Skip to content

Authour

குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லை… அமைச்சர் சிவசங்கரிடம் பொதுமக்கள் முற்றுகை…

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஓலைப்பாடி ஊராட்சிக்குட்பட்ட வேப்பூர், கல்லை, காரப்பாடி கிராமங்களில்  10ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட பொது மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், மேற்கண்ட நான்கு கிராமங்களுக்கும் ஊராட்சி நிர்வாகம் மயான… Read More »குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லை… அமைச்சர் சிவசங்கரிடம் பொதுமக்கள் முற்றுகை…

சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு 20ஆண்டுகள் சிறை…

பெரம்பலூர் அருகே 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை மிரட்டல் விடுத்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகிளா கோர்ட் உத்தரவிட்டுள்ளது. பெரம்பலூர் துறைமங்கலம் கே. கே நகரை சேர்ந்தவர்… Read More »சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு 20ஆண்டுகள் சிறை…

மயிலாடுதுறையில் நள்ளிரவில் கனமழை… இருளில் மூழ்கடித்த மின்சாரம்..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டத்தில் இரவு 11 மணிமுதல் விடிய விடிய பெய்த மழையால் மயிலாடுதுறையில் 5.7 செ.மீ., மணல்மேடு 5.2 செ.மீ., சீர்காழி 6.84 செ.மீ.,கொள்ளிடம் 8.42 செ.மீ., தரங்கம்பாடி 6.04 செ.மீ., செம்பனார்கோவில் 3.04… Read More »மயிலாடுதுறையில் நள்ளிரவில் கனமழை… இருளில் மூழ்கடித்த மின்சாரம்..

செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து அதிக அளவு நீர் வெளியேற்றம்

வங்க கடலில் உருவாகி உள்ள ஆழந்த  காற்றழுத்த தாழ்வு நிலையால் சென்னையில்  கடந்த சில நாட்களாக  விட்டு விட்டு மழை பெய்து வந்தது. நேற்று இரவு விடிய விடிய  கொட்டித் தீர்த்தது. இன்று காலையும்… Read More »செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து அதிக அளவு நீர் வெளியேற்றம்

கரூரில் கல்லூரி பஸ் – லாரி மோதி விபத்து…

  • by Authour

நாமக்கல் மாவட்டம், பாச்சலில் தனியார் (பாவை) கல்லூரி செயல்பட்டு வருகிறது. வழக்கம் போல் கரூரில் பல இடங்களில் மாணவர்களை ஏற்றிக் கொண்டு தொழிற்பேட்டை வழியாக கரூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. தொழிற்பேட்டை பேருந்து நிறுத்தம்… Read More »கரூரில் கல்லூரி பஸ் – லாரி மோதி விபத்து…

வங்க கடலில் உருவாகும் புயல்………தமிழகத்தை தாக்கும் வாய்ப்பு?

வங்க கடலில்  குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது.  இந்த  தாழ்வு நிலை  இன்று தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.  2ம் தேதி புயல் சின்னமாக உருவாகும் . இதன் காரணமாக வரும் 4ம்… Read More »வங்க கடலில் உருவாகும் புயல்………தமிழகத்தை தாக்கும் வாய்ப்பு?

சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை….. பல்கலை தேர்வு ரத்து

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.… Read More »சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை….. பல்கலை தேர்வு ரத்து

தெலங்கானா….. விறுவிறுப்பான வாக்குப்பதிவு

  • by Authour

119 தொகுதிகளை கொண்ட தெலங்கானா சட்டசபைக்கான தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதில், முதல்-மந்திரி சந்திரசேகா் ராவ் தலைமையிலான ஆளும் பாரத ராஷ்டிர சமிதி (பி.ஆா்.எஸ்.),  காங்கிரஸ், பா.ஜ.க.உள்ளிட்ட கட்சிகளிடையே கடுமையான போட்டி… Read More »தெலங்கானா….. விறுவிறுப்பான வாக்குப்பதிவு

சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை…

  • by Authour

வங்கக் கடலில் நேற்று வலுப்பெற்ற ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மேற்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு வந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று வலுப்பெறும் என்றும், அது… Read More »சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை…

இன்று தெலுங்கானாவில் தேர்தல்.. 5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை 3ம் தேதி..

சமீபத்தில் மிஸோரம், சத்தீஸ்கா், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் பேரவைத் தோ்தல் நடைபெற்று முடிந்துள்ளது. தெலுங்கானா சட்டப் பேரவைக்கு இன்று ஒரே கட்டமாக தோ்தல் நடைபெறவுள்ளது. தெலங்கானாவில் 119 தொகுதிகள் உள்ளன.… Read More »இன்று தெலுங்கானாவில் தேர்தல்.. 5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை 3ம் தேதி..

error: Content is protected !!