Skip to content

Authour

அரசு பஸ் மோதி கவிழ்ந்த வேன்…. தனியார் நிறுவன ஊழியர் பலி…

சென்னையில் சமீப காலமாக சாலை விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. நேற்று அதிகாலை சென்னை அண்ணாநகரில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வேகமாகச் சென்று சாலையில் சென்றவர்கள் மீது மோதியது. இதில் ஒருவர் பலியான நிலையில்,… Read More »அரசு பஸ் மோதி கவிழ்ந்த வேன்…. தனியார் நிறுவன ஊழியர் பலி…

குட்டையில் இறந்து மிதந்த ரூ.40 லட்சம் மதிப்பிலான இறால்கள்… விஷம் கலந்த மர்ம நபர்கள்..

மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயம், மீன்பிடித் தொழில் தவிர இறால் பண்ணை தொழிலும் அதிக அளவில் நடைபெறுகிறது. இப்பகுதியில் இருந்து அதிக அளவில் இறால் உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. சீர்காழி… Read More »குட்டையில் இறந்து மிதந்த ரூ.40 லட்சம் மதிப்பிலான இறால்கள்… விஷம் கலந்த மர்ம நபர்கள்..

மருத்துவமனைகளில் சுரங்கம் அமைத்து ஹமாஸ் பதுங்கல்….. இஸ்ரேல் பகீர் வீடியோ

ஹமாஸ் பயங்கரவாதிகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் காசாவில் தாக்குதல் நடத்தி வருகிறது. மருத்துவமனைக்கு அடியில் சுரங்கம் அமைத்து ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி இருப்பதாக இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. ஆனால் பாலஸ்தீன அரசும்,… Read More »மருத்துவமனைகளில் சுரங்கம் அமைத்து ஹமாஸ் பதுங்கல்….. இஸ்ரேல் பகீர் வீடியோ

வாக்காளர் முகாம் தேதி மாற்றம்….. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு…

  • by Authour

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி 2024-ம் ஆண்டு ஜனவரி முதல் தேதியைத் தகுதி பெறும் தேதியாக கொண்டு 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளராக தங்களுடைய பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம். இதற்கான வாக்காளர்… Read More »வாக்காளர் முகாம் தேதி மாற்றம்….. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு…

மேட்டூர் அணை நீர்மட்டம் 60 அடியாக உயர்வு

கர்நாடக அரசு காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் விட மறுத்ததால், கடந்த மாதம்  10ம் தேதி காலை மேட்டூர் அணை மூடப்பட்டது.  அன்றைய தினம் அணையின் நீர்மட்டம் 30.90 அடியாக(7.88 டிஎம்சி) இருந்தது. எதிர்வரும் கோடை… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் 60 அடியாக உயர்வு

பெட்ரோல் பங்க் அருகே திடீரென தீப்பிடித்த எரிந்த 3 லாரிகள்…. 50 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்…

  • by Authour

நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் முதலைப்பட்டி புதூர் அருகே தனியார் டயர் நிறுவனம் உள்ளது. அதன் அருகிலேயே பெட்ரோல் பங்க் ஒன்றும் உள்ளது. இந்நிலையில், தீபாவளி அன்று விடுமுறை என்பதால், லாரி டிரைவர்கள் சிலர் ஒரு… Read More »பெட்ரோல் பங்க் அருகே திடீரென தீப்பிடித்த எரிந்த 3 லாரிகள்…. 50 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்…

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டி… ஆப்கானிஸ் வீரர் ஓய்வு… ரசிகர்கள் அதிர்ச்சி..

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் நவீன் உல் ஹக். நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்டுகளை கைப்பற்றி தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்ட இளம் வீரர்.… Read More »சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டி… ஆப்கானிஸ் வீரர் ஓய்வு… ரசிகர்கள் அதிர்ச்சி..

8 மாத கர்ப்பிணி மர்ம சாவு….. கணவன் தலைமறைவு…..

தேனி மாவட்டம், போடி அருகே உள்ள டொம்புச்சேரி கிராமத்தைச் சேர்ந்த வீரக்குமார் – சரண்யா தம்பதிக்கு திருமணம் ஆகி 4 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு 2 வயது ஆண் குழந்தை உள்ளது. சரண்யா தற்போது… Read More »8 மாத கர்ப்பிணி மர்ம சாவு….. கணவன் தலைமறைவு…..

கனமழை…..பாலிடெக்னிக், ஐடிஐ தேர்வுகள் ஒத்திவைப்பு

  • by Authour

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 21-ந் தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக இன்று 7 மாவட்டங்களில் உள்ள பள்ளி,… Read More »கனமழை…..பாலிடெக்னிக், ஐடிஐ தேர்வுகள் ஒத்திவைப்பு

தாத்தா ஓட்டிய காரின் சக்கரத்தில் சிக்கி 2வயது குழந்தை பலி….

கேரளா மாநிலம், காசர்கோடில் கடந்த 10-ம் தேதி வீட்டின் வெளியே 5 வயது மதிக்கத்தக்க சிறுவனும், 2 வயது நிரம்பிய சிறுவனும் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த குழந்தைகளின் தாத்தா காரில் வீட்டிற்குள் வந்துள்ளார். அதனைப்… Read More »தாத்தா ஓட்டிய காரின் சக்கரத்தில் சிக்கி 2வயது குழந்தை பலி….

error: Content is protected !!