ரீதியாக அரசு வழி உதவிகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். கன்னி இன்று உங்களுக்கு எதிர்பாராத திடீர் தனவரவு உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த இடையூறுகள் நீங்கும். பெற்றோரின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். உடல்நிலை சீராகும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். கொடுத்த கடன் வசூலாகும். துலாம் இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் உண்டாகும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்படலாம். புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது. நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். விருச்சிகம் இன்று குடும்பத்தில் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படலாம். உறவினர்கள் வழியில் வீண் பிரச்சினைகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் சிறு தடங்கலுக்குப் பின் வெற்றி கிடைக்கும். பயணங்களால் அனுகூலப் பலன்கள் ஏற்படும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும். தனுசு இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகம் ஏற்படும். மகரம் இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகலாம். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். நண்பர்களுடன் வீண் வாக்குவாதங்கள் தோன்றும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழிலில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் முன்னேற்றம் ஏற்படும். கும்பம் இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக அமையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரிய முயற்சிகள் அனைத்திற்கும் நற்பலன் உண்டாகும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் பெருகும். எதிர்பார்த்த உதவிகள் தக்க நேரத்தில் வரும். மீனம் இன்று உறவினர்கள் வகையில் சுபசெலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகத்தில் பணிசுமை அதிகரித்து மனநிம்மதி குறையும். பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும்.

நாட்டு சாராயம் விற்க வைத்திருந்த நபர் கைது

  • by Authour

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட நாட்டு சாராயத்தை விற்பனைக்காக வைத்திருந்த நபரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்த பெரம்பலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர். பெரம்பலூர் மாவட்ட காவல்… Read More »நாட்டு சாராயம் விற்க வைத்திருந்த நபர் கைது

அரியலூர் மாவட்ட புதிய எஸ்பி செல்வராஜ் பொறுப்பேற்பு……

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பு வகித்த கா.பெரோஸ்கான் அப்துல்லா விருதுநகர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக தமிழ்நாடு போலீஸ் அகடாமி ஊனமாஞ்சேரியில் நிர்வாகப் பிரிவில் துணை இயக்குனராக பணியாற்றிய ச.செல்வராஜ்… Read More »அரியலூர் மாவட்ட புதிய எஸ்பி செல்வராஜ் பொறுப்பேற்பு……

லாரி மோதி பெண் பலி…. டிரைவரை தேடும் போலீஸ்..

  • by Authour

தமிழகத்திலிருந்து கன்னியாகுமரி மாவட்டம் வழியாகக் கேரளாவிற்குக் கனிமவளங்களை ஏற்றிச்செல்லும் கனரக லாரிகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இந்த வாகனங்களால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதும், அதனால், உயிரிழப்புகள் ஏற்படுவதும் சகஜமாகியுள்ளது. குறிப்பாக, கடந்த ஒரு… Read More »லாரி மோதி பெண் பலி…. டிரைவரை தேடும் போலீஸ்..

பொங்கல் பண்டிகை…..சமயபுரம் சுங்கச் சாவடியில் போக்குவரத்து நெரிசல்….

திருச்சி மாவட்டம், சமயபுரம் சுங்கச்சாவடியில் பொங்கல் பண்டிகைக்கு ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பணிபுரியும் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வரும் நிலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வரிசை… Read More »பொங்கல் பண்டிகை…..சமயபுரம் சுங்கச் சாவடியில் போக்குவரத்து நெரிசல்….

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நடமாடும் ஏ.டி.எம் வசதி….

செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் இருந்து சென்னைக்கு செல்ல மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு இங்கிருந்து குறிப்பிட்ட கால இடைவெளியில் பேருந்துகள் இயக்கப்படுகிறது. தென் மாவட்டங்களில்… Read More »கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நடமாடும் ஏ.டி.எம் வசதி….

அரசுப் பள்ளிக்கு ரூ.7.5 கோடி சொத்தை வழங்கிய பெண்… அமைச்சர் நெகிழ்ச்சி…

1.5 ஏக்கர் நிலத்தை அரசுப் பள்ளிக்கு வழங்கிய “ஆயி என்ற பூரணம் அம்மாள்” அவர்களை வணங்குகிறேன்! போற்றுகிறேன் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது… Read More »அரசுப் பள்ளிக்கு ரூ.7.5 கோடி சொத்தை வழங்கிய பெண்… அமைச்சர் நெகிழ்ச்சி…

கரூரில் பூவன் வாழைத்தார் ரூ. 1000க்கு விற்பனை…. கிடுகிடு உயர்வு..

கரூர் மாவட்டத்திலுள்ள நொய்யல், மரவாபாளையம்,பேச்சிப்பாறை, திருக்காடுதுறை தவிட்டுப்பாளையம்,புஞ்சை புகழூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பூவார்பச்சை நாடான்,கற்பூரவல்லி, ரஸ்தாளி,மொந்தன் உள்ளிட்ட பல்வேறு வாழை சாகுபடி செய்துள்ளனர். இங்கு விளையும் வாழைத்தார்களை… Read More »கரூரில் பூவன் வாழைத்தார் ரூ. 1000க்கு விற்பனை…. கிடுகிடு உயர்வு..

சுந்தரேஸ்வரர் கோயிலில் கும்பகோணம் திருவடிக்குடில் சுவாமிகள் சாமிதரிசனம்..

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே மதகரம் அருள்தரும் மங்களாம்பிகை உடனாகிய அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் நேற்று நடந்த மார்கழி திருப் பள்ளி எழுச்சியில் கும்பகோணம் ஜோதிமலை இறைபணி திருக்கூட்டம் நிறுவனர் தவத்திரு. திருவடிக்குடில் சுவாமிகள்… Read More »சுந்தரேஸ்வரர் கோயிலில் கும்பகோணம் திருவடிக்குடில் சுவாமிகள் சாமிதரிசனம்..

error: Content is protected !!