Skip to content

Authour

37 பந்தில் 50 சிக்ஸ் அடிக்க முடியுமா? வெளியேறியது பாகிஸ்தான்.. ..

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று கொல்கத்தா மைதானத்தில் பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெறுவதோடு, முதல் பேட்டிங் செய்யவில்லை என்றாலே… Read More »37 பந்தில் 50 சிக்ஸ் அடிக்க முடியுமா? வெளியேறியது பாகிஸ்தான்.. ..

கரூர் வீதிகளில் மக்கள் வெள்ளம்…ட்ரோன் காமிரா மூலம் போலீஸ் கண்காணிப்பு

தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது.  இதையொட்டி ஜவுளி, பட்டாசு, இனிப்பு வகைகள் வாங்க கரூர் கடைவீதிகளில் மக்கள் வெள்ளம் அலைமோதுகிறது.  கரூர் நகர மக்கள் மட்டுமல்லாமல், கரூர் மாவட்டத்தின் முக்கியபகுதிகளான பரமத்தி,அரவக்குறிச்சி,வேலாயுதம்பாளையம்,கடவூர்,தரகம்பட்டி,வெள்ளியணை,புலியூர் கிருஷ்ணராயபுரம் என… Read More »கரூர் வீதிகளில் மக்கள் வெள்ளம்…ட்ரோன் காமிரா மூலம் போலீஸ் கண்காணிப்பு

அண்ணாமலை பாதயாத்திரை… ரூ.1.75 கோடி வசூல்…. காங். எம்.பி. குற்றச்சாட்டு

கரூருக்கு  பாதயாத்திரை வந்த  பாஜக தலைவர் அண்ணாமலை,  காங்கிரஸ் எம் பி ஜோதிமணியை கடுமையாக விமர்சனம் செய்தார்., 5 ஆண்டுகளில் தொகுதி பக்கம் வந்து  மக்களை சந்திக்காத சகோதரி ஜோதிமணி வேடந்தாங்கல் பறவை போல… Read More »அண்ணாமலை பாதயாத்திரை… ரூ.1.75 கோடி வசூல்…. காங். எம்.பி. குற்றச்சாட்டு

சமயபுரம் சந்தை…. ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை…. வியாபாரிகள் ஹேப்பி தீபாவளி

  • by Authour

தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. தீபாவளிக்கு புத்தாடை, இனிப்பு பலகாரங்கள், பட்டாசு எப்படி முக்கியமானதோ, அதற்கு அடுத்தாக   அசைவ விருந்து முக்கியமானது. அதிலும் குறிப்பாக கிடாக்கறி விருந்து முக்கியமானது.  எனவே தான் தீபாவளி சீசன்… Read More »சமயபுரம் சந்தை…. ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை…. வியாபாரிகள் ஹேப்பி தீபாவளி

பட்டசான்றிதழ் வழங்கவில்லை…..திருச்சி பாரதிதாசன் பல்கலையில் 50 ஆயிரம் மாணவர்கள் தவிப்பு

“திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட 147 கல்லூரிகளில் படித்து 2022-23 ம் ஆண்டில் பட்டப்படிப்பை நிறைவு செய்த மாணவ, மாணவியருக்கு 6 மாதங்களுக்கு மேலாகியும் ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழும் (Consolidated marksheet), தற்காலிக பட்டச்… Read More »பட்டசான்றிதழ் வழங்கவில்லை…..திருச்சி பாரதிதாசன் பல்கலையில் 50 ஆயிரம் மாணவர்கள் தவிப்பு

24 லட்சம் தீபங்களால் ஜொலிக்கப்போகும் அயோத்தி ராமர் கோயில்….உலக சாதனை

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இதன் திருப்பணிகள் முடிவுற்ற நிலையில் வரும் ஜனவரி மாதம் கோவில் கும்பாபிஷேகம் செய்யப்ப ட்டு பக்தர்கள் வழிபாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது. இதில் பிரதமர் மோடி… Read More »24 லட்சம் தீபங்களால் ஜொலிக்கப்போகும் அயோத்தி ராமர் கோயில்….உலக சாதனை

தேசிய இளைஞர் திருவிழா…. தஞ்சையில் மாணவர்கள் தேர்வு

தேசிய இளைஞர் திருவிழா  வரும் ஜனவரி மாதம் டில்லியில்  நடைபெற உள்ளது.  இந்த விழாவில் அனைத்து  மாநிலங்களில் இருந்தும்  மாணவர்கள் குழு கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்த உள்ளனர். அதன் முன்னேற்பாடாக திருச்சிராப்பள்ளி… Read More »தேசிய இளைஞர் திருவிழா…. தஞ்சையில் மாணவர்கள் தேர்வு

டிச 23ல் விசிக மாநாடு…. இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு…. திருமாவளவன் பேட்டி

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்  இன்று சென்னையில் இருந்து விமான மூலம் திருச்சி வந்தார். கட்சியின் நிர்வாகிகள்  அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து அவர் விமான நிலையத்தில் பேட்டி அளித்தார்.… Read More »டிச 23ல் விசிக மாநாடு…. இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு…. திருமாவளவன் பேட்டி

பிரதமர் மோடி ஆலோசனையில் எழுதப்பட்ட பாடல்…. கிராமி விருதுக்கு பரிந்துரை

உலகளவில் இசைக்கு வழங்கப்படும் முக்கிய விருதுகளில் ஒன்று கிராமி விருது. திரைப்படங்களுக்கு ஆஸ்கார் எப்படியோ, அதுபோல இசைக்கலைஞர்களுக்கு கிராமி விருது. சிறந்த பாடல், ஆல்பம், இசையமைப்பாளர்கள், பாடல் ஆசிரியர்கள் உள்ளிட்ட இசைக்கலைஞர்களை அங்கீகரிக்கும் விதமாக… Read More »பிரதமர் மோடி ஆலோசனையில் எழுதப்பட்ட பாடல்…. கிராமி விருதுக்கு பரிந்துரை

அரியானா….. கள்ளசாராயம் குடித்த 19 பேர் பலி…. பலர் பாதிப்பு

அரியானா மாநிலத்தில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இங்குள்ள  யமுனா நகர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களில் கள்ளச்சாராயம் குடித்த 19 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.  மேலும் பலர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.… Read More »அரியானா….. கள்ளசாராயம் குடித்த 19 பேர் பலி…. பலர் பாதிப்பு

error: Content is protected !!