Skip to content

Authour

புதுகையில் பெண்களுக்கு திருமண நிதி …… எம்.எல்.ஏ. வழங்கினார்

  • by Authour

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்  ஆணைக்கு இணங்க, புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெண்களுக்கு திருமண நிதி உதவி வழங்கும்  திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் 8 கிராம் தங்கம் ,… Read More »புதுகையில் பெண்களுக்கு திருமண நிதி …… எம்.எல்.ஏ. வழங்கினார்

புதுகையில் அரசு ஊழியர்களுக்கு பேச்சு போட்டி… பரிசு வழங்கிய கலெக்டர் மெர்சி ரம்யா…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் நடைபெற்ற அரசு ஊழியர்களுக்கான பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றோர்களுக்கு, பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை, மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா நேற்று வழங்கினார்.  உடன் மாவட்ட… Read More »புதுகையில் அரசு ஊழியர்களுக்கு பேச்சு போட்டி… பரிசு வழங்கிய கலெக்டர் மெர்சி ரம்யா…

பொன்மலை ரயில்வே பாலம் பழுது….. திருச்சி போக்குவரத்தில் மாற்றம்…. கலெக்டர் அறிவிப்பு

  • by Authour

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பொன்மலை பாலம் பழுதடைந்ததால் திருச்சியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  இதனை கலெக்டர் பிரதீப் குமார் அறிவித்துள்ளார்.  அதன் விவரம் வருமாறு: 1)மதுரை, திண்டுக்கல் மற்றும் தென் மாவட்டங்களிலிருந்து… Read More »பொன்மலை ரயில்வே பாலம் பழுது….. திருச்சி போக்குவரத்தில் மாற்றம்…. கலெக்டர் அறிவிப்பு

திருச்சி பொன்மலை பாலம் சேதம்….. சீரமைக்க 1 மாதம் ஆகும்….. கலெக்டர் தகவல்

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பொன்மலை  அருகே  ரயில்வே மேம்பாலத்தின்  ஒரு பக்க சுவர் சரிந்ததால் அந்த பாலத்தின் வழியாக கனரக வாகன போக்குவரத்து  தடை செய்யப்பட்டுள்ளது.  இதனால் அந்த 4 வழிச்சாலையின்  ஒரு… Read More »திருச்சி பொன்மலை பாலம் சேதம்….. சீரமைக்க 1 மாதம் ஆகும்….. கலெக்டர் தகவல்

பொங்கல் விழா…… மதுரை மல்லி கிலோ ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனை

  • by Authour

மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலர் அல்லவோ என்ற பாடல் வரிகளில்,  மல்லிகைப்பூ  மணத்தால் மன்னனை மயக்கும் என்று   கவிஞர் வாலி கூறினார். ஆனால் இன்று விலையை கேட்டாலே மயக்கம் வரும் அளவுக்கு… Read More »பொங்கல் விழா…… மதுரை மல்லி கிலோ ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனை

திருச்சியில் ஜல்லிக்கட்டு போட்டி….பேரிகாடுகள், விழா மேடை அமைக்கும் பணி தீவிரம்..

  • by Authour

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூரில் ஆண்டுதோறும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் மாட்டுப் பொங்கல் தினத்தன்று ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். இந்த ஜல்லிக்கட்டு போட்டியானது திருச்சி மாவட்டத்தில் ஆண்டுதோறும்… Read More »திருச்சியில் ஜல்லிக்கட்டு போட்டி….பேரிகாடுகள், விழா மேடை அமைக்கும் பணி தீவிரம்..

பொங்கல் பண்டிகை…. அரசு பஸ்சில் ஒரே நாளில் 2.17 லட்சம் பேர் பயணம்..

  • by Authour

எதிர்வரும் திங்கட்கிழமை (ஜன.15) அன்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி மக்கள் தங்கள் சொந்த ஊர்களில் சென்று பொங்கல் கொண்டாட விரும்புவார்கள் என்பதால் அரசு போக்குவரத்து கழகம் சார்பில்  நேற்று முதல் அதிக… Read More »பொங்கல் பண்டிகை…. அரசு பஸ்சில் ஒரே நாளில் 2.17 லட்சம் பேர் பயணம்..

பழுதான பொன்மலை ஜி-கார்னர் ரயில்வே மேம்பாலம்… அமைச்சர் மகேஷ் ஆய்வு….

திருச்சி, பொன்மலை ஜி- கார்னர் ரயில்வே மேம்பாலம் நேற்று முன்தினம் பழுதடைந்தது. இதனால் அந்தப் பாலத்தில் இருந்து போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த பழுதடைந்த பாலத்தை இன்று திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் தமிழ்நாடு… Read More »பழுதான பொன்மலை ஜி-கார்னர் ரயில்வே மேம்பாலம்… அமைச்சர் மகேஷ் ஆய்வு….

தமிழகத்தில் நம்பர் 1 தூய்மை நகரம் திருச்சி …… மாநகராட்சிக்கு அமைச்சர் நேரு வாழ்த்து

இந்தியா முழுவதும் உள்ள நகரங்களின் தூய்மையை பேணி பாதுகாக்கும் வகையில்,  தூய்மையான நகரங்களை தேர்வு செய்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழ் நாட்டின் தூய்மையான மாநகர பட்டியலில் திருச்சி நம்பர் 1 இடத்தை பெற்றது. … Read More »தமிழகத்தில் நம்பர் 1 தூய்மை நகரம் திருச்சி …… மாநகராட்சிக்கு அமைச்சர் நேரு வாழ்த்து

திருச்சி 36வது வார்டில் சமத்துவ பொங்கல்…. அமைச்சர் மகேஷ் பங்கேற்பு…

தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகை மற்றும் திருச்சி தெற்கு மாவட்ட சார்பில் நடைபெறும் சமத்துவ பொங்கல் விழாவில் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் ,திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் தமிழக… Read More »திருச்சி 36வது வார்டில் சமத்துவ பொங்கல்…. அமைச்சர் மகேஷ் பங்கேற்பு…

error: Content is protected !!