Skip to content

Authour

நாடாளுமன்ற பாதுகாப்பில் அலட்சியம்…7 ஊழியர்கள் சஸ்பெண்ட்

  • by Authour

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. ஆம் 140 கோடி மக்களையும்  ஒரு நாடாளுமன்றம் மூலம் பரிபாலனம் செய்யும்  நாடு .  அந்த நாடாளுமன்றத்தில் தான் கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி … Read More »நாடாளுமன்ற பாதுகாப்பில் அலட்சியம்…7 ஊழியர்கள் சஸ்பெண்ட்

ஜெயங்கொண்டத்தில் …… 42 பேருக்கு பணி நியமன ஆணை …… அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்

  தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டத்தில் பணிக்காலத்தில் இறந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் 42 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை   போக்குவரத்து துறை அமைச்சர் சா. சி .சிவசங்கர்  இன்று… Read More »ஜெயங்கொண்டத்தில் …… 42 பேருக்கு பணி நியமன ஆணை …… அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்

குளித்தலை அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றி தார் சாலை பணி… விரைந்து முடிக்க கோரிக்கை….

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சிவாயம் ஊராட்சி வேலங்காட்டுப்பட்டியில் முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் ரூபாய் 60 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கப்படுகிறது. இதற்காக… Read More »குளித்தலை அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றி தார் சாலை பணி… விரைந்து முடிக்க கோரிக்கை….

பொதுக்குழு கூட்டம்…….தேமுதிக பொதுச்செயலாளராக பிரேமலதா தேர்வு

  • by Authour

தேமுதிக பொதுக்குழு, செயற்குழு  கூட்டம் இன்று சென்னை திருவேற்காட்டில்  நடந்தது.  கூட்டத்தில் பொதுச்செயலாளர் விஜயகாந்த்,  பொருளாளர்  பிரேமலதா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டார்.   கூட்டத்தில் விஜயகாந்த்  உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் புதிய பொதுச்செயலாளர் தேர்வு செய்வது… Read More »பொதுக்குழு கூட்டம்…….தேமுதிக பொதுச்செயலாளராக பிரேமலதா தேர்வு

47ஆண்டுகளில் இல்லாத மழை…. உடனடியாக உதவி செய்தோம்….. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சென்னை எழும்பூரில்  இன்று காலை திமுக நிர்வாகி பிகே மூர்த்தி இல்ல திருமண விழா நடந்தது.   முதல்வர் மு.க. ஸ்டாலின் இதில் கலந்து கொண்டு  திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி  பேசினார். அவர்… Read More »47ஆண்டுகளில் இல்லாத மழை…. உடனடியாக உதவி செய்தோம்….. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

அமெரிக்கன் அகாடமி ஆப் நியூராலஜியின் கவுரமிக்க உறுப்பினர் டாக்டர் அலீம்…

  • by Authour

திருச்சி  கி.ஆ,பெ. விசுவநாதம் அரசு மருத்துவ கல்லூரி  முன்னாள் துணை முதல்வரும்,  நரம்பியல்  நிபுணருமான  டாக்டர் எம்.ஏ. அலீம்,  அமெரிக்கன் அகாடமி  ஆப் நியூராலஜியின் கவுரவமிக்க  உறுப்பினராக  நியமிக்கப்பட்டுள்ளார்.  இந்த பொறுப்புக்கு  தெற்கு ,… Read More »அமெரிக்கன் அகாடமி ஆப் நியூராலஜியின் கவுரமிக்க உறுப்பினர் டாக்டர் அலீம்…

நாகூர் ஆண்டவர் தர்காவின் கந்தூரிவிழா…வாணவேடிக்கையை கண்டு மக்கள் பரவசம்..

  • by Authour

நாகப்பட்டினம் மாவட்டம், உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவின் 467 -ஆம் ஆண்டு கந்தூரி திருவிழா இன்று இரவு துவங்கிறது இதையொட்டி கொடி ஊர்வலம் துவங்கும் இடமான நாகப்பட்டினம் பே குளம் மீராப்பள்ளியில் இருந்து கொடி… Read More »நாகூர் ஆண்டவர் தர்காவின் கந்தூரிவிழா…வாணவேடிக்கையை கண்டு மக்கள் பரவசம்..

திமுக இளைஞர் அணி மாநாட்டுக்கு 4 லட்சம் டீ சர்ட்கள் தயார்

  • by Authour

சேலத்தில்24ம்  தேதி  நடக்கும் திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடுக்கு திருப்பூரில் 4 லட்சம் டி-சர்ட்கள் தயாராகியுள்ளது.  1980ம் ஆண்டு இந்த அணி தொடங்கப்பட்டாலும், கடந்த 2007ம் ஆண்டு தான் திமுக இளைஞரணியின் முதல்… Read More »திமுக இளைஞர் அணி மாநாட்டுக்கு 4 லட்சம் டீ சர்ட்கள் தயார்

தங்கம் விலை கிடு கிடு உயர்வு….

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ஒரு கிராம் 5,700 ரூபாயாகவும், ஒரு சவரன் 45,600 ரூபாயாகவும் விற்பனையானது. இந்நிலையில், இன்று கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு கிராம் 5,820 ரூபாயாகவும், சவரனுக்கு… Read More »தங்கம் விலை கிடு கிடு உயர்வு….

ஸ்ரீரங்கம் பகல்பத்து 2ம் நாள்…… முத்து கிரீடத்துடன் எழுந்தருளினார் நம்பெருமாள்

  • by Authour

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகத்துடன் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று  பகல் பத்து முதல் நாள்  தொடங்கியது.  நம் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில்  அர்ஜூன மண்டபத்தில் எழுந்தருளினார். பகல் பத்து… Read More »ஸ்ரீரங்கம் பகல்பத்து 2ம் நாள்…… முத்து கிரீடத்துடன் எழுந்தருளினார் நம்பெருமாள்

error: Content is protected !!