Skip to content

Authour

கஞ்சா வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி கைது….

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் போலிசார் கடந்த 2022 டிசம்பர் மாதம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர் அப்பொழுது அவ்வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர் அது கஞ்சா எடுப்பது தெரியவந்தது இதனையடுத்து… Read More »கஞ்சா வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி கைது….

காயல்பட்டினத்தில் 200 ஆண்டுகளில் இல்லாத மழை- வெள்ளம், போக்குவரத்து துண்டிப்பு

தூத்துக்குடி, குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென்மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் அதிகனமழை வெளுத்து வாங்கி… Read More »காயல்பட்டினத்தில் 200 ஆண்டுகளில் இல்லாத மழை- வெள்ளம், போக்குவரத்து துண்டிப்பு

75 பொறியியல் கல்லூரிகளை “கழட்டி விட” அண்ணா பல்கலைகழகம் முடிவு..

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 570க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இணைக்கப்பட்டுள்ளன. அண்ணா பல்கலைக்கழகம் நிர்ணயிக்கும் தகுதிகளை பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக திறமையான பேராசிரியர்கள், அனைத்து வசதிகளையும் கொண்ட ஆய்வகங்கள், மாணவர் சேர்க்கை, உள்கட்டமைப்பு… Read More »75 பொறியியல் கல்லூரிகளை “கழட்டி விட” அண்ணா பல்கலைகழகம் முடிவு..

அதிகனமழை.. 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை, தேர்வுகள் ஒத்திவைப்பு…

அதிகனமழை எச்சரிக்கை காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (18-12-2023) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கபட்டுள்ளது. அதேபோல் தேனி,  ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும்… Read More »அதிகனமழை.. 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை, தேர்வுகள் ஒத்திவைப்பு…

திருச்சி சிட்டி க்ரைம்..

2வது மாடியில் இருந்து விழுந்து எலக்ட்ரீசன் சாவு..   திருச்சி பொன்மலைப்பட்டி நேரு தெருவை சேர்ந்தவர் சிவக்குமார்  (45 )இவர் எலக்ட்ரீசியன் ஆக பணிபுரிந்து வந்தார்.இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. சம்பவத்தன்று வீட்டில் இரண்டாவது மாடிக்கு… Read More »திருச்சி சிட்டி க்ரைம்..

முதல் ஒரு நாள் கிரிக்கெட்… தெ.ஆப்ரிக்காவை வீழ்த்தி இந்தியா அபாரம்…

  • by Authour

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. இதையடுத்து… Read More »முதல் ஒரு நாள் கிரிக்கெட்… தெ.ஆப்ரிக்காவை வீழ்த்தி இந்தியா அபாரம்…

திருச்சி ஆசிரியர் போக்சோவில் கைது..

  • by Authour

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள ஆர்.வளவனூர் பகுதியைச் சேர்ந்தவர் சௌந்தர்ராஜன் (57). இவர், பெரம்பலூர் 4 ரோடு பகுதியில் உள்ள அன்பு நகரில் குடும்பத்துடன் வாடகைக்கு குடியிருந்து வருகிறார்.  சௌந்தர்ராஜன் பெரம்பலூர் அருகேயுள்ள கிராமத்தில்… Read More »திருச்சி ஆசிரியர் போக்சோவில் கைது..

போலி பாஸ்போர்ட்டில் மலேசியா பறக்க முயன்றவர் திருச்சியில் சிக்கினார்..

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம் ( 52) இவர் நேற்று திருச்சியில் இருந்து மலேசியா செல்லும் விமானத்தில் செல்ல விமான நிலையத்திற்கு வந்தார். பிறகு அவரது பாஸ்போர்ட் மற்றும் உடைமைகளை இமிகிரேஷன்… Read More »போலி பாஸ்போர்ட்டில் மலேசியா பறக்க முயன்றவர் திருச்சியில் சிக்கினார்..

புதியதாக மகளிர் உரிமை தொகை பெற.. ஜனவரியில் விண்ணப்பிக்கலாம்..

  • by Authour

தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது…  கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தகுதியான பயனாளிகள் யாரும் விடுபட்டு விடக்கூடாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது உதவித்தொகையாக அல்ல. உரிமைத்தொகையாக வழங்குகிறோம். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை… Read More »புதியதாக மகளிர் உரிமை தொகை பெற.. ஜனவரியில் விண்ணப்பிக்கலாம்..

கொசஸ்தலை ஆற்றில் படகில் சென்று எண்ணை கழிவுகளை பார்வையிட்ட கமல்..

  • by Authour

சென்னை எண்ணுர் கடலில் ஆயில் கசிவால் பாதிக்கப்பட்டுள்ள பகுதியை பார்வையிடவேண்டும் என்று முடிவு செய்து கமல் இன்று அந்தப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்தார். கொசஸ்தலை ஆற்றில் படகில் சென்று எண்ணெய் கழிவு மிதக்கும் ஆற்றை… Read More »கொசஸ்தலை ஆற்றில் படகில் சென்று எண்ணை கழிவுகளை பார்வையிட்ட கமல்..

error: Content is protected !!