Skip to content

Authour

இமானுக்கு பதில் சொன்ன சிவகார்த்திகேயன்… சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி…

  • by Authour

இசையமைப்பாளர் இமான் தன்னுடைய சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டதாகவும், இதை அவரிடம் எதிர்பார்க்கவில்லை என்றும், இனிமேல் அவருடன் இணைந்து பணிபுரிய வாய்ப்பே இல்லை என்றும் கூறியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.… Read More »இமானுக்கு பதில் சொன்ன சிவகார்த்திகேயன்… சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி…

10 நாட்களுக்கு பின் கடலுக்கு சென்ற மீனவர்கள்…

  • by Authour

கடந்த 17, 18-ம் தேதிகளில் தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் மறு அறிவிப்பு வரும்… Read More »10 நாட்களுக்கு பின் கடலுக்கு சென்ற மீனவர்கள்…

காதலிக்க நேரமில்லை….. படப்பிடிப்பு நிறைவு….

  • by Authour

முன்னணி ஹீரோவான ஜெயம்ரவி தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நிலையில் தற்போது கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். படத்திற்கு “ காதலிக்க நேரமில்லை’ என தலைப்பு வைத்துள்ளனர். இதில்… Read More »காதலிக்க நேரமில்லை….. படப்பிடிப்பு நிறைவு….

ரஜினி அரசியலுக்கு வராதது வருத்தமே…லதா ரஜினி….

  • by Authour

கடந்த 2014 ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த்தின்  மகள் சௌந்தர்யா இயக்கிய கோச்சடையான் திரைப்படத்தை தயாரித்த மீடியா ஒன் நிறுவனம்  ஆட் பீரோ என்ற நிறுவனத்திடம் கடன் பெற்றது. இதற்காக லதா ரஜினிகாந்த் உத்தரவாத… Read More »ரஜினி அரசியலுக்கு வராதது வருத்தமே…லதா ரஜினி….

போலீசாரை தாக்கி தப்பிக்க முயன்ற ரவுடிகள் 2 பேர் சுட்டுக்கொலை….

  • by Authour

காஞ்சிபுரம் மாவட்டம் சின்ன காஞ்சியில் சரித்திரப் பதிவேடு குற்றவாளியும், பிரபல ரவுடியுமான சரவணன் என்ற பிரபாகரனை அடையாளம் தெரியாத நபர்கள் நேற்று வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர். இச்சம்பம் தொடர்பாக சிவகாஞ்சி போலீஸார்… Read More »போலீசாரை தாக்கி தப்பிக்க முயன்ற ரவுடிகள் 2 பேர் சுட்டுக்கொலை….

திருச்சி அருகே அருள்மிகு எறும்பீஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்..

  • by Authour

திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் உள்ள மலைக்கோவில் என்று அழைக்கப்படும் அருள்தரும் நறுங்குழல் நாயகி உடனுறை அருள்மிகு எறும்பீஸ்வரர் கோவிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு வண்ணமலர்கள், வாழைமரங்கள், கரும்பு ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில்… Read More »திருச்சி அருகே அருள்மிகு எறும்பீஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்..

வாயு கசிவு… மயங்கி விழுந்த பொதுமக்கள்…. அமைச்சர் மா.சு நலம் விசாரிப்பு…

வடசென்னை எண்ணூர் அருகே பெரிய குப்பம் பகுதியில் கோரமண்டல் என்ற தனியார் உரத்தொழிற்சாலை உள்ளது. இதற்கு கப்பல் மூலமாக ஏற்றிவரப்படும் திரவ அமோனியா வாயு குழாய்கள் மூலம் தொழிற்சாலைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த நிலையில்… Read More »வாயு கசிவு… மயங்கி விழுந்த பொதுமக்கள்…. அமைச்சர் மா.சு நலம் விசாரிப்பு…

கள்ள சாராயம் காய்ச்ச வீட்டில் வைத்திருந்த பொருட்கள் பறிமுதல்….

  • by Authour

கள்ளக்குறிச்சி மாவட்டம், நெடுமுடியான் பகுதியைச் சேர்ந்தவர் பிச்சப்பிள்ளை அவரது மகன் பாக்கியராஜ் 37 மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் குமரேசன் 25 என்ற இரு நபர்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் கொத்தனார் வேலைக்காக… Read More »கள்ள சாராயம் காய்ச்ச வீட்டில் வைத்திருந்த பொருட்கள் பறிமுதல்….

பள்ளி குழந்தைகள் கண்களில் கருப்புத் துணி கட்டி சிலம்பாட்டம்….

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பள்ளி குழந்தைகள் பரதநாட்டியம், கபடி, சிலம்பாட்டம்என பாரம்பரிய விளையாட்டுகள் தற்காப்பு கலைகளும் கற்று வருகின்றனர்,இதில் ஒரு பகுதியாக பொள்ளாச்சி ரௌத்திரம் பயிற்சி பற்றி மூலம் குழந்தைகளுக்கு… Read More »பள்ளி குழந்தைகள் கண்களில் கருப்புத் துணி கட்டி சிலம்பாட்டம்….

மயிலாடுதுறை..உமாமகேஸ்வரர் கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஆனந்தக் கூத்தராகிய நடராஜ பெருமான்….

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா கோனேரிராஜபுரத்தில் தேகசௌந்தரி அம்பாள் உடனுறை உமாமகேஸ்வரர் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஆனந்தக் கூத்தராகிய நடராஜப் பெருமான். மிகப் பெரிய வடிவமாக எட்டரை அடி உயரம் கொண்டு, நர்த்தன சுந்தர நடராஜராக விளங்குகிறார்.… Read More »மயிலாடுதுறை..உமாமகேஸ்வரர் கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஆனந்தக் கூத்தராகிய நடராஜ பெருமான்….

error: Content is protected !!