Skip to content

Authour

முன் விரோதத்தால் ரவுடியை வெட்டிய 2 பேர் கைது .. 4 பேருக்கு வலை

  • by Authour

பெரம்பலூர் மதரஸா சாலையைச் சேர்ந்தவர் சக்திவேல் மகன் செல்வா (எ) நீலகண்டன் (26). ரவுடியான  இவருக்கும், பெரம்பலூர் ரோவர் ஆர்ச் பகுதியைச் சேர்ந்த சங்கர் மகன் விஜய் (40) என்பவருக்கும் முன் விரோதம் இருந்ததாக… Read More »முன் விரோதத்தால் ரவுடியை வெட்டிய 2 பேர் கைது .. 4 பேருக்கு வலை

கரூர் ரங்கநாதர் கோவிலில் அவதார அலங்காரத்தில் சுவாமி காட்சி…

கரூர் மேட்டு தெரு பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ அபய பிரதான ரங்கநாத சுவாமி ஆலயத்தில் வைகுண்ட ஏகாதேசி முன்னிட்டு இன்று பகல் பத்து 8-ம் நாள் நிகழ்ச்சியை முன்னிட்டு… Read More »கரூர் ரங்கநாதர் கோவிலில் அவதார அலங்காரத்தில் சுவாமி காட்சி…

திருச்சி அருகே முத்தீஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்…

  • by Authour

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற  முக்தீஸ்வரர் அருள்மிகு கனகாம்பிகை உடனுறை சன்னதியில் உள் பிரகாரத்தில் சனீஸ்வரர் நவகிரகத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்து திரளான பக்தர்கள் பக்தி மூலங்கள் வழிபட்டு சென்றனர்.… Read More »திருச்சி அருகே முத்தீஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்…

ஜெயங்கொண்டம் அருகே போலி டாக்டர் கைது

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள பாசிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் அரியலூர் மாவட்டம் கல்லாத்தூர் அருகே குளத்தூர் கைகாட்டியில் சித்த மருத்துவம் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர் ஆங்கில மருந்துகளை… Read More »ஜெயங்கொண்டம் அருகே போலி டாக்டர் கைது

பெரம்பலூரில் புதிய திட்டப்பணி…. அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்..

போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.56 லட்சம் மதிப்பீட்டில் மாவட்ட கெலக்டர் க.கற்பகம் தலைமையில் இன்று (20.12.2023) பல்வேறு பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி,… Read More »பெரம்பலூரில் புதிய திட்டப்பணி…. அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்..

வயிற்றில் விழுங்கி தங்கம் கடத்தல்…அயன் பட பாணியில் திருச்சி ஏர்போட்டில் அதிர்ச்சி..

  • by Authour

திருச்சி விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் 16.12.2023 ம் தேதி திருச்சி வந்தடைந்தது. சந்தேகத்தின் பேரில் வந்த பயணியிடம் ஏஐயூ அதிகாரிகள் பயணியிடம் சோதனை மேற்கொண்டனர்.  அப்போது  20 ஓவல் வடிவ பேஸ்ட்களில்… Read More »வயிற்றில் விழுங்கி தங்கம் கடத்தல்…அயன் பட பாணியில் திருச்சி ஏர்போட்டில் அதிர்ச்சி..

பிரபல நடிகை ஹேமா சௌத்ரி ஆஸ்பத்திரியில் அனுமதி…

  • by Authour

பழம்பெரும் கன்னட திரைப்பட நடிகை ஹேமா சவுத்ரி, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கன்னட திரையுலகின் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ஹேமா சவுத்ரி. கடந்த இரு நாட்களுக்கு முன்பாக… Read More »பிரபல நடிகை ஹேமா சௌத்ரி ஆஸ்பத்திரியில் அனுமதி…

கரூர் நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு நீா்கலப்பதை தடுக்க கோரிக்கை.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு நீா் கலப்பதை தடுக்க வேண்டும் என விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனா். திருப்பூா் மாவட்டத்தில் உள்ள சாயப்பட்டறை கழிவுகள், நொய்யல் ஆற்றில் கலப்பதாக விவசாயிகள்… Read More »கரூர் நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு நீா்கலப்பதை தடுக்க கோரிக்கை.

டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை விரைவில் வெளியீடு

  • by Authour

தமிழ்நாடு தேர்வாணையம் ஒவ்வொரு ஆண்டும் நடத்த இருக்கும் தேர்வு, அதன் முடிவுகள் பற்றிய விவரங்கள் அடங்கிய அட்டவணையை  முந்தைய ஆண்டு டிசம்பர் 15ம் தேதிக்குள் வெளியிடும். அதன்படி வரும் 2024ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை… Read More »டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை விரைவில் வெளியீடு

சாகித்ய அகாடமி விருது வழங்கும் விழா….. மார்ச் 12 ல் டில்லியில் நடக்கிறது

  • by Authour

சாகித்ய அகாடமி விருது ஆண்டுதோறும்  அங்கீகரிக்கப்பட்ட 24  மொழிகளிலும் சிறந்த நாவல், புதினங்களுக்கு  சாகித்ய அகாடமி விருத வழங்குகிறது. அந்த வகையில்  ராஜசேகரன் என்கிற தேவி பாரதியின் நீர்வழி படூஉம் என்ற நாவல் இந்த… Read More »சாகித்ய அகாடமி விருது வழங்கும் விழா….. மார்ச் 12 ல் டில்லியில் நடக்கிறது

error: Content is protected !!