Skip to content

Authour

ஒடிசா பாண்டியன்…. பிஜூ ஜனதா தளத்தில் இணைந்தார்

  • by Authour

  ஒடிசா மாநிலத்தில் முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளராக இருந்தவர் ஐஏஎஸ் அதிகாரி வி.கார்த்திகேய பாண்டியன் என்ற வி.கே.பாண்டியன். தமிழ்நாட்டைச்  சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான வி.கே.பாண்டியன் கடந்த மாதம் தனது பணியிலிருந்து விருப்ப… Read More »ஒடிசா பாண்டியன்…. பிஜூ ஜனதா தளத்தில் இணைந்தார்

திருச்சியில் நகை பட்டறை தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை…

திருச்சி, சின்ன கம்மாளர் தெருவை சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மகன் புருஷோத்தமன் (வயது 43). நகை பட்டறை நடத்தி வந்தார். இவருக்கு திருமணம் ஆகி ஜெயக்குமாரி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். புருஷோத்தமன்… Read More »திருச்சியில் நகை பட்டறை தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை…

திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில், மின்தடையால் நோயாளி பலி? விசாரணை நடத்த உத்தரவு

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே  உள்ள  சிவனார்அகரம் கிராமத்தை சேர்ந்தவர் அமராவதி(48) நுரையீரல் பாதிப்பு காரணமாக, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில், அனுமதிக்கப்பட்டிருந்த… Read More »திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில், மின்தடையால் நோயாளி பலி? விசாரணை நடத்த உத்தரவு

வங்க கடலில் புயல் சின்னம் உருவாகிறது…. தமிழகத்தில் 1 வாரம் மழை பெய்யும்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதேபோல, கிழக்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக கடந்த 3 நாட்களாக கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தெற்கு… Read More »வங்க கடலில் புயல் சின்னம் உருவாகிறது…. தமிழகத்தில் 1 வாரம் மழை பெய்யும்

கனிமவள குற்றங்கள் அமலாக்கத்துறை விசாரிக்க முடியாது…. ஐகோர்ட் கண்டிப்பு

  • by Authour

தமிழகத்தில் மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட அதிகளவு மணல் அள்ளி விற்பனை செய்யப்பட்டதாகவும், மணல் குவாரி ஒப்பந்தத்தில் வந்த வருமானம் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக வழக்கு பதிவு… Read More »கனிமவள குற்றங்கள் அமலாக்கத்துறை விசாரிக்க முடியாது…. ஐகோர்ட் கண்டிப்பு

நடிகை வனிதாவை தாக்கிய மர்ம நபர்….பரபரப்பு குற்றச்சாட்டு…

  • by Authour

தன்னைத் தாக்கியவர் பிரதீப் ஆதரவாளாராக இருக்கலாம் என குற்றச்சாட்டு எழும்பியுள்ளது. போலீசில் புகார் அளித்தால் நியாயம் கிடைக்கும் என்று தோன்றவில்லை.  தன்னை தாக்கிவிட்டு பைத்தியகாரன் போல் சிரித்ததாக விளக்கம் அளித்துள்ளார். தாக்கப்பட்ட முகத்தின் போட்டோவை… Read More »நடிகை வனிதாவை தாக்கிய மர்ம நபர்….பரபரப்பு குற்றச்சாட்டு…

போதை பொருள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி…. கலெக்டரிடம் மனு…

கல்வி வளாகங்களில் மத ரீதியான தாக்குதல்கள் நடைபெறுவதாகவும், போதை பொருள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இது குறித்து… Read More »போதை பொருள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி…. கலெக்டரிடம் மனு…

தஞ்சை…… ஊராட்சி தலைவர் குண்டாசில் கைது

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், மணஞ்சேரி, ஆற்றங்கரை தெரு என்ற முகவரியில் வசிக்கும் கிட்டப்பா என்பவரின் மகன் பெரியவன் என்கிற முருகன் (44). இவர் கள்ளப்புலியூர் ஊராட்சித் தலைவர். இவர் மீது பல்வேறு வழக்குகள்… Read More »தஞ்சை…… ஊராட்சி தலைவர் குண்டாசில் கைது

திருச்சி காந்திமார்க்கெட்டில் குட்கா விற்பனை செய்த கடைக்கு சீல்…. அதிரடி….

  • by Authour

திருச்சி காந்தி மார்கெட் அருகே செயல்படும் டீ கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்வதாக வந்த தகவலின் அடிப்படையில் திருச்சி கமிஷனர் காமினி தலைமையிலான போலீசார் சோதனை செய்தனர். அப்போது  அங்கு… Read More »திருச்சி காந்திமார்க்கெட்டில் குட்கா விற்பனை செய்த கடைக்கு சீல்…. அதிரடி….

ஸ்ரீரங்கத்தில் நாளை பவர் கட்…. 29ம் தேதி குடிநீர் சப்ளை பாதிக்கும் ஏரியாக்கள்

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட, ஸ்ரீரங்கம் – மேலூர் ஆண்டவர் ஆசிரமம் பகுதியில் அமைந்துள்ள நீர்சேகரிப்பு கிணறு எண் 1,2,3 தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் ஆளவந்தான் படித்துறை நீர்சேகரிப்பு நிலையங்களுக்காக உள்ள ஸ்ரீரங்கம் 110/11K V… Read More »ஸ்ரீரங்கத்தில் நாளை பவர் கட்…. 29ம் தேதி குடிநீர் சப்ளை பாதிக்கும் ஏரியாக்கள்

error: Content is protected !!