Skip to content

Authour

டெல்டாவில் பரவலாக மழை, மாநில பேரிடர் மீட்பு படை வருகை

  • by Authour

வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இன்று அது தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என  தெரிகிறது. இதனால் சென்னையில் நேற்று முதல் பலத்த மழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்களில்… Read More »டெல்டாவில் பரவலாக மழை, மாநில பேரிடர் மீட்பு படை வருகை

வீடுகளை சூழ்ந்த மழைநீர்…10க்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் மீட்பு…

  • by Authour

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வந்தது. இந்நிலையில் பாடியநல்லூர் ஏரியில் நீர் நிரம்பி உபரிநீர் கால்வாய் வழியாக தண்ணீர் வெளியே சென்றபோது செங்குன்றம் அடுத்த பாலவாயில்… Read More »வீடுகளை சூழ்ந்த மழைநீர்…10க்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் மீட்பு…

கோவை ஜோஸ் ஆலுக்காஸில் 200 பவுன் கொள்ளையடித்தவன் கைது

கோவை நூறடி சாலையில் உள்ள  ஜோஸ்  ஆலுக்காஸ்  நகைக்கடையில், ஏ.சி வெண்டிலேட்டர் வழியாக உள்ளே நுழைந்த மர்மநபர், கடையில் இருந்த 200 பவுன் தங்கம், வைரம், பிளாட்டினம்  நகைகளை  கொள்ளை அடித்துச் சென்ற சென்ற… Read More »கோவை ஜோஸ் ஆலுக்காஸில் 200 பவுன் கொள்ளையடித்தவன் கைது

தெலங்கானா சட்டப்பேரவை தேர்தல்… நடிகர்கள் அல்லு அர்ஜூன், ஜூனியர் என்.டி.ஆர்.வாக்களிப்பு…

தெலங்கானா மாநிலத்தில் இன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 2,990 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகா் ராவ்… Read More »தெலங்கானா சட்டப்பேரவை தேர்தல்… நடிகர்கள் அல்லு அர்ஜூன், ஜூனியர் என்.டி.ஆர்.வாக்களிப்பு…

கே.டி. ராகவனுக்கு பாஜவில் புதிய பொறுப்பு….. நிர்வாகிகள் சலசலப்பு

தமிழ்நாட்டில் பாஜகவும்  மக்களவை தேர்தலுக்கு  ஆயத்தப்பணிகளை தொடங்கி விட்டது. தமிழகத்தில் உள்ள 39  தொகுதிகளுக்கும்  பாஜக சார்பில் தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதில் மத்திய சென்னை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 3 தொகுதிகளுக்கு… Read More »கே.டி. ராகவனுக்கு பாஜவில் புதிய பொறுப்பு….. நிர்வாகிகள் சலசலப்பு

தஞ்சை அருகே சர்க்கரை ஆலையில் அரவை துவங்குவதற்காக கொதிகலன் அனல்கொழு விழா…

தஞ்சை அருகே குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் நடப்பாண்டு 2023-2024 அரவைப்பருவம் துவங்குவதற்காக கொதிகலன் அனல்கொழு விழா நடந்தது. குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி மாவட்ட வருவாய் அலுவலர்… Read More »தஞ்சை அருகே சர்க்கரை ஆலையில் அரவை துவங்குவதற்காக கொதிகலன் அனல்கொழு விழா…

அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

  • by Authour

வடஇலங்கை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று  தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

விஜயகாந்த் பூரண குணமடைய தேமுதிக தொண்டர்கள் கோயிலில் பிராத்தனை..

  • by Authour

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த 15 நாட்களுக்கு மேல், சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீரென்று அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்த செய்தி மக்களுக்கும், கட்சித் தொண்டர்களுக்கும், ரசிகர்களுக்கு… Read More »விஜயகாந்த் பூரண குணமடைய தேமுதிக தொண்டர்கள் கோயிலில் பிராத்தனை..

பெரம்பலூர் அருகே மழைநீர் வாய்க்காலில் கிடந்த சாமி சிலை மீட்பு….

  • by Authour

பெரம்பலூர் அருகே ஆத்தூர் சாலையில் கோனோரிபாளையத்தில் நரிக்கரடு மலைகுன்று புறம்போக்கு பகுதியில் உள்ள வாய்க்காலில் ஒரு சாமி சிலை கிடந்துள்ளது. இதனை மாலை 5 மணியளவில் கோனேரிபாளையத்தை சேர்ந்த கருப்பையா மனைவி மஞ்சுளா (45)… Read More »பெரம்பலூர் அருகே மழைநீர் வாய்க்காலில் கிடந்த சாமி சிலை மீட்பு….

கொலைமிரட்டல்…. நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

  • by Authour

இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகனாக திகழும் சல்மான்கானுக்கு, ஏற்கனவே கொலை மிரட்டல்கள் வந்து அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தற்போது மீண்டும் சல்மான்கானுக்கு முகநூல் மூலமாக மும்பையின் நிழல் உலக… Read More »கொலைமிரட்டல்…. நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

error: Content is protected !!